Quantcast
Channel: காம கதைகள் –தமிழ் ஆபாச படங்கள்
Viewing all 849 articles
Browse latest View live

சொர்க்கம் பார்க்கலாம் வாங்க – பகுதி 9

$
0
0

ப்ரியாவின் புண்டையும் மிக சுவையாக இருந்தது. கிண்ணென்ற இளம்புண்டை அல்லவா..? சுவையாகவும், மணமாகவும் இருந்தது. மற்ற புண்டைகளை விட ப்ரியாவின் புண்டை மிக ஈரமாக இருந்தது. நான் வாயை வைக்கும் முன்பே கூதிநீர் வடிந்து சொதசொதவென்று இருந்தது. ஈரமான ப்ரியாவின் புண்டை, ஜீராவில் நனைந்த ஜாமூன் மாதிரி இனித்தது.

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

சாப்பிடும் பண்டம் சுவையாக இருந்தால், மேலும் மேலும் தின்னத் தோன்றும் அல்லவா..? எனக்கும் அதுமாதிரிதான். ப்ரியாவின் புண்டையை நக்கிக்கொண்டே இருக்கவேண்டும் போல இருந்தது. அந்த ஆசையுடன், ஆவேசமாக நான் என் நாக்கை அவளுடைய அதிரசத்துக்குள் சுழற்ற, ப்ரியா ‘ஆ… ஊ…!!’ என்று அலறிக்கொண்டே இருந்தாள். ஐந்து நிமிடத்துக்கும் மேலாக நான் மாறி மாறி அந்த மூன்று புண்டைகளையும் நக்கி சுவைத்தேன்.

“பூலை உள்ள விடப்போறேன்.. யார் புண்டைக்குள்ள விடட்டும்..?” நான் எழுந்து என் தடியை கையில் பிடித்து குலுக்கிக்கொண்டே கேட்டேன்.

“மாப்ளை…!! என் ஓட்டைக்குள்ள விடுங்க மாப்ளை… காலைல இருந்து என் புண்டை உங்க பூலுக்காக துடிச்சுட்டு இருக்கு…” என்றாள் அத்தை.

“அண்ணா…!! ப்ளீஸ்ணா.. என்னை குத்துங்கண்ணா… என்னால தாங்க முடியலை.. ப்ளீஸ்…!!” என்று நிர்மலா வெறியில் கதறினாள்.

“ம்ஹூம்.. அத்தான்.. என் புண்டை அத்தான்… நீங்க நக்குன ஸ்பீடுல ஒரே அரிப்பா அரிக்குது… சீக்கிரம் சொருகுங்க அத்தான்…!!!” என்று ப்ரியா பதறினாள்.

மூன்று பேருமே தங்கள் குண்டிகளை அலாக்காக தூக்கி காட்டினார்கள். தன்னுடைய பணியாரத்தில்தான் அடி விழவேண்டும் என்ற ஆசையில் அழகாக குண்டியை விரித்து காட்டினார்கள். நான் அத்தையின் புண்டையைத்தான் முதலில் இடிக்க தேர்வு செய்தேன். அவளை நெருங்கி, ஒரு கையால் அவளுடைய இடுப்பை பிடித்தேன். மறு கையில் என் தண்டை கெட்டியாக பிடித்திருந்தேன். ‘ஆ’ வென வாயை பிளந்தபடி காட்சியளித்த அத்தையின் ஆப்பத்துக்குள் என் உலக்கையை சரக்கென்று அடித்தேன்.

கூதிநீரில் நனைந்து கொழகொழவென்று இருந்த அத்தையின் அடியுறுப்பில் என் தண்டு, எந்த தடையும் இல்லாமல் முழுமையாக பாய்ந்தது. எனது எட்டு அங்குல தடியும் அத்தையின் புண்டைக்குள் போன இடம் தெரியாமல் தொலைந்து போனது. அத்தைதான் புதிதாக பூலை விட்டுக்கொள்பவள் போல, ‘ஆ…!!!’ என்று அலறினாள். ‘மாப்ளை… மெல்ல மாப்ளை…!! வலிக்குது….!!’ என்று கத்தினாள்.

நான் ஒரு முடிவுடன்தான் இருந்தேன். காலையில் இருந்தே என் மனைவி வீட்டுப் பெண்கள், ஆளாளுக்கு என்னை சீண்டிவிட்டு, எனக்கும் என் பூலுக்கும் வெறியேற்றி விட்டிருந்தார்கள். அதனால் அந்த மூன்று புண்டைகளிடமும் கருணையே காட்டக் கூடாது என்று நினைத்திருந்தேன். குத்தி குத்தி கிழிக்க வேண்டும் என்ற கொலைவெறியில் இருந்தேன். எனவே, எடுத்ததுமே அதிரடியாய் ஆரம்பித்தேன். படுவேகமாக அத்தையின் புண்டையை பந்தாட ஆரம்பித்தேன். அத்தையின் குண்டி சதைகள் ‘திடும்.. திடும்..’ என அதிர, அவள் ‘ஆஆஆஆஆ…..!!!’ என்று கத்திக்கொண்டு இருந்தாள்.

படுக்கையின் அந்தப்பக்கம் கிடந்த வித்யாவின் புண்டை மீது இப்போது ‘படார்… படார்.. படார்…’ என அடி விழ ஆரம்பித்திருந்தது. கணேஷ்தான் தன்னுடைய உருட்டுக்கட்டையால் தங்கையின் புண்டை என்று கூடபாராமல் அந்த மாதிரி அடித்து துவைத்தான். நெடுநாளுக்கு அப்புறம் தங்கையை ஓக்கிற ஆசையில், ஓங்கி ஓங்கி அவள் ஓட்டையில் குத்தினான். கணேஷின் வெறித்தனமான அடியில் வித்யாவுக்கு புண்டை வலித்திருக்கும். ஆனால் அவள் வாயை திறந்து கத்தக் கூட வழியில்லாமல், அவளுடைய அப்பா தன் தடியை அவள் வாயில் சொருகியிருந்தார். மகளுடைய வாய் தன் தடியை விட்டு விலகி விடக்கூடாது, என்று அவளுடைய தலையை கெட்டியாக பிடித்திருந்தார். வித்யா வேறு வழியில்லாமல், இரண்டு மெகா தடிகளிடம், மேலும் கீழும் இடி வாங்கிக் கொண்டு அமைதியாக கிடந்தாள்.

இங்கே அவளுடைய அம்மா என் தடியிடம் மாட்டிக்கொண்டு அலறி துடித்தாள். ‘ஆ…!! ஆ…!! மாப்ளை…!! மெல்ல மாப்ளை…!! வலிக்குது மாப்ளை…!!’ என்று புலம்பிக்கொண்டே இருந்தாள். நான் அத்தையின் அலறலை பொருட்படுத்தவில்லை. அவளுடைய புண்டை மீதானஎனது இரக்கமில்லா தாக்குதலை தொடர்ந்தேன்.

என்னுடைய ஒரு காலை தரையில் ஊன்றியபடி, அடுத்த காலை தூக்கி கட்டில் மீது வைத்துக் கொண்டேன். இப்போது அத்தையின் குண்டிக்கும், எனது சுண்ணிக்கும் நெருக்கம் அதிகரித்து இருந்தது. அதனால் ஒவ்வொரு அடியும் வலுவாக, ‘திடும்..!! திடும்..!! திடும்..!!’ என விழுந்தது. அத்தையின் குண்டி சதைகள் அலைஅலையாய் அதிர்ந்து ஆடின. அத்தையின் புண்டையோ, எனது ஆணாயுத்ததின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறியது.

“ஹா..!! ஹா..!! எப்படி இருக்குது அத்தை என் அடி…? ம்ம்ம்.. ம்ம்ம்…???” நான் இயங்கிக்கொண்டே கேட்டேன்.

“ஆ..!! ஆ..!! சூப்பர் மாப்ளை.. நல்லாருக்கு… ஆனா வலிக்குது மாப்ளை… கொஞ்சம் மெதுவா பண்ணுங்க.. ஆ..!! ஆ..!!”

“முடியாது அத்தை.. இப்படிதான் குத்துவேன்… வலிச்சா தாங்கிக்குங்க…!!”

“ஆ..!! ஆ..!! மாப்ளை.. ப்ளீஸ் மாப்ளை… ஆஆஆஆஆஆ..!!!!”

நான் இரக்கமே இல்லாமல் அத்தையை அலற விட்டேன். அவளுடைய இடுப்பை கெட்டியாக பிடித்து, அவள் குண்டியை என் பூலை நோக்கி இழுப்பேன். அதே நேரம் என் இடுப்பை முன்னால் செலுத்தி அவள் குண்டி சதைகளில் ‘படார்ர்ர்ர்..’ என்று மோதுவேன். இப்படி செய்வதால் எனது ஒவ்வொரு இடியும் ‘நச்ச்.. நச்ச்.. நச்ச்..’ என்று அவளது அந்தரங்க புடைப்பில் விழுந்தது. ஒரு ஆண்மைத்தடியின் வலிமையை அத்தையால் முழுமையாக உணர முடிந்தது. ஆனால் அந்த தடியிடம் அடி வாங்கி அலறுவதை விட அத்தையால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை.

அத்தையின் மன்மதக்கோட்டையை தகர்த்து எறிந்துவிட்டு, நான் நிர்மலாவின் மதனபுரியை நோக்கி சென்றேன். ‘ம்ம்… வாங்கண்ணா… விடுங்கண்ணா… சீக்கிரம்.. ஹ்ஹ்ஹா….!!’ என்று ஆரம்பிப்பதற்கு முன்னாடியே நிர்மலா பிதற்றினாள். அத்தையை அடித்ததை போலவே, ஒரு காலை கீழேயும், ஒரு காலை கட்டிலிலும் வைத்துக் கொண்டேன். நிர்மலாவுடைய புண்டைக்குள் பூலை பொருத்துவதுதான் சற்று சிரமமான வேலையாக இருந்தது.

கொழு கொழுவென்று கொழுத்து தொங்கிய குண்டி சதைகளுக்குள் அவளது புண்டை புதைந்து கிடந்தது. சதைகள் பிளவு பட்ட ஏரியாவில் என் பூலை நுழைத்து.. ஒரு குத்து மதிப்பாகத்தான் உள்ளே இருந்த புண்டையை தேடவேண்டி இருந்தது. ஒருவழியாக எனது தடியாலே அவளது, சொர்க்கவாசலை தேடி கண்டு பிடித்தேன். ஒரு நொடி கூட தாமதிக்காமல், என் ஆண்மையை அவளது ஓட்டைக்குள் இறக்கினேன். தடி தனக்குள் இறங்கும்போது நிர்மலா ‘ம்ம்க்கும்ம்ம்ம்…’ என்று மூச்சை இழுத்து பிடித்தாள்.

நான் இயங்க ஆரம்பித்தேன். அத்தையின் புண்டையை போலவே, நிர்மலாவின் புண்டைக்கும் நான் இரக்கம் காட்டவில்லை. ஜெட் வேகத்தில் அடிகளை போட்டேன். ‘தொம்.. தொம்..’ என்று அவளுடைய குண்டியில் மோதினேன். அத்தை வாங்கியதை போலவே நல்ல வலுவான அடிகளாய், நிர்மலாவின் புண்டை வாங்கிக் கொண்டது. ஆனால் நிர்மலா அத்தை போல அலறவில்லை. மாறாக எனது அதிரடிகளை ‘ஹா…!! ஹா…!! ஹா…!!’ என முனகிக்கொண்டே வெகுவாக ரசித்தாள்.

சூத்து கொழுத்த ஒரு பெண்ணை இந்தமாதிரி குனியவைத்து, பின்னால் இருந்து அவளுடைய புண்டையை இடிப்பது போல ஒரு சுகம் இந்த உலகத்தில் வேறு இருக்கும் என்று எனக்கு தோன்றவில்லை. நிர்மலாவை குண்டியடித்த போது அவ்வளவு சுகத்தை நான் அனுபவித்தேன். ஒவ்வொரு முறை என் தடியை உள்ளே செலுத்தும்போதும், அவளது புண்டை இறுகக் கவ்விப்பிடித்து இன்பம்கொடுத்தது. அதேநேரம் என் இடுப்பு, போம் மெத்தை போன்ற அவளது குண்டி சதைகளில் மோத, மேலும் சுகமாயிருந்தது.

பட்டுப் போன்ற மென்மையான குண்டி சதைகள் நிர்மலாவுக்கு. எனது ஆவேசம் தாங்காமல், அந்த சதைகள் சுழன்று சுழன்று ஆடின. ஆடிய சதைகள் மீண்டும் என் தடியில் வந்து மோதி அழுத்த, ஆஹா….!!! அந்த சுகத்தை என்னவென்று சொல்வது. அவள் புண்டையில் குத்திய ஒவ்வொரு குத்துக்கும் எனது வெறி அதிகமாகிக் கொண்டே சென்றது. மேலும் வேகமாக குத்த சொல்லி தூண்டியது.

நான் இரு கைகளையும் அகல விரித்துநிர்மலாவின் புட்ட சதைகளை பற்றினேன். அந்த பட்டு சதைகளை அடித்து பிசைந்து கொண்டே, அவள் பணியாரத்தில் இடித்தேன். ‘பட்.. பட்.. பட்..’ என்று அவள் புண்டையிலும், ‘படார்.. படார்.. படார்..’ என அவள் குண்டியிலும் சரமாரியாக அடி விழுந்தது. சுகமாய் முனகிக்கொண்டிருந்த நிர்மலா, இப்போது அலற ஆரம்பித்தாள். ‘அண்ணா…!! கொஞ்சம் மெல்ல அடிங்கண்ணா..’ என்று கெஞ்சினாள். நான் எதையும் காதில் போட்டுக்கொள்ளாமல், சிறிது நேரம் அப்படியே அவளை அலறவிட்டேன்.

“அத்தான்… சீக்கிரம் என்கிட்டே வாங்கத்தான்.. எவ்வளவு நேரம் அண்ணி புண்டையவே கவனிப்பீங்க… என் புண்டையை கொஞ்சம் கவனிங்கத்தான்.. உங்க பூலுக்காக என் புண்டை ஏங்கிக்கிட்டு இருக்கு.. ப்ளீஸ் அத்தான்… இங்கே வாங்க…” ப்ரியா பொறுமை இல்லாமல் கத்தினாள்.

“இன்னும் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு ப்ரியா.. நிர்மலா புண்டை சூப்பரா இருக்கு..”

“ப்ளீஸ் அத்தான்.. என்னால அரிப்பை தாங்க முடியலை.. சீக்கிரம் வந்து திணிங்க அத்தான்.. என் புண்டையும் நல்லாத்தான் இருக்கும்…”

ப்ரியா எரிச்சலுடன் சொல்ல, நான் நிர்மலாவின் புழைக்குள் இருந்து என் பூலை உருவிக் கொண்டேன். கையில் பிடித்து அதை தடவிக்கொண்டே, ப்ரியாவின் புண்டையை கிழித்துவிடும் வெறியோடு அவளை நெருங்கினேன். தனியாக புடைத்தபடி காட்சியளித்த அவளுடைய பெண்ணுறுப்பில் ஒரு அடி போட்டேன். அவள் ‘ஆ…!!’ என்று சிணுங்கினாள்.

“அப்படியாடி அரிக்குது உனக்கு…? குட்டி சிறுக்கி…!!”

“ஆமாம் அத்தான்… நமநமன்னு இருக்குது… சீக்கிரம் சொருகுங்க அத்தான்.. என்னால கண்ட்ரோல் பண்ண முடியலை…”

“உன் அம்மாவும் அண்ணியும் அலறினதை பார்த்தேல்ல..? உனக்கும் அந்த மாதிரி அடிக்கவா…?”

“உங்க இஷ்டப்படி அடிங்க அத்தான்.. இப்போ உடனே உள்ள விடுங்க.. என்னை வெயிட் பண்ண வைக்காதீங்க.. ப்ளீஸ்…”

ப்ரியா கெஞ்சினாள். புண்டை அரிப்பின் உச்சத்தில் அவள் இருப்பது எனக்கு புரிந்தது. அவள் அரிப்பை போக்க தீர்மானித்தேன். எனது தடியை ஒரு கையில் பிடித்து, பிளந்திருந்த அவளது சொர்க்கபுரியில் வைத்து தேய்த்தேன். ‘ஹ்ஹஹ்ஹா…..!!!’ என்று ப்ரியா சிலிர்த்துக் கொண்டாள். என் தடியால் தேய்த்துக் கொண்டே, மெல்ல எனது சிவந்த மொட்டை அவளுடைய சொர்க்க வாசலில் வைத்தேன்.

“சொருகவா ப்ரியா…?”

“ம்ம்ம்ம்….”

சொன்னவாறே ப்ரியா மூச்சை இழுத்து பிடித்தாள். பற்களை கடித்துக் கொண்டாள். நான் என் இடுப்பை அசைத்து மெல்ல என் தடியை உள்ளே தள்ளினேன். மற்ற புண்டைகளை விட, ப்ரியாவின் புண்டை செம டைட்டாக இருந்தது. மிகவும் பதமாக, இப்படியும் அப்படியும் என் தடியை அசைத்துதான் உள்ளே இறக்க முடிந்தது. ‘ம்ம்ம்… ம்ம்ம்… ம்ம்ம்…’ என்று என் தடி உள்ளே இறங்கும் வரை முனகிய ப்ரியா, முழுதாக இறங்கியபோது ‘ஆவ்வ்வ்….’ என்று கத்தினாள். அத்தானின் தடியை முழுசாய் தனக்குள் வாங்கியதில் ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

“ம்ம்ம்… அப்படியே ஆட்டுங்க அத்தான்…” சொல்லியவாறே ப்ரியா தன் குண்டியை முன்னும் பின்னும் ஆட்டினாள்.

நான் என் இடுப்பை அசைக்க ஆரம்பித்தேன். ப்ரியாவின் சாமான் இறுக்கமாக இருக்க, நிதானமாகவே அடித்தேன். இயங்கிக் கொண்டே அந்தப்பக்கம் பார்வையை வீசினேன். வித்யா இப்போது தன் அப்பாவின் தடியிடம் இடி வாங்கிக் கொண்டிருந்தாள். என் மாமனார் அவளை குனியவைத்து பின்னால் இருந்து தாக்கிக் கொண்டிருந்தார். சற்றுமுன்பு வரை தன் மகனிடம் அடிவாங்கிய, மகளின் பெண்ணுறுப்புக்கு, கொஞ்சம் கூட ரெஸ்ட் கொடுக்காமல், இவர் அடிக்க ஆரம்பித்திருந்தார்.

கணேஷ் எகிறி எகிறி அடித்து களைத்துப் போயிருப்பான் போல. கட்டிலில் மல்லாக்க தொடைகளை விரித்து படுத்துவிட்டான். ஆனால் அவனது ஆயுதம் இன்னும் களைப்படையாமல் செங்குத்தாய்தான் நின்றது. அந்த ஆயுதத்தை வித்யா தன் வாய்க்குள் விட்டு சமாதானப்படுத்திக் கொண்டிருந்தாள். அப்பாவின் ஆயுதம் தன் அடியில் பாய, அண்ணனின் ஆயுதம் தன் தொண்டைக்குழியில் இடிக்க, வித்யா அவள் எதிர்பார்த்து வந்த சுகத்தை முழுமையாக அனுபவித்துக் கொண்டிருந்தாள்.

என் கவனத்தை ப்ரியாவின் பக்கம் திருப்பினேன். அக்கா அனுபவிப்பதற்கு கொஞ்சமும் குறைவில்லாமல், என்னிடம் அனுபவித்துக் கொண்டிருந்தாள். ‘ம்ம்ம்… ஹ்ஹ்ஹ்ஹா….!! அத்தான்…!! சூப்பர் அத்தான்….!!! அப்படியே குத்துங்க….!! ம்ம்ம்ம்….!! நல்லாருக்கு அத்தான்…!!! இன்னும் கொஞ்சம் ஸ்பீடா…!! ஹஹா….!!’ என்று முனகிக் கொண்டே என்னிடம் இடி வாங்கிக் கொண்டிருந்தாள். இந்த வயசிலேயே இவளுக்கு இவ்வளவு புண்டை அரிப்பா என்று எனக்கு லேசாக சிரிப்பு கூட வந்தது. கொஞ்சம் வேகம் கூட்டி இடிக்க ஆரம்பித்தேன்.

- தொடரும்

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்


சொர்க்கம் பார்க்கலாம் வாங்க – இறுதி பகுதி

$
0
0

ப்ரியாவின் புண்டை என் தடியை கவ்விப் பிடித்திருந்தது. ஒவ்வொரு முறை என் தடியை அவள் ஓட்டைக்குள் நுழைக்கும்போதும், அவளது கூதி சுவர்கள் ‘சரசரவென’ என் தடியை உரசின. அந்த உரசல் ஒருமாதிரி எரிச்சலையும் அனலையும் எனது சுன்னி நரம்பில் பரப்பியது. எனது தண்டில் பரவிய ப்ரியாவின் புண்டை வெப்பம், எனக்கு புதுவித சுகத்தை தந்தது. இதுவரை ஓத்த புண்டைகளிலேயே ப்ரியாவின் புண்டை வித்தியாசமான புண்டையாக எனக்குதோன்றியது.

“ப்ரியா…!! உன் புண்டை சும்மா கும்முன்னு இருக்குடி..!! இடிக்க இடிக்க சுகமா இருக்கு…” நான் இயங்கிக்கொண்டே சொன்னேன்.

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

“எனக்கும் நீங்க குத்துறது சூப்பரா இருக்குது அத்தான்…!! ஜிவ்வுன்னு இருக்கு…!!”

“செம டைட்டுடி…!! ஹ்ஹ்ஹா….!! சூடா இருக்குடி உன் புண்டை…!!!”

நான் சுகத்தில் முனகிக்கொண்டே, ப்ரியாவின் கூதியை கிழித்தேன். இப்போது நிர்மலா பொறுமை இல்லாமல் கட்டிலில் இருந்து எழுந்தாள். நடந்து என் அருகில் வந்தாள். ஒரு கையால் தனது இடது பக்க மார்பை பற்றி என் வாயில் வைத்தாள். நானும் புன்னகைத்தவாறே, அவளுடய முலையை கவ்விக்கொண்டு சப்பினேன். என்னுடைய ஒரு கையை நிர்மலாவின் பின்னால் விட்டு, சற்று முன் பொளந்து கட்டிய அவளது குண்டிப்பிளவை தடவிக் கொடுத்தேன்.

என்னுடைய அடுத்த கை ப்ரியாவின் இடுப்பை வளைத்து பிடித்திருந்தது. அந்தக்கையால் ப்ரியாவின் இடுப்பை இழுத்து இழுத்து அவளுடய புண்டையில் ஓங்கி ஓங்கி குத்தினேன். அதே நேரம் நிர்மலாவின் வெளுத்த, கொழுத்த மார்பை உறிஞ்சி சுவைத்தேன். ஒரு கையின் நடுவிரலை நிர்மலாவின் புட்டசதைகள் பிரிந்த இடத்தில் வைத்து தேய்த்தேன். நிர்மலா உணர்ச்சி தாங்காமல் தன் புண்டையை என் தொடையில் தேய்த்தாள்.

“ஹ்ஹஹா…. அண்ணா…!! புண்டை அடங்க மாட்டேனுது அண்ணா…!!”

“கொஞ்சம் பொறு நிர்மலா..!! ப்ரியா புண்டையோட கொஞ்ச நேரம் வெளையாடிட்டு வர்றேன்…”

“ப்ரியா இடிக்கிறதுக்கு எப்படி இருக்கா அண்ணா…?” நிர்மலா ப்ரியாவின் புட்டத்தை தடவிக் கொண்டே கேட்டாள்.

“ம்ம்ம்.. நல்லா சுகமா இருக்குறா..!! ஆனா இவ சாமான்தான் செம டைட்டா இருக்கு… ஸ்பீடா அடிக்க முடியலை…”

“உங்க பூலு தடியா இருக்குது அண்ணா.. அதான்… எங்க புண்டைக்கு சரியா இருந்தது.. ப்ரியாவுக்கு கொஞ்சம் குட்டிப்புண்டைதான்…”

“உள்ளே விடுறப்போ எரியுது நிர்மலா…”

“ஓஹோ…!! கொஞ்சம் இருங்கண்ணா…!!”

சொன்ன நிர்மலா, பட்டென்று தரையில் மண்டியிட்டு அமர்ந்தாள். ப்ரியாவின் புண்டைக்குள் போய் வந்து கொண்டிருந்த என் சுன்னியை கப்பென்று பிடித்தாள். ப்ரியாவின் புண்டைக்குள் இருந்து வெளியே எடுத்தாள். உணர்ச்சி வேகத்தில் துடித்துக் கொண்டிருந்த என் தடியை தன் வாய்க்குள் திணித்துக் கொண்டாள். தலையை ஆட்டி ஆட்டி சூப்ப ஆரம்பித்தாள்.

எனக்கு இப்போது சுன்னியில் கரண்ட் அடித்தது போல இருந்தது. இவ்வளவு நேரம் ப்ரியாவின் புண்டைக்குள் அனலாய் கொதித்துக் கொண்டிருந்த எனது இரும்புத்தண்டு, இப்போது நிர்மலாவின் எச்சிலால் குளிர்ந்தது. ஜில்லென்று இருந்தது.

“ஷ்ஷ்ஷ்ஷஷ்… அப்பா…!!! ஜில்லுனு இருக்கு நிர்மலா…” என்று வெக்கம் விட்டு புலம்பினேன்.

நிர்மலா எதுவும் சொல்லவில்லை. என் தடியையும் வாயில் இருந்து எடுக்கவில்லை. மிக ஆர்வமாக கருமேமே கண்ணாக என் பூலை சப்பினாள். அவள் ஆசையாக சப்புவதை பார்த்தால், ஒரு வேளை என் சுன்னியில் இருந்து தேன் வடிகிறதோ என்ற சந்தேகம் கூட எனக்கு வந்தது.

“என் பூலு சப்புறதுக்கு நல்லா இருக்கா நிர்மலா…?”

“ம்ம்ம்.. உங்க பூலு டேஸ்ட்டோட எங்க எல்லார் புண்டை டேஸ்ட்டும் சேர்ந்து செம ஸ்வீட்டா இருக்குன்னா…”

“ஹ்ஹஹா…!! நல்லா முழுசா வாய்க்குள்ள விட்டு சப்பு நிர்மலா…!! அப்படியே கொட்டையயும் கொஞ்சம் நக்கி விடு…”

நிர்மலா சிரித்தாள். நான் சொன்னதை மிகச்சரியாக செய்தாள். அடி முதல் நுனி வரை என் அடிக்கரும்பை சுவைத்தவள், பின்பு என் விதைக்கொட்டைகளையும் வாய்க்குள் போட்டு குதப்பி எடுத்தாள். அப்புறம், எச்சில் வடிந்து கொண்டிருந்த என் பூலை எடுத்து அப்படியே ப்ரியாவின் புண்டைக்குள் வைத்து பொருத்தினாள். ப்ரியாவுடைய குண்டி கதுப்புகளை கை வைத்து விரித்து பிடித்தாள். என்னிடம் சொன்னாள்.

“ம்ம்.. இப்போ குத்துங்கன்னா.. ஈசியா இருக்கும்…”

நான் குத்த ஆரம்பித்தேன். உண்மைதான்… இப்போது எனது தடி மிக எளிதாக ப்ரியாவின் ஓட்டைக்குள் சென்று வந்தது. நிர்மலாவின் எச்சில் உராய்வை குறைத்திருந்தது. எனது தடி வழுக்கிக் கொண்டு, ப்ரியாவின் அடியாழம் வரை சென்று வந்தது. ப்ரியாவும் புண்டை எரிச்சல் குறைந்து, புண்டை சுகம் அதிகமாக, “ம்ம்ம்.. ஹ்ஹஹா….!!” என்று இன்பமாக முனகினாள்.

“ஹ்ஹஹா…!! இப்போ நல்லா ஸ்மூத்தா இருக்குது நிர்மலா…!! இடிக்கிறதுக்கு ஈசியா இருக்கு…”

“அப்பப்போ பூலை எடுத்து என் வாய்க்குள்ள விடுங்கண்ணா.. நான் லுப்ரிகேஷன் போட்டு விடுறேன்…”

“ஓகே நிர்மலா..!! நீ வாயை தெறந்தே வச்சுக்கோ.. அப்பப்போ எடுத்து விடுறேன்…”

நிர்மலா சிரித்தபடி வாயை ‘ஓ’ வென திறந்து வைத்துக் கொண்டாள். ப்ரியாவின் புண்டைக்குள் போய் வரும் தடி, எந்த நேரமும் தன் வாய்க்குள் பாயலாம் என்று தயாராக இருந்தாள். நான் நிர்மலாவின் அழகு முகத்தையும், எனது சுன்னிக்காக திறந்து வைத்திருந்த வாயையும் காம வெறியுடன் பார்த்துக் கொண்டே, ப்ரியாவின் குட்டிப்புண்டையை குத்தி கிழித்தேன்.

இப்போது என் மாமியாரும் எழுந்து வந்தாள். நிர்மலாவுக்கு எதிரே அவளும் மண்டியிட்டு அமர்ந்து கொண்டாள். என்னை நிமிர்ந்து பார்த்து புன்னகையுடன் சொன்னாள்.

“என் வாயிலையும் அப்பப்போ விடுங்க மாப்ளை.. நானும் எச்சில் போட்டு விடுறேன்..”

என்றவாறு வாயை திறந்து வைத்துக் கொண்டாள். என்னுடைய காம வெறி இப்போது உச்சத்துக்கு சென்றது. அத்தனை வெறியையும் நான் ப்ரியாவின் புண்டையிடம்தான் காட்டினேன். பாவம்…!! அந்த குட்டிப்புண்டை..!! கதறிவிட்டது. புண்டையோடு சேர்ந்து ப்ரியாவும் அலறினாள். அவளுடைய துவாரம் இப்போது பதப்பட்டு போனதால், என்னால் மிக எளிதாக வேகத்தை கூட்ட முடிந்தது. அசுர வேகத்தில் அவளது குண்டியை ‘படார்ர்ர்… படார்ர்ர்…’ என்று மோத முடிந்தது.

ப்ரியாவின் புண்டையோடு, என் தடிக்காக திறந்திருந்த நிர்மலா, அத்தையின் வாயையும் நான் கவனித்துக் கொண்டேன். அவ்வப்போது ப்ரியாவின் துளைக்குள் இருந்து பூலை உருவி, அவர்கள் வாய்க்குள் செருகி இடித்தேன். நன்றாக இடித்து தடியில் எச்சில் பூசிக்கொண்டு, மீண்டும் ப்ரியாவின் துளைக்குள் செலுத்தி இடிப்பேன். வாழ்வின் மிக உன்னதமான ஒரு சுகத்தை அந்த மூன்று பெண்களிடமும் நான் அப்போது அனுபவித்துக் கொண்டிருந்தேன்.

நேரம் ஆக ஆக என் வெறித்தனம் கூடிக்கொண்டே போனது. எனது இடுப்பாட்டும் வேகமும் காட்டுத்தனமாய் இருந்தது. புதிதாக மலர்ந்திருக்கும் இளம்புண்டை என்ற இரக்கம் சிறிதும் இல்லாமல், நான் ப்ரியாவின் புண்டையை பந்தாடினேன். அவளும் அத்தானின் அசுர அடிகளை தாங்க முடியாமல் அலறி துடித்தாள். இடைவிடாத வெறியாட்டத்துக்கு அப்புறம் எனக்கு சுண்ணிக்குள் விந்து பொங்க ஆரம்பித்தது. இன்னும் சில நொடிகளில் என் சுன்னித்துளை மூலம் விந்து வெள்ளம் சீறிப்பாயும் என்பதை உணர்ந்து கொண்டேன்.

“ஆஆஆஆஆ…!! தண்ணி வரப்போகுது அத்தை….” என்று உணர்ச்சியின் உச்சத்தில் அலறினேன்.

“மாப்ளை..!! உருவிருங்க மாப்ளை..!! உள்ள விட்ராதீங்க.. பிரச்னை ஆயிடப் போவுது.. தண்ணியை எங்க மேல தெளிச்சு விடுங்க மாப்ளை.. நாங்க கழுவிக்குறோம்..”என்றாள் அத்தை.

நான் ப்ரியாவின் புதைகுழிக்குள் இருந்து என் கருந்தடியை உருவினேன். கையில் பிடித்து சரசரவென குலுக்கினேன். பீறிட்டு வந்தது விந்து வெள்ளம். ‘சீத்.. சீத்.. சீத்..’ என்று நெடுநேரம் பீய்ச்சியடித்துக் கொண்டே இருந்தது. பீய்ச்சியடித்த வெண்துளிகள் எல்லாம், அத்தை, நிர்மலாவின் நெஞ்சுப்பழங்களில் சிதறியது. சில துளிகள் ப்ரியாவின் குண்டி மேட்டில் விழுந்து சிதறியது. நிர்மலா, அத்தை இருவரது கொழுத்த முலைகள், ப்ரியாவின் வெளுத்த குண்டி எங்கும் எனது சுடுகஞ்சி துளிகள்.

இப்போது அத்தையும், நிர்மலாவும் மாறி மாறி என் தடியை தங்கள் வாய்க்குள் விட்டு சுத்தம் செய்தார்கள். என் சுன்னியில் ஒட்டியிருந்த விந்து துளிகளை நக்கி விழுங்கினார்கள். உச்சபட்ச உணர்ச்சியில் துடித்துக் கொண்டிருந்த நான், என் சுன்னியை அவர்கள் கண்ட்ரோலில் விட்டுவிட்டு ‘அப்பாடா…!!!’ என்று நின்றிருந்தேன். படுக்கையின் அடுத்த பக்கம் பார்வையை வீசினேன்.

வித்யா க்ரூப்பும் இப்போது ஆட்டத்தை முடித்திருந்தார்கள். அப்பாவும், மகனும் தங்கள் வெந்நீரை வித்யாவின் குழிக்குள் ஊற்றிவிட்டு, இப்போது ஆளுக்கொன்றாய் அவளுடைய முலைகளை சப்பிக் கொண்டு இருந்தார்கள். வித்யா இரண்டு கையாளும் தன் இரண்டு முலைகளையும் பிடித்து, அப்பாவுக்கும் அண்ணனுக்கும் ஊட்டி விட்டுக் கொண்டிருந்தாள்.

அரிப்பு தீர்ந்த சந்தோஷத்தில் இப்போது ப்ரியாவும் கட்டிலை விட்டு இறங்கி வந்தாள். தரையில் மண்டியிட்டு அமர்ந்து கொண்டாள். அம்மாவும், அண்ணியும் சுவைத்துக் கொண்டிருந்த அத்தானின் தடியை பறித்து, அவள் ஊம்ப ஆரம்பித்தாள். இவ்வளவு நேரம் தன் கூதிக்குள் குத்தாட்டம் போட்ட எனது தடியை, மிக ஆசையாய் மிக பாசமாய் சூப்பினாள். பூலை ப்ரியா பறித்துக் கொள்ள, நிர்மலாவும் அத்தையும் என்னுடைய விதைக்கொட்டைகளை ஆளுக்கொன்றாய் நக்கினார்கள். எனக்கு ஆகாயத்தில் மிதப்பது போல ஒரு சுகம்.

நான் அந்தப்பக்கம் கிடந்த வித்யாவை பார்த்தேன். வித்யாவும் இப்போது என்னை நிமிர்ந்து பார்த்தாள். புன்னகைத்தாள். ‘என் வீட்டு பெண்கள் சொர்க்கம் காட்டுவார்கள் என்றேனே..? காட்டினார்களா..?’ என பார்வையாலேயே கேட்டாள். ‘காட்டினார்கள்.. திகட்ட திகட்ட காட்டினார்கள்..’ என்று நான் பார்வையாலேயே பதில் சொன்னேன்.

- நன்றி

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

அன்புள்ள ராட்சசி – பகுதி 1

$
0
0

அத்தியாயம் 1

“உ..உங்க பேரே மறந்து போச்சு..!!” பிரமிட் நடராஜன் சாயலில் இருந்த பரந்தாமன் நெற்றியை தடவியவாறே சொன்னார்.

“அ..அசோக்..!!” அவருக்கு பதிலளித்த அசோக் அல்லு அர்ஜுன் சாயலில் இருந்தான்.

“ஆங்.. கரெக்ட் கரெக்ட்.. அசோக்..!! இப்போ ஞாபகம் வந்துடுச்சு..!! ஹாஹா.. வயசாயிடுச்சுல..??”

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

“ம்ம்..!! அதனால என்ன ஸார்..?? பரவால..!!”

“வந்து ரொம்ப நேரம் ஆச்சோ..??”

“இல்ல ஸார்.. ஒரு பத்து நிமிஷம் இருக்கும்.. அவ்வளவுதான்..!!”

“ம்ம்.. காஃபி, டீ ஏதும் சாப்பிடுறீங்களா..??” அவர் சம்பிரதாயமாக கேட்க,

“இ..இல்ல ஸார்.. பரவால..!!” அசோக் புன்னகையுடன் தவிர்த்தான்.

“வெயில்ல அலைஞ்சு வந்திருப்பீங்க போல.. கொஞ்சம் தண்ணியாவது குடிங்க..!!” அவர் கண்ணாடி தம்ளரில் இருந்த தண்ணீரை அசோக்கின் பக்கமாக நகர்த்தினார்.

“பரவால ஸார்.. இருக்கட்டும்..!!” அசோக் அதை தொட்டுக்கூட பார்க்காமல் சொன்னான்.

“ஹ்ம்ம்.. சொல்லுங்க தம்பி.. கிஷோர் தம்பி உங்களை பத்தி ஆஹா ஓஹோன்னு சொன்னாரு.. நானும் ‘சரி அனுப்பி வைங்க.. பேசிப்பாக்குறேன்..’னு சொல்லிருந்தேன்..!!” அவருடைய பேச்சில் ஒரு அலட்சியம் தெரிந்தது. இருந்தாலும்,

“ரொம்ப தேங்க்ஸ் ஸார்.. எனக்காக உங்களோட டைம் ஒதுக்கித் தந்ததுக்கு..!!” அசோக் நிஜமான நன்றியுணர்வுடன் சொன்னான்.

“பரவால தம்பி..!! மொதல்ல.. உங்களை பத்தி கொஞ்சம் சொல்லுங்க..!!”

அவர் கேட்க, அசோக் இப்போது தனது கையிலிருந்த ஃபைலை டேபிள் மீது வைத்தான். சர்ர்ர்ரென ஜிப்பை இழுத்து ஃபைலை திறந்தான். உள்ளே இருந்த அந்த டிவிடி கேஸை வெளியே எடுத்தான். எதிரே இருந்தவரின் முன்பாக வைத்து, அதை அவர் பக்கமாய் நகர்த்தினான். பரந்தாமன் இப்போது சற்றே குழம்பிப்போனவராய், அந்த டிவிடி கேஸ் மீதிருந்து பார்வையை விலக்காமலே கேட்டார்.

“என்ன தம்பி இது..??”

“என் ரெஸ்யூமே ஸார்..!! நான் எடுத்த ஆட் ஃபில்ம்ஸ்.. ஷார்ட் ஃபில்ம்ஸ்.. டாகுமன்ட்ரிஸ்.. எல்லாம் இதுல காப்பி பண்ணிருக்கேன்..!! இதை பாத்தீங்கன்னா என்னைப் பத்தி உங்களுக்கு ஒரு ஐடியா கெடைக்கும்..!!”

“ஹாஹா.. எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி.. நீங்களே கொஞ்சம் உங்களை பத்தி சொல்லிடுங்க..!! என்ன பண்ணுனீங்க.. என்ன பண்ணிட்டு இருக்குறீங்க.. எப்படி போயிட்டு இருக்கு..??”

பரந்தாமன் அப்படி கேட்பார் என்று அசோக் எதிர்பார்க்கவில்லை. சற்றே தடுமாறினான். அவருக்கு பக்கவாட்டில் இருந்த கம்ப்யூட்டரை அமைதியாக ஒருமுறை பார்த்தான். ‘நேரம் இல்லையா..?? அப்புறம் எதற்கு இதெல்லாம் இங்கு இருக்கிறது..??’ என்பது போல இருந்தது அவனது பார்வை. பரந்தாமன் ஒரு கையை, அமர்ந்திருந்த சேரின் கைப்பிடியில் ஊன்றி இருந்தார். புறங்கையை இன்னொரு கையால் தடவிக்கொண்டே, ஒருபக்கமாய் தலையை சாய்த்து வைத்துக்கொண்டு, திறந்த வாயும் இடைவெளி விழுந்த பற்களுமாய் இவனையே பார்த்துக் கொண்டிருந்தார். அசோக் இப்போது மெல்ல ஆரம்பித்தான். தன்னைப் பற்றி கூறினான்.

“எ..என்னை பத்தி சொல்றதுக்கு பெருசா எதுவும் இல்ல ஸார்..!! பொறந்தது வளந்தது படிச்சதுலாம் சென்னைதான்..!! லயலால விஷுவல் கம்யூனிகேஷன் முடிச்சேன்.. காலேஜ்ல படிக்கிறப்போவே ஆட் ஃபில்ம் இண்டஸ்ட்ரி மேல ரொம்ப இன்ட்ரஸ்ட்..!! டிக்ரீ முடிச்சதும்.. சென்னை ஃபில்ம் ஸ்கூல்ல, சிக்ஸ் மன்த்ஸ் கோர்ஸ் அண்ட் ட்ரெயினிங் எடுத்துக்கிட்டேன்.. ஆட் ஃபில்ம் மேகிங் பத்தி..!! அப்புறம்.. நானும், என் கூட படிச்ச பிரண்ட்ஸ் கொஞ்ச பேரும் சேர்ந்து ஒரு அட்வர்டைசிங் கம்பனி ஆரம்பிச்சு, இப்போ நடத்திட்டு இருக்குறோம்.. கிஷோர் கூட அதுல ஒன் ஆஃப் தி பார்ட்னர்ஸ்..!!”

“ம்ம்ம்.. சொன்னாரு சொன்னாரு..!! உங்க ஆபீஸ் எங்க இருக்கு..??”

“வடபழனிதான் ஸார்.. ஆர்காட் டெரஸ்க்கு ஆப்போசிட்..!!”

“ஒ.. அப்போ ரொம்ப பக்கத்துலதான் இல்லையா..??”

” ஆமாம் ஸார்..!!”

“ம்ம்.. எந்த மாதிரி அட்வர்டைஸ்மண்ட்ஸ்லாம் பண்றீங்க..??”

“மெயினா ஆட் ஃபில்ம்ஸ்தான் ஸார்.. மோஸ்ட்லி டிவி கமர்ஷியல்ஸ்..!! இப்போ கொஞ்ச நாளா இன்டர்நெட் அட்வர்டைசிங்லயும் கான்சன்ட்ரெட் பண்ண ஆரம்பிச்சிருக்கோம்..!!”

“எப்படி.. எல்லாம் டைரெக்ட் டீலிங்தானா..??” அவர் கேட்டுவிட்டு அசோக்கையே கூர்மையாக பார்க்க, இப்போது அசோக் சற்றே தடுமாற்றமாய் நெளிந்தான்.

“இ..இல்ல ஸார்.. பாலாஜி அட்வர்டைசிங்கோட டை-அப் வச்சிருக்கோம்.. அவங்கட்ட இருந்து ப்ராஜக்ட் எடுத்து பண்றோம்.. அவங்க ப்ரொடக்ஷனுக்கு அப்பப்போ எங்க டீமை யூஸ் பண்ணிப்பாங்க..!!”

“ஆங்.. அப்படி சொல்லுங்க..!! ம்ம்ம்.. பரவால.. நல்லா புளியங்கொம்பாதான் புடிச்சிருக்கீங்க..!! பிஸினஸ் ஸ்டார்ட் பண்ணி எவ்வளவு நாளாச்சு..??”

“நாலு வருஷம் ஆச்சு ஸார்..!!”

“இப்போ என்ன திடீர்னு பிரச்சனை..??”

“எ..என்ன பிரச்சனைனா..?? பு..புரியல ஸார் ..!!”

“இல்ல.. பிசினஸ்ல ஏதும் ப்ராப்ளமான்னு கேட்டேன்..??”

“ஐயோ.. அதுலாம் ஒன்னும் இல்ல ஸார்..!! பிசினஸ்லாம் நல்லாத்தான் போயிட்டு இருக்கு.. ரொம்ப ஃபாஸ்ட் க்ரோத்னு சொல்ல முடியாட்டாலும்.. ஸ்டெடியா முன்னேறிட்டு இருக்கோம்..!!”

“அப்புறம் ஏன் சினி இண்டஸ்ட்ரிகுள்ள வர ஆசைப்படுறீங்க..??”

“அ..அது.. அது..”

“ம்ம்.. சொல்லுங்க தம்பி..!!”

“இ..இது.. இது எனக்கு ஒரு பேஷன் மாதிரி ஸார்.. இப்போ கொஞ்ச நாளாத்தான்.. ஒரு ஒன் இயராத்தான் இந்தமாதிரி பெரிய ஸ்க்ரீன் மேல எனக்கு ஆசை..!! மூவீஸ் டைரெக்ட் பண்ணனும்னு எனக்குள்ள ஒரு கனவு..!!”

“ஹாஹா.. கனவுதான..?? காண வேண்டியதுதான்..!! இப்போத்தான் ஆளாளுக்கு டைரெக்டர் ஆகணும்னு கனவு வந்துடுதே.. உங்களுக்கும் வந்ததுல ஒன்னும் தப்பு இல்ல.. ஹாஹா..!!”

சொல்லிவிட்டு அவர் சிரித்தார். அவர் சிரிப்பில் இருந்த கிண்டல் அசோக்கை சற்றே எரிச்சலுற செய்தது. ஆனாலும், அவர் புதுமுக இயக்குனர்களை வைத்து இரண்டு ஹிட் படங்கள் கொடுத்திருக்கிற தயாரிப்பாளர் என்ற நினைவு அசோக்கின் மனதை குறுக்கிட, எழுந்த எரிச்சலை மறைத்துக் கொண்டான்.

“தம்பி தப்பா எடுத்துக்க கூடாது.. நான் ஏன் சொல்றேன்னா.. எப்போவுமே இருக்குறதை விட்டுட்டு பறக்குறதுக்கு ஆசைப்பட கூடாது..!!” சொல்லிவிட்டு அவர் பல்லிளித்தார்.

“இல்ல ஸார்.. இதை அப்படி சொல்ல முடியாது.. நான் ஒன்னும் தகுதி இல்லாம ஆசைப்படல.. பெரிய ஸ்க்ரீன்ல கண்டிப்பா ஜெயிக்கமுடியும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு..!! உண்மையை சொல்லப்போனா.. ஒன் இயர் முன்னாடி வரை எனக்கு சினி இண்டஸ்ட்ரி மேல எந்த ஈடுபாடும் இல்லாமத்தான் இருந்தது..!!”

“ஓ.. அப்புறம் எப்படி திடீர்னு..??”

“ஆக்சுவலா.. ஒன் இயர் முன்னாடி.. எங்க க்ளையன்ட் ஒருத்தருக்காக நான் ஒரு கான்சப்ட் சொன்னேன்.. அதை அவங்க ரிஜக்ட் பண்ணிட்டாங்க.. இருந்தாலும் எனக்கு அந்த கான்சப்ட் பிடிச்சிருந்ததால.. ஒரு செல்ஃப் இன்ட்ரஸ்ட்ல, அந்த கான்சப்டை ஷார்ட் ஃபில்மா ஷூட் பண்ணிணேன்.. யூட்யூப்ல அப்லோட் பண்ணினேன்.. நெறைய பேர் நல்லாருக்குன்னு சொன்னாங்க.. அதுல இருந்துதான் எனக்கு மூவிஸ் மேல இன்ட்ரஸ்ட் வர ஆரம்பிச்சது..!! அதுக்கப்புறம் நானே நெறைய கான்சப்ட்ஸ் யோசிக்க ஆரம்பிச்சேன்.. அப்பப்போ அதை ஷார்ட் ஃபில்ம்ஸா எடுத்து யூட்யூப்ல அப்லோட் பண்ணுவேன்.. எல்லாத்துக்குமே செம ரெஸ்பான்ஸ்..!! இதுவரை அஞ்சு ஷார்ட் ஃபில்ம்ஸ் எடுத்திருக்குறேன்.. அந்த ஷார்ட் ஃபில்ம்ஸ்லாம் பாத்தீங்கன்னா, என்னோட கனவுல ஒரு நியாயம் இருக்குன்னு உங்களுக்கே புரியும்..!! ப்ளீஸ் ஸார்.. ஒரு அஞ்சு நிமிஷம்.. அந்த டிவிடி கொஞ்சம் பாருங்களேன்..!!” அசோக்கின் குரலில் மெலிதான கெஞ்சல் ஒளிந்திருந்தது.

“ஹாஹா.. இதைப்பாத்து நான் என்ன தம்பி பண்ணப் போறேன்..?? என்னை பொறுத்தவரை ஷார்ட் ஃபில்ம்ஸ் வேற.. சினிமா வேற..!! எனக்கு இந்த பாஸ்ட் எக்ஸ்பீரியன்ஸ், ராசியான ஆர்டிஸ்ட், இமேஜ், பொடலங்கா, கத்தரிக்கா.. இதுலலாம் நம்பிக்கை இல்ல தம்பி..!! நான் அறிமுகப்படுத்தின ரெண்டு டைரக்டரும் புதுப்பசங்கதான்.. உங்கள மாதிரி சினிமால எந்த அனுபவும் இல்லாதவங்கதான்..!!”

“ம்ம்.. தெரியும் ஸார்.. அதான் நானும் ஒரு நம்பிக்கையோட வந்திருக்கேன்..!!”

“எனக்கு சப்ஜக்ட்தான் தம்பி முக்கியம்.. எந்த மாதிரி ஸ்டோரி வச்சிருக்கீங்க, எந்த மாதிரி புதுபுது ஐடியாஸ் வச்சிருக்கீங்க.. அதுதான் எனக்கு முக்கியம்..!! டெக்னாலாஜி பத்தி நீங்க ஒன்னும் வொர்ரி பண்ணிக்க தேவை இல்ல.. அதுக்கெல்லாம் ஆள் வச்சுக்கலாம்..!! சப்ஜக்ட் பத்தி சொல்லுங்க தம்பி.. நீங்க சொல்ற ஸ்டோரி எனக்கு பிடிச்சிருந்தா.. கண்டிப்பா உங்களை வச்சு படம் எடுக்குறேன்..!!”

பரந்தாமன் அப்படி சொன்னதும், கொஞ்ச நேரமாக தளர்ந்து போயிருந்த அசோக் இப்போது மீண்டும் உற்சாகமானான். முதுகில் யாரோ குத்தியது மாதிரி நிமிர்ந்து அமர்ந்தான். லேசாக தொண்டையை செருமிக்கொண்டு, கொஞ்சமாய் எச்சில் கூட்டி விழுங்கிக்கொண்டு, மெல்ல ஆரம்பித்தான்.

“இ..இது.. இது ஒரு ஹாரர் த்ரில்லர் சப்ஜக்ட் ஸார்..!! ஒரு மலையடிவாரத்துல இருக்குற கிராமத்துல நடக்குற மாதிரிதான் இந்தக்கதையை நான் யோசிச்சு வச்சிருக்கேன்..!! ஒரு ரெய்னி ஸீசன்ல.. சுத்தி பச்சை பசேல்னு மரமும், செடியுமா.. எந்த நேரமும் மழையும், இடியுமா.. ஒரு அழகான, அமானுஷ்யமான பேக்ட்ராப்ல.. அடுத்தடுத்து சில கோரமான சாவுகள் நடக்குது.. அந்த சாவுகளுக்கு பின்னாடி இருக்குற ஷாக்கிங் மிஸ்ட்ரியை சொல்றதுதான் இந்தக்கதை..!! தங்களோட பூர்வீக பங்களாவை விக்கிறதுக்காக, அந்த கிராமத்துக்கு வர்ற ஹீரோ அண்ட் ஹீரோயினோட வியூலதான் மொத்த கதையும் நகருது.. ஒரு ஸ்டேஜ்ல, அங்க நடக்குற மர்மமான சம்பவங்களுக்கும் தங்களுக்கும் ஒரு லிங்க் இருக்குன்னு.. அவங்களுக்கு தெரியவருது.. உண்மை என்னன்னு கண்டுபிடிக்க ரெண்டு பேரும் ட்ரை பண்றாங்க..!! அந்த உண்மை என்ன.. அதை எப்படி கண்டுபிடிச்சாங்க.. அதுக்கப்புறம் அவங்களுக்கு என்ன ஆச்சுன்னு சொல்றதுதான் மீதி கதை..!!”

கதைச்சுருக்கத்தை முதலில் சொல்லி அவரை தயார் படுத்தி விட்டதாக எண்ணிய அசோக், அடுத்து ஆரம்பத்தில் இருந்து ஒவ்வொரு காட்சியாக அவருக்கு நெரேட் செய்ய நினைத்தான். முதல் காட்சியை அவனுடைய மனக்கண்ணில் நிறுத்தி, அதை அவருக்கு உரைக்க முற்பட்டான்.

“படம் ஆரம்பிக்கிறப்போவே ரொம்ப த்ரில்லிங்கா ஷாக்கிங்கா ஆரம்பிக்கிறோம் ஸார்.. ஃபர்ஸ்ட் ஸீன்லயே..” அசோக் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, அவனை இடைமறித்து,

“அந்த கொலைலாம் பண்றது யார் தம்பி..??” என்று பரந்தாமன் அசால்டாக கேட்டார். அவர் அப்படி கேட்டதும் ஓரிரு வினாடிகள் அவரையே திகைப்பாக பார்த்த அசோக், அப்புறம்

“இ..இருங்க ஸார்.. நான் ஒவ்வொரு ஸீனா சொல்றேன்.. அப்போத்தான் நல்லாருக்கும்.. இப்போவே க்ளைமாக்ஸை சொல்லிட்டா உங்களுக்கு சுவாரசியம் போய்டும்..!!” என்று பரிதாபமாக சொன்னான்.

“ஹாரர்னா..?? எந்த மாதிரி ஹாரர் தம்பி..??” அவர் கேள்வியை மாற்றினார்.

“சூப்பர் நேச்சுரல் ஹாரர்..!!” அசோக் கெத்தாக சொல்ல,

“ஹ்ஹ.. பேய்ப்படமா..??” அவர் கேலியாக கேட்டார்.

“ஆமாம் ஸார்..!!”

“அப்போ.. பேய்தான் இந்தக்கொலைலாம் பண்ணுதா..??”

“ஆ..ஆமாம் ஸார்..!!”

‘கதை சொல்கிற சுவாரசியத்தையே இந்த ஆள் காலி செய்துவிட்டாரே’ என்று நொந்துபோன குரலில் சொன்னான் அசோக். அவரோ தனது கனத்த சரீரம் குலுங்கும் அளவிற்கு ‘ஹாஹா..’ என்று கனைத்தார். கிண்டல் தொனிக்கும் குரலில் சொன்னார்.

“என்ன தம்பி நீங்க.. நான் உங்ககிட்ட இருந்து என்னன்னவோ எதிர்பார்த்தேன்.. நீங்க என்னடான்னா.. பேய், பூதம், ரத்தக்காட்டேரின்னு சப்புன்னு முடிச்சுட்டீங்க..??” அவர் சொன்னதைக்கேட்டு சற்றே அதிர்ந்த அசோக்,

“ஸார்.. நீங்க ஒரு தடவை கதையை முழுசா கேளுங்க ஸார்.. அப்புறம் சொல்லுங்க.!!” என்று அவசரமாக சொன்னான்.

“அவுட்லைனே புடிக்கலன்றேன்.. அப்புறம் கதையை கேட்டு என்ன ஆகப்போகுது தம்பி..?? வேற ஏதாவது ஸ்டோரி இருந்தா சொல்லுங்க..!!”

“வே..வேறன்னா..”

“வேறன்னா வேறதான்..!! வேற ஏதும் ஸ்டோரி உங்கட்ட இல்லையா..??”

“இ..இருக்கு.. ஆனா..” அசோக் இழுக்க,

“அதுவும் பேய் ஸ்டோரியா..??”

“ஆ..ஆமாம்..!!”

“ஹ்ம்ம்… இன்னொரு பேய்.. இன்னொரு பத்து பதினஞ்சு பேரை கொல்லுதா..??”

“ம்ம்..!!”

“இது எந்த பேக்ட்ராப்ல..?? நல்லா பளீர்னு வெயில் கொளுத்துற பாலைவனத்துலையா..??” இப்போது அவரது குரலில் நக்கல் மிதமிஞ்சி போயிருந்தது.

“இ..இல்ல ஸார்.. அது வேற மாதிரி தீம்..!!”

“அட போங்க தம்பி..!!” அவர் சலித்துக்கொண்டார்.

“ஸார்.. எனக்கு கொஞ்சம் டைம் குடுங்க.. நான் ஸ்டோரியை முழுசா சொல்றேன்.. இந்த ஸ்டோரி கண்டிப்பா வொர்க்கவுட் ஆகும் ஸார்.. படம் பாக்க வர்றவங்கள எப்படிலாம் பயமுறுத்தலாம்னு.. நான் புது புது ஐடியாஸ் வச்சிருக்கேன் ஸார்.. மக்கள் அதெல்லாம் கண்டிப்பா ரசிப்பாங்க..!!”

“ஹாஹா.. மக்கள் இந்த மாதிரி கதைலாம் ரசிக்க மாட்டாங்க தம்பி.. நான் இருபத்திரண்டு வருஷமா இந்த ஃபீல்ட்ல இருக்கேன்.. மக்களோட ரசனையை பத்தி எனக்கு நல்லா தெரியும்..!! வேற ஏதாவது நல்ல ஸ்டோரி இருந்தா சொல்லுங்க..!!” அவர் பேசிய விதத்தில் அசோக் மிகவும் சோர்ந்து போனான்.

“ஓ..!! நல்ல ஸ்டோரினா.. எப்படி..??” என்று சுரத்தில்லாமல் கேட்டான்.

“ஏதாவது லவ் ஸ்டோரி தம்பி..!!”

அவ்வளவுதான்..!! அந்த ‘லவ்’ என்ற வார்த்தையை கேட்டதுமே அசோக்குக்கு ரத்த அழுத்தம் குபுக்கென எகிற ஆரம்பித்தது. அவன் முகத்தில் தெரிந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் இப்போது சட்டென வடிந்து போனது. ஒற்றை விரலால் நெற்றியை தேய்த்தவாறே, எதிரே இருந்தவரை எரிச்சலாக பார்த்தான். அவ்வளவு நேரம் பரந்தாமனிடம் இருந்த ஒரு அலட்சிய மனோபாவம், இப்போது அசோக்கையும் தொற்றிக் கொண்டது. இப்போது சற்றே கிண்டலான குரலில் கேட்டான்.

“ஓ.. லவ் ஸ்டோரிதான், உங்க பாஷைல நல்ல ஸ்டோரியா..??”

“என்ன தம்பி தெரியாத மாதிரி கேக்குறீங்க.. தியாகராஜ பாகவதர் காலத்துல இருந்தே.. அதுதான எவர்க்ரீன் ஹிட் ஃபார்முலா.. அதைத்தான மக்கள் ரசிக்கிறாங்க..??”

“அப்படிலாம் ஒன்னும் இல்ல ஸார்.. ஸ்டோரியும், சொல்ற விதமும் நல்லா இருந்தா போதும்.. எந்த மாதிரி ஸ்டோரியா இருந்தாலும் மக்கள் ரசிப்பாங்க..!! இப்போ பிஸ்ஸானு ஒரு படம் வந்து பிச்சுக்கிட்டு ஓடுது.. பாத்திங்கல்ல..??”

“ஹாஹா.. நான் அப்படிலாம் புதுமுயற்சி பண்ணி ரிஸ்க் எடுக்க ரெடியா இல்ல தம்பி..!! என்னோட படங்கள் எப்போதும் மெல்லிய காதல் உணர்வுகளை சொல்ற படமாத்தான் இருக்கும்.. நான் ஏற்கனவே எடுத்தது ரெண்டும் லவ் ஸ்டோரிதான்.. இனிமே எடுக்க போறதும் லவ் ஸ்டோரிதான்..!! அலைபாயுதே, துள்ளுவதோ இளமை மாதிரி.. ஃப்ரெஷா, யூத்ஃபுல்லா ஒரு ஸ்டோரி இருந்தா சொல்லுங்க.. இப்போவே அக்ரீமன்ட் போட்டுக்கலாம்..!!”

“ஓ..!! பெத்தவங்களையும், டீச்சர்சையும் எப்படிலாம் ஏமாத்தலாம்னு கத்துக்குடுக்குற மாதிரி படம் எடுக்க சொல்றீங்க..?? அப்படியா..??”

“ஹாஹா.. என்ன தம்பி நீங்க.. அதெல்லாம் பாத்தா சினிமாவே எடுக்க முடியாது.. அப்படிப்பாத்தா.. நீங்க சொன்ன பேய்க்கதை மட்டும் என்ன ஒழுங்கா..?? பேயை நேர்ல பாத்திருக்கீங்களா நீங்க..??”

“இல்ல..!!”

“அப்புறம்.. அது மக்களுக்கு மூட நம்பிக்கையை வளக்குற மாதிரிதான..??”

“காதல்ன்ற பேர்ல ஆடியன்ஸ் அறியாமலே அவங்க மனசுல விஷத்தை கலக்குறதுக்கு.. கற்பனைன்ற பேர்ல நேர்மையா அவங்களை கொஞ்ச நேரம் பயமுறுத்துறது ஒன்னும் தப்பு இல்ல ஸார்..!!”

“அட.. காதல்னு அழகான ஒரு விஷயம் இருக்குறப்போ.. பேய் பூதம்னு எதுக்கு தம்பி படம் பாக்க வர்றவங்கள பயமுறுத்தனும்..?? நீங்க ஒன்னு பண்ணுங்க..”

“என்ன..??”

“கொஞ்ச நாள் டைம் எடுத்துக்கங்க.. ஒரு நல்ல லவ் ஸ்டோரி ரெடி பண்ணிட்டு வந்து என்னை பாருங்க.. சரியா.??”

“இல்ல ஸார்.. எனக்கு லவ் ஸ்டோரிஸ்ல இன்ட்ரஸ்ட் இல்ல.. கண்டிப்பா நான் லவ் ஸ்டோரிலாம் எழுத மாட்டேன்..!!”

“ஹாஹா.. உங்களை மாதிரி ஒரு யங்க்ஸ்டர்.. காதல் பிடிக்காதுன்னு சொல்றது ஆச்சரியமா இருக்கு தம்பி..!!”

“காதல் பிடிக்காதுன்னு சொல்லல ஸார்.. காதல் கதைகள்தான் பிடிக்காதுன்னு சொன்னேன்..!!”

“ரெண்டும் ஒண்ணுதான் தம்பி..!! நீங்க யாரையாவது காதலிச்சிருந்தா.. காதல்க்கதைகள் மேலயும் உங்களுக்கு ஆர்வம் வந்திருக்கும்.. நீங்க பேசுறதை வச்சே எனக்கு புரிஞ்சு போச்சு.. உங்களுக்கு எதுவும் மாட்டலைன்னு..!! நான் நெனைச்சது சரியா..??”

நக்கலாக சொன்ன பரந்தாமன் தனது தலையை சற்றே தாழ்த்தி அசோக்கை கூர்மையாக பார்த்தார். அசோக்கிடம் இருந்து எந்த பதிலும் வராமல் போக, அவரே வெற்றிக்கனைப்புடன் தொடர்ந்தார்.

“ஹாஹஹா..!! போங்க தம்பி.. பேய், பிசாசுன்னு ஏதாவது கதை எழுதுறதை விட்டுட்டு.. போய் யாரையாவது லவ் பண்ணுங்க.. போங்க..!!”

பரந்தாமன் சொல்லிவிட்டு சிரிக்க, அசோக் அவரையே சில வினாடிகள் முறைப்பாக பார்த்தான். அவர் பேச்சில் இருந்த கிண்டல் அவனுக்கு எக்கச்சக்கமாய் எரிச்சலை உண்டுபண்ணியிருந்தது. அவருடன் அதற்கு மேலும் விவாதம் செய்ய விரும்பாதவனாய் கேட்டான்.

“அப்போ.. ஃபைனலா என்னதான் ஸார் சொல்றீங்க ..??”

“இன்னுமா உங்களுக்கு புரியல..?? சரி.. தெளிவாவே சொல்லிர்றேன்.. நான் உங்களை மாதிரி இல்ல தம்பி.. எனக்கு காதல் பிடிக்கும்.. காதல்கதைகளையும் பிடிக்கும்.. காதலை மையமா வச்சு உருவாக்குற கதைகளைத்தான் நான் ப்ரொட்யூஸ் பண்ணுவேன்.. என்னோட கொள்கைல இருந்து நான் எப்போதும் மாறுறதா இல்ல..!! நல்ல காதல்க்கதை இருந்தா மறுபடி என்னை வந்து பாருங்க.. இல்லனா வராதீங்க.. இப்போ இடத்தை காலி பண்ணுங்க…!!”

சொல்லி முடித்து அமைதியான பரந்தாமன், அசோக்கின் முகத்தையே குறுகுறுவென பார்த்தார். அவருடைய உதட்டில் ஒருவித விஷமப் புன்னகை வழிந்தது. அசோக் என்ன செய்வது என்று அறியாதவனாய், ஏமாற்றமும் எரிச்சலும் மிகுந்த மனதுடன், அசையாமல் அமர்ந்திருந்தான். அப்போதுதான் அவன் பார்வை, எதிரே இருந்தவரின் முதுகுக்கு பின்னால் இருந்த அந்த ஷோ கேஸில் எதேச்சையாக விழுந்தது. அதன் மேல் வைக்கப்பட்டிருந்த அந்த பெரிய சைஸ் புகைப்படத்தின் மீதும்..!! உடனே அவனுடைய எரிச்சலடைந்திருந்த மூளை சுறுசுறுப்பாய் எதையோ யோசிக்க ஆரம்பித்தது..!! ஒரு சில வினாடிகளிலேயே ஒரு முடிவுக்கு வந்தான். உதட்டுக்கு அவசரமாய் ஒரு புன்னகையை கொடுத்தவாறே அவரை ஏறிட்டான். குரலில் ஒருவித குறுகுறுப்புடன் கேட்டான்.

“அப்போ.. உங்களுக்கு காதல்க்கதைகளையும் பிடிக்கும், காதலையும் பிடிக்கும்.. அப்படித்தான ஸார்..??”

“ஆமாம்.. இவ்ளோ நேரம் அதைத்தான சொல்லிட்டு இருந்தேன்..??”

“பேச்சு மாற மாட்டீங்களே..??” அசோக் அவ்வாறு குதர்க்கமாய் கேட்கவும்,

“இ..இதுல பேச்சு மாற என்ன இருக்கு..??” அவர் இப்போது குழப்பமாய் இவனை பார்த்தார்.

“ஸாரி ஸார்.. என்னை மன்னிச்சுடுங்க..!!”

“மன்னிக்கனுமா.?? எதுக்கு..??”

“இவ்வளவு நேரம் உங்ககிட்ட டைரக்டர் சான்ஸ் கேட்டு வந்தவன் மாதிரி நடிச்சதுக்கு..!!”

“ந..நடிச்சியா..?? எ..என்ன சொல்ற நீ..??” அவர் பதட்டத்தில் பட்டென ஒருமைக்கு தாவினார்.

“ஆமாம் ஸார்.. உங்களோட மனநிலைமையை பத்தி தெரிஞ்சுக்கத்தான் இவ்ளோ நேரம் நடிச்சுட்டு இருந்தேன்.. ஆக்சுவலா கிஷோர்ட்ட சொல்லி உங்க அப்பாயின்ட்மன்ட் வாங்கினது.. உங்ககிட்ட கதை சொல்றதுக்காக இல்ல..!!”

“அ..அப்புறம்..??” அவர் இப்போது குழப்பத்தின் உச்சிக்கே சென்றிருந்தார்.

“நா..நானும்..”

“நீயும்..??”

“உ..உங்க மகளும்..”

“என் மகளும்..????” பரந்தாமனின் முகம் பதட்டத்தில் துடித்தது.

“நானும் உங்க மகளும் ஒருத்தரை ஒருத்தர் லவ் பண்றோம் ஸார்.. ரெண்டு பேரும், ரெண்டு வருஷமா உயிருக்கு உயிரா காதலிக்கிறோம்..!! நீங்கதான்.. ஸ்டேட்டஸ்லாம் பாக்காம.. எங்களுக்கு கல்யாணம் செஞ்சு வச்சு.. எங்க காதலை..”

அசோக் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, பரந்தாமன் உச்சபட்ச டென்ஷனை அடைந்திருந்தார். அமர்ந்திருந்த சேரில் இருந்து விருட்டென எழுந்தார். ‘டேய்ய்ய்..!!!’ என்று கத்தியவாறு, அசோக்கின் சட்டையை எட்டி கொத்தாக பிடித்து இழுத்தார். அவருடைய முகம் இப்போது திடீர் ஆத்திரத்தை பூசிக்கொண்டு கோரமாக மாறியிருந்தது. காண சகிக்கவில்லை..!! ‘பேயை நேர்ல பாத்திருக்கீங்களா நீங்க..??’ என்று சற்றுமுன் அவர் கேட்ட கேள்விக்கு, இப்போது பதில் சொல்ல வேண்டும் போலிருந்தது அசோக்கிற்கு..!! அவன் சொல்வதற்கு முன்பாகவே, பரந்தாமன் ஆத்திரத்தில் படபடவென பொரிந்தார்.

“ஏண்டா… எ..என்ன நெஞ்சழுத்தம் உனக்கு.. எவ்வளவு தைரியம் இருந்தா.. என் ஆபீசுக்கே வந்து.. என்கிட்டயே.. என் பொண்ணை லவ் பண்றேன்னு சொல்லுவ..?? உ..உன்னை என்ன பண்றேன் பாரு.. என்ன பண்றேன் பாரு இப்போ..!!” என்று கறுவியவர், அசோக்கின் சட்டையை பிடித்த பிடியை விடாமல், இன்னொரு கையால் டேபிள் ஓரத்தில் இருந்த தனது செல்போனை எட்டி எடுத்தார்.

“ஸார்.. நீங்கதான ஸார் காதல் ஒரு அழகான விஷயம்னு சொன்னீங்க..?? இப்போ திடீர்னு டென்ஷன் ஆகுறீங்க..?? ப்ளீஸ் ஸார்.. எங்க காதலை பிரிச்சிடாதீங்க..!!”

அசோக் கிண்டலாக சொன்னதை கண்டுகொள்ளாத பரந்தாமன், கையிலெடுத்த செல்போனின் பட்டன்களை, பதற்றத்தில் நடுங்கிய விரல்களால் படபடவீன அழுத்தினார். கோபத்தில் வெடவெடத்த உதடுகளுடன் முணுமுணுத்தார்.

“எனக்கு தெரியும்.. எனக்கு முன்னாடியே தெரியும்.. அந்த திருட்டு சிறுக்கி என்னைக்காவது ஒருநாளு.. இந்த மாதிரி எவனையாவது இழுத்துட்டு வருவான்னு.. அவளை..”

அவர் அந்த மாதிரி முணுமுணுத்ததுந்தான் அவர் தன் மகளுக்கு கால் செய்கிறார் என்று அசோக் புரிந்து கொண்டான். உடனே அவர் கையிலிருந்த செல்போனை பிடுங்கி அவரை தடுத்தான்.

“ஸார் ஸார்.. இருங்க ஸார்.. அவசரப்படாதீங்க.. நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளுங்க..!!”

“எதைடா பொறுமையா கேக்க சொல்ற.. நீயும் என் பொண்ணும் டாவடிச்ச கதையை.. பொறுமையா உக்காந்து கேட்டுட்டு இருக்க சொல்றியா..??”

“ஹையோ.. நான் சும்மா சொன்னேன் ஸார்.. எங்களுக்குள்ள எந்த லவ்வும் இல்ல.. உங்க பொண்ணை நான் பாத்தது கூட கெடயாது.. அவங்க பேர் கூட எனக்கு தெரியாது..!!”

அசோக் அவ்வாறு சொன்னதும், பரந்தாமன் பட்டென முகம் மாறினார். அவர் முகத்தில் கொப்பளித்த கோபம் கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து, குழப்பம் நிரம்பியது.

“ஏ..ஏய்.. எதுக்குடா பொய் சொன்ன..??”

“மொதல்ல நீங்க உக்காருங்க ஸார்..!!”

அசோக் அவரை சேரில் அமர வைத்தான். அவருடைய உடல் இன்னும் அதிர்வில் இருந்து மீளாமல் நடுங்கிக் கொண்டிருந்தது. அசோக்கையே எரித்துவிடுவதுபோல் ஆத்திரமாக பார்த்துக் கொண்டிருந்தார்.

“டென்ஷன் ஆகாதீங்க ஸார்.. ரிலாக்ஸ்..!! இந்தாங்க.. இந்த தண்ணியை கொஞ்சம் குடிங்க..!!”

சற்றுன் அவர் தன் பக்கமாக நகர்த்தி வைத்த தண்ணீர் க்ளாஸை, இப்போது அசோக் அவர் பக்கமாக நகர்த்தி வைத்தான். அவரும் அதை எடுத்து மொத்த தண்ணீரையும் கடகடவென தன் தொண்டைக்குள் சரித்துக் கொண்டார். தண்ணீர் குடித்த பின்பும் அவரது கொதிப்பு அடங்கியது மாதிரி தெரியவில்லை. ‘தஸ்.. புஸ்..’ என்று பெரிது பெரிதாக மூச்சு விட்டார். மார்பு சரக் சரக்கென ஏறி இறங்கிக் கொண்டிருந்தது. அசோக் அவனது நடிப்பை மேலும் கொஞ்ச நேரம் தொடர்ந்திருந்தால், மாரடைப்பில் போய் சேர்ந்திருப்பார் போல் தெரிந்தது. அந்த மாதிரி திணறல் மூச்சு விட்டுக்கொண்டே அசோக்கைப் பார்த்து கேட்டார்.

“சொ..சொல்லுடா.. ஏன் பொய் சொன்ன..??”

“ஒண்ணுல்ல ஸார்.. சும்மா.. ஒரு உண்மையை கன்ஃபார்ம் பண்ணிக்கலாமேன்னுதான்..!!”

“என்ன உண்மையை..??” அவர் குழப்பமாக கேட்க, இப்போது அசோக் புன்னகையுடன் சொன்னான்.

“உங்களுக்குலாம் கதைலயும், சினிமாலயும்தான் ‘காதல் அழகான விஷயம்’..!! இல்ல..?? அதே உங்க குடும்பத்துல நடந்தா.. அசிங்கம்..!! ஏத்துக்க மாட்டிங்க..!! ஆனா.. எவனோ லவ் பண்ணி, எப்படியோ நாசமா போகட்டும்னு.. படம் மட்டும் வரிசையா எடுத்து ரிலீஸ் பண்ணிடுவீங்க..!! காதலை வச்சு.. நல்லா காசு பாத்து.. அதை மட்டும் பேங்க்ல போட்டு வச்சுப்பிங்க.. ஆனா அந்த காதலை மட்டும் உங்க வீட்டுக்குள்ள விட மாட்டீங்க..!! அப்படித்தான ஸார்..?? சூப்பர் ஸார்.. உங்க கொள்கையை நெனச்சா எனக்கு அப்படியே புல்லரிக்குது..!!”

அசோக் பேசிய பேச்சில் இருந்த உண்மை பரந்தாமனின் முகத்தை அறைய, அவர் பதில் பேச நாவெழாமல் அமைதியாக அமர்ந்திருந்தார். ஏதோ ஜென்ம விரோதியை பார்ப்பதுபோல, அவனையே முறைத்துக் கொண்டிருந்தார். அசோக் உதட்டில் இருந்த புன்னகை மாறாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தான். பரந்தாமன் அதற்குமேலும் அந்த சூழ்நிலையை விரும்பாதவராய் வெறுப்புடன் சொன்னார். இல்லை.. கத்தினார்..!!

“டேய்.. வெளில போடா..!!”

“போறேன் ஸார்.. இதுக்கப்புறமும் உங்ககிட்ட பேசிட்டு இருக்க எனக்கு என்ன கிறுக்கா புடிச்சிருக்கு..?? வந்ததும் உங்க டைம் எனக்கு செலவு பண்ணினதுக்காக தேங்க்ஸ் சொன்னேன்.. இப்போ.. உங்ககிட்ட பேசி என் டயத்தை வேஸ்ட் பண்ணினதை நெனச்சு.. ரொம்ப ஃபீல் பண்றேன்..!! வர்ட்டா..!!”

ஸ்டைலாக சொன்ன அசோக், அவர் முன்பாக இருந்த டிவிடி கேசை எடுத்துக்கொண்டு, கிளம்பினான். அறையை விட்டு வெளியேறினான். அவன் கண்ணில் இருந்து மறையும் வரை பரந்தாமன் அவனது முதுகையே வெறுப்பாக பார்த்துக் கொண்டிருந்தார்.

அந்த பில்டிங்கை விட்டு வெளியே வந்த அசோக், உடனடியாய் செய்த காரியம்.. தன் செல்போன் எடுத்து கிஷோருக்கு கால் செய்ததுதான்..!! அடுத்த முனையில் கால் பிக்கப் செய்யப்பட்டதுமே, அசோக் அதற்காகத்தான் காத்திருந்தவன் போல, கன்னாபின்னாவென்று திட்ட ஆரம்பித்தான்..!!

“பன்னாடை.. பரதேசி.. தெருப்பொறுக்கி.. பிச்சைக்கார நாயே..!!”

“டேய்.. டேய்.. என்னடா ஆச்சு.. ஏண்டா திட்டுற..??”

“வெண்ணை.. புண்ணாக்கு.. மொள்ளமாரி.. தெள்ளவாரி..!!”

என்னவென்று புரியாமல் அந்தப்பக்கம் கிஷோர் கதறிக் கொண்டிருக்க. அதை பொருட்படுத்தாமல் இந்தப்பக்கம் அசோக், கெட்ட வார்த்தைகளை சரமாரியாக சிதறிக் கொண்டிருந்தான்.

- தொடரும்

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

அன்புள்ள ராட்சசி – பகுதி 2

$
0
0

அத்தியாயம் 2

Creative Ad Labs – அசோக்கும் அவன் நண்பர்களும் சேர்ந்து ஆரம்பித்த அட்வர்டைசிங் கம்பனியின் பெயர் அதுதான்..!! ஆபீஸுக்கு வெளியே ‘இது ஒரு விளம்பர கம்பனி’ என்று விளம்பரம் செய்வதற்காக வைக்கப்பட்டிருக்கும் பலகையே.. வண்ணம் இழந்து.. பிளைவுட் விரிசல் விட்டுப்போய்.. சற்றே சிதிலமடைந்து.. சாய்வாக தொங்கிக் கொண்டிருப்பதிலேயே.. அந்த கம்பனியின் லாபகரம் பற்றிய உண்மை நிலவரம் புரியும்..!!

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

அலுவலகத்தின் மொத்த பரப்பளவே ஆயிரம் சதுர அடிதான்..!! மொத்தம் மூன்றே அறைகள்..!! ஒரு பெரிய சைஸ் அறையில்.. சுவற்றில் அறையப்பட்ட இரண்டு மெகா ஸ்க்ரீன்கள்.. அதன் முன்புறமாக அமைந்திருக்கும் மேஜையில்.. அந்த ஸ்க்ரீன்களுடன் இணைக்கப்பட்ட வீடியோ எடிட்டிங் சிஸ்டம்.. ஆடியோ மிக்சிங், எடிட்டிங் கருவிகள்.. பக்கவாட்டில் இரண்டு ராட்சத ஸ்பீக்கர்கள்.. மேஜை முன்பாக நான்கைந்து நாற்காலிகள்.. அலுவலகத்தில் முக்கியமான அறையே அதுதான்..!! அதில்லாமல் அசோக்கும் அவன் நண்பர்களும் அமர்ந்து பிசினஸ் (?????) பேசிக்கொள்ள வசதியாக ஒரு அறை..!! அதை ஒட்டி.. கேமரா, கேபிள்கள், லைட்ஸ் போன்ற உபகரணங்களை அடைத்து வைத்துக்கொள்ள ஒரு அறை.. அவ்வளவே..!! கொஞ்சம் உற்றுக் கவனித்தால், சுவற்றின் ஓரமாய் நசுக்கப்பட்ட சிகரெட் துண்டுகளை காண நேரிடும்.. குப்பைக்கூடையை கிளறினால், காலியான ஓல்ட் மங் பாட்டிலையும், கடலை வறுவல் கவரையும், கண்டுபிடிக்க இயலும்..!!

அசோக்கையும் கிஷோரையும் தவிர, பிசினஸில் பணம் போட்ட இன்னும் இரண்டு நண்பர்கள்.. சாலமனும், வேணுவும்..!! நான்கு பேருக்கும் சென்னைதான் சொந்த ஊர். கல்லூரி படிக்கையிலேதான் நட்பாகி நெருக்கமானார்கள். சாலமனும், வேணுவும் விஷுவல் எஃபக்ட்ஸ், ஆடியோ மிக்சிங் மாதிரியான டெக்னிகல் வேலையில் பிஸ்து காட்டுவார்கள். கிஷோருக்கு ஒளிப்பதிவில் ஆர்வம். அசோக்குக்கு கான்சப்ட் டெவலப் செய்வது மாதிரியான கிரியேட்டிவ் வேலையும், ப்ரொடக்ஷன் கண்ட்ரோல் மாதிரியான மேனேஜ்மன்ட் வேலையும்..!!

கிஷோர் மட்டும் கொஞ்சம் வித்தியாசமானவன்.. பிசினஸ் தவிர.. ஒரு முன்னணி திரைப்பட ஒளிப்பாதிவாளரிடம் அசிஸ்டண்டாக பகுதி நேர பணி புரிகிறான்.. சினி இண்டஸ்ட்ரியில் சில காண்டாக்டுகள் அவனுக்கு உண்டு.. அந்த மாதிரி ஒரு காண்டாக்ட்தான் அந்த பரந்தாமன்..!! இவர்கள் நான்கு பேரை தவிர.. இவர்கள் கம்பனி இருக்கும் லட்சணத்தில், இவர்களுக்கு உதவிக்கென இரண்டு பேரை சம்பளம் கொடுத்து வேலைக்கு வேறு வைத்திருக்கிறார்கள்..!!

அசோக்கின் நண்பர்கள் மூன்று பேரும், வெவ்வேறு வித குடும்ப சூழல், வெவ்வேறு வித குணநலன்கள் கொண்டவர்கள்.. இருந்தாலும் அவர்கள் மூன்று பேருக்கும் இருக்கும் ஒரு ஒற்றுமை.. அசோக்கை தனியாக பிரித்துக்காட்டும் வேற்றுமை.. காதல்..!! அசோக்கை தவிர மற்ற மூவருமே காதலில் விழுந்து.. உருண்டு.. புரண்டு கொண்டிருப்பவர்கள்..!!

பரந்தாமனிடம் பிசினஸ் பற்றி அசோக் கூறுகையில், நிறைய விஷயங்கள் மிக நாசுக்காக, நகாசுப்பூச்சொடு சொன்னான். உண்மை நிலை சற்று பரிதாபகரமானது. ‘என்னை பத்தி சொல்றதுக்கு பெருசா ஒன்னும் இல்லை..’ என்று சொன்னான் அல்லவா..?? அவர்கள் பெரிதாக சாதிப்பதற்கு வாய்ப்பு எதையும் இந்த விளம்பர உலகம் வழங்கவில்லை என்பதுதான் நிஜம்..!! ‘லக்ஸ்.. லிரில்.. கேட்பரிஸ்.. சன்ரைஸ்.. கோல்கேட்.. பெப்சொடன்ட்..’ என்று பெரிய பெரிய கனவுகளுடன்தான் கம்பனியை ஆரம்பித்தார்கள். ஆனால் அவர்களுக்கு கிடைத்தது எல்லாம் ‘கோபுரம் பூசு மஞ்சள்தூள்.. அரசன் சோப்.. சங்கு மார்க் லுங்கிகள்.. சுடர்மணி பனியன் ஜட்டிகள்..’தான்..!!

பரந்தாமன் குறிப்பிட்ட மாதிரி ‘பாலாஜி அட்வர்டைசிங்’ ஒரு புளியங்கொம்பு..!! விளம்பர உலகில் பழம் தின்று கொட்டை போட்ட நிறுவனம். பல முன்னணி நிறுவனங்களும், மாடல்களும் அவர்களுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறார்கள். ‘பாலாஜி அட்வர்டைசிங்’குக்கு பெரிய அளவு பட்ஜட்டுகளுடனான காண்ட்ராக்ட்கள் வந்து குவிந்தாலும், சில சின்ன பட்ஜெட் ப்ராஜக்டுகளும் வரும். தொழில் நோக்கோடு பார்க்கையில் சில ப்ராஜக்டுகளை அவர்களால் தவிர்க்க இயலாது. ஒத்துக் கொள்வார்கள். ஆனால்.. அந்த மாதிரி ஒப்பந்தங்களுக்கு அசோக்கின் கம்பனியை உபயோகப்படுத்திக் கொள்வார்கள். அதுவும் முழு வேலையையும் தராமல் ‘பிச்சு பிச்சு’ தருவார்கள்..!!

அசோக்கின் கம்பனி செய்யும் வேலைகள் என்றால்.. வெள்ளை வேஷ்டி கட்டிக்கொண்டு சரத்குமாரோ, சாய்குமாரோ.. வாயெல்லாம் பல்லாக குறுக்கும் மறுக்கும் நடப்பதை.. டிஜிட்டல் கேமராவில் ஷூட் செய்ய வேண்டும்.. ஷூட் செய்ததை தங்கள் லேபுக்கு கொண்டுவந்து, க்ளையன்ட் குறிப்பிட்ட நொடிகளுக்கு மிகாமலும், குறையாமலும் எடிட் செய்ய வேண்டும்.. சரத்குமார், சாய்குமாரின் வேஷ்டி சட்டைகளுக்கும், பளிச்சிடும் பற்களுக்கும்.. விஷுவல் எஃபக்ட்ஸ் கொடுத்து.. அதன் வெண்மையை, கண்ணைப்பறிக்கும் வகையில் என்ஹான்ஸ் செய்யவேண்டும்.. ‘சல்யூட்.. ராம்ராஜுக்கு.. சல்யூட்..!!’ என்பது மாதிரியான ஜிங்கில்களை, வீடியோவுடன் பொருத்தமாக மிக்ஸ் செய்யவேண்டும்.. வீடியோவின் இறுதி வடிவத்தை, ஒரு டிஸ்கிலோ, சிப்பிலோ போட்டு.. ‘பாலாஜி அட்வர்டைசிங்’குக்கு டெலிவர் செய்ய வேண்டும்..!!

பரந்தாமனின் BP’யை எகிற வைத்து வேடிக்கை பார்த்த அசோக், மீண்டும் ஆபீசுக்கு வந்து சேர அரை மணி நேரம் ஆனது. ஆபீசில் கிஷோர் மட்டும் இல்லை. ‘நாளைக்கு ஷூட்டிங் இருக்கு..’ என்று நேற்றே அசோக்கிடம் சொல்லியிருந்தான். அசோக் உள்ளே நுழைந்தபோது, மீதி நான்கு பேரும் எடிட்டிங் ரூமில் அமர்ந்திருந்தார்கள். சுவற்றில் மாட்டப்பட்டிருந்த பெரிய ஸ்க்ரீன்களில் ஒன்றில், ரிலீஸ் ஆகி இரண்டு மாதங்கள் ஆகி சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கும் ஒரு சினிமா ஓடிக்கொண்டிருந்தது. ஹீரோவும், ஹீரோயினும் கிளிசரின் அப்பிய கண்களுடன் நாதழதழக்க வசனம் பேசிக்கொண்டிருக்க.. இவர்கள் நான்கு பேரும் நாற்காலியில் அமர்ந்து, வாயைப் பிளந்து வைத்தவாறு.. அசோக் வந்ததைக்கூட கவனிக்காமல், திரையையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்..!!

‘ப்ளீஸ் ப்ரியா.. என்னை விட்டு போயிடாத.. ப்ளீஸ்.. நீ இல்லனா, அப்புறம் நான் உயிரோடவே இருக்க மாட்டேன்..!!’

‘ப்ளீஸ் ஷிவா.. நான் போய்த்தான் ஆகணும்.. என்னை புரிஞ்சுக்கோ ப்ளீஸ்..!!’

‘இல்ல.. நான் உன்னை போக விடமாட்டேன்..!! நீ எனக்கு வேணும் ப்ரியா.. என் லைஃப் புல்லா நீ எனக்கு வேணும்..!!’

‘ப்ளீஸ் ஷிவா..!! கையை விடு ப்ளீஸ்.. நான் போகணும்..!!”

‘போ ப்ரியா.. போ..!! ஆனா.. போறதுக்கு முன்னாடி எனக்கும், என் காதலுக்கும் ஒரு முடிவு சொல்லிட்டு போ..!!’

‘என்ன முடிவு சொல்ல சொல்ற என்னை..??’

‘எதுக்கு என் லைஃப்ல வந்த..?? எதுக்கு எங்கிட்ட சிரிச்சு சிரிச்சு பழகின..?? காதல்னா என்னன்னே தெரியாம.. நான் சந்தோஷமா சுத்திட்டு இருந்தேன்.. ஏன் என் மனசுல காதல்ன்ற ஆசையை வளர்த்த..?? கனவுல மிதக்க வச்ச..?? இப்போ எல்லாத்தையும் கைகழுவிட்டு போற..?? எப்படி ப்ரியா.. எப்படி உனக்கு மனசு வந்தது.. சொல்லு ப்ரியா..!!’

‘ஷிவா ப்ளீஸ்.. வார்த்தையால என்னை கொல்லாத..!! நீ இப்படி கண்ணீர் வடிச்சுக்கிட்டு எங்கிட்ட கெஞ்சுறதை நெனச்சா.. எனக்கு இதயமே வெடிச்சிடும் போல இருக்கு..!! அழாத ஷிவா.. ப்ளீஸ்.. அழாத..!!’

‘அப்போ என்னை விட்டு போகாத.. என்கூடவே இருந்துடு..!!’

‘அது என்னால முடியாது..!!’

‘அப்போ நீயே உன் கையால என்னை கொன்னுட்டு போயிடு..!!’

‘ஐயோ கடவுளே..!! என்னை ஏன் இப்படி சித்திரவதை செய்ற..?? எனக்கு மட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது..!!’

ஹீரோயின் வானத்தை பார்த்து அலறினாள். அதற்கு மேலும் பொறுமை இல்லாத அசோக்,

“என்ன எழவெடுத்த படம்டா இது..??” என்று சப்தம் எழுப்பினான். உடனே நான்கு பேரும் திரையை விட்டு திரும்பி, இவனை பார்த்தனர். சாலமன் அசோக்குக்கு பதில் சொன்னான்.

“காதல் உல்லாசம்னு ஒரு புதுப்படம் மச்சி..!!” என்று இளிப்புடன் சொன்னான்.

“காதலு..?? உல்லாசமா..?? அப்புறம் ஏன் ‘ஓ’ன்னு ஒப்பாரி வச்சுட்டு கெடக்குறாய்ங்க..??”

அசோக் கிண்டலாக கேட்க, சாலமன் மட்டும் இல்லாமல் மற்றவர்களும் இப்போது பட்டென சிந்தனையில் மூழ்கினர். ‘ஆமாம்ல.. ஏன்..??’ என்பது மாதிரி பரிதாபமாக தலையை சொறிந்து கொண்டனர். சில வினாடிகள் சொறிந்தும் பதில் ஏதும் கிடைக்கவில்லை. அப்புறம் சாலமன்தான் முதலில் சுதாரித்துக் கொண்டு,

“அடப்போடா.. ஏடாகூடமா ஏதாவது கேட்டுக்கிட்டு..??” என்று சலிப்பாக சொன்னவாறு திரும்பி திரையை பார்க்க ஆரம்பித்தான். அவனோடு சேர்ந்து மற்றவர்களும்..!!

“ஹ்ம்ம்.. பதில் சொல்ல முடியாது.. எனக்கு தெரியும்..!! இப்படித்தான் எல்லாப்பயலும் என்ன எழவுனே தெரியாம, நானும் லவ் பண்றேன்னு, பண்ணிட்டு திரியிறாய்ங்க..!!”

“ஏய்.. போடா போடா.. இவரு பெருசா நாலு லவ்வு, ஏழு மேரேஜ் பண்ணுனவரு.. நமக்கு அட்வைஸ் சொல்றாரு.. போடா டம்மி பீஸு..!!” – இது வேணு

“போங்கடா.. உங்களை மாதிரிலாம் லவ் பண்றதுக்கு.. லவ் பண்ணாமலேயே இருக்கலாம்..!!”

“இருந்துக்கோ.. உன்னை யார் இப்போ லவ் பண்ண சொல்லி கெஞ்சுனது..??”

“ம்க்கும்..!! சரி.. அது கெடக்கட்டும்..!! ஆபீஸ் நேரத்துல.. இப்படி மொக்கைப்படம் பாத்துட்டு உக்காந்து இருக்கீங்களே.. வேலை எதுவும் இல்லையா..??”

“ஆமாம்.. பெரிய ஏவிஎம் ஸ்டுடியோ நடத்துறோம்.. வேலைலாம் கரெக்ட் டயத்துக்கு நடந்துடனும்.. போடா.. எல்லாம் நைட்டு பாத்துக்கலாம்..!!”

வேணுவின் பதிலில் அசோக் கடுப்பானான். சில வினாடிகள் அவர்களுடைய முதுகையே வெறுப்பாக பார்த்தான். அப்புறம் விறுவிறுவென நடந்து சிஸ்டத்தை நோக்கி சென்றான். அதில் செருகப்பட்டிருந்த மெமரி ஸ்டிக்கை படக்கென பிடுங்க, ஒளிர்ந்து கொண்டிருந்த ஸ்க்ரீன் இப்போது இருட்டானது. படம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் பட்டென டென்ஷன் ஆனார்கள்.

“ப்ச்.. டேய்.. மடக்..!! ஏண்டா இப்ப அதை எடுத்த.. பாத்துட்டு இருக்கோம்ல.. போடுடா..!!” – வேணு கோவமாக சொன்னான்.

“மச்சி.. க்ளைமாக்ஸ்டா.. இன்னும் கொஞ்ச நேரந்தான்.. ஸ்டிக்கை குடுடா.. ப்ளீஸ்..!!” – சாலமன் பாவமாக கேட்டான்.

“ஆமாண்ணா.. ப்ளீஸ்ண்ணா..!!” இரண்டு அல்லக்கை பசங்களும் கோரசாக கெஞ்சினார்கள்.

“போங்கடா.. போய் வேலையை பாருங்க போங்க..!!”

அசோக் கூலாக சொல்லிவிட்டு, மெமரி ஸ்டிக்குடன் தன் அறைக்குள் புகுந்து கொண்டான். சற்றுமுன் கிஷோரை அவன் திட்டியதுபோல, இப்போது எல்லோரும் அவனை கேவலமாக திட்டினார்கள். ஆனால் அந்த திட்டெல்லாம் கண்ணாடி தடுப்பை கடந்து சென்று, அவன் காதில் விழ தவறின.

கிஷோர் ஆபீஸை அடைந்தபோது இரவு ஏழு மணி ஆகி இருந்தது. அவன் வந்தபோது நண்பர்கள் மூவரும் கண்ணாடி அறைக்குள் அமர்ந்து பிசினஸ் (?????) பேசிக்கொண்டிருந்தனர். அவசரமாக கதவை திறந்து உள்ளே நுழைந்த கிஷோர், நுழைந்ததுமே அசோக்கை பார்த்து ஆத்திரமாக கத்தினான்.

“ஏண்டா வெளக்கெண்ணை.. என்னடா பண்ணுன அந்த ஆளை..??”

“எந்த ஆளை..??” அசோக் தாழ்வான குரலில் பம்மினான்.

“நடிக்காத..!! அந்த பரந்தாமனை..??”

“அந்த ஆளை நான் என்ன பண்ணுனேன்.. நான்லாம் ஒன்னும் பண்ணல..!!”

“ப்ச்.. அப்புறம் ஏன் அந்த ஆளு எனக்கு ஃபோன் பண்ணி.. வண்டை வண்டையா திட்டுறான்..??”

“வண்டை வண்டையாவா..??”

“ஆமாம்..!!”

“என்னைய விடவா..??”

“ஆமாண்டா வெண்ணை..!!”

“சரி விடு.. ஏதோ கோவத்துல திட்டிருப்பான்.. சின்னப்பய.. மன்னிச்சு வுட்று..!!”

“மன்னிச்சு வுட்றவா..?? எவ்ளோ கூலா சொல்றான் பாரேன்.. திட்டு வாங்கினது நான்டா..!! சினி ஃபீல்ட்ல ஒரு காண்டாக்ட் புடிக்கிறதுக்கு, நான் எவ்ளோ கஷ்டப்படுறேன் தெரியுமாடா..?? நீ என்னடான்னா.. காலித்தனமா அந்த காண்டாக்டை காலி பண்ணிட்டு வந்திருக்குற..??”

“விட்ரா.. அந்த ஆளு காண்டாக்ட் இருக்குறது ஒண்ணுதான்.. இல்லாததும் ஒண்ணுதான்..!! அந்த மசுரு ஒன்லி லவ் சப்ஜக்ட்தான் எடுப்பாராம்.. திரில்லர்லாம் எடுக்க மாட்டாராம்..!! லவ் ஸ்டோரி சொல்லு.. லவ் ஸ்டோரி சொல்லுன்னு.. கொஞ்ச நேரம் என் உசுரை வாங்கிட்டான்..!! நல்ல ஆள்ட்ட கதை சொல்ல அனுப்பி விட்டடா என்னை நீ..!!”

“ஏய்.. அந்த ஆளு கேட்டதுல என்ன தப்பு..?? உன்கிட்ட லவ் ஸ்டோரி இருந்தா சொல்லிருக்கணும்.. இல்லனா மூடிட்டு வந்திருக்கணும்..!! எதுக்கு தேவை இல்லாம அந்த ஆள் பொண்ணை பத்திலாம் தப்பா சொன்ன..??”

“ப்ச்.. நான்லாம் அந்த பொண்ணை பத்தி எதுவும் தப்பா சொல்லல.. அந்த ஆளுதான் பெத்த பொண்ணுன்னு கூட நெனைப்பு இல்லாம.. திருட்டு சிறுக்கின்னு கேவலமா திட்டுனான்..!! நான் டீசண்டா ஒரு பொய் சொன்னேன்.. அவ்ளோதான்..!!”

“அதான் ஏன் சொன்னேன்னு கேக்குறேன்..??”

“அந்த ஆள் முகமூடியை கிழிக்கிறதுக்குத்தான்..!! போனதுல இருந்தே லவ்வு லவ்வுன்னு பொலம்பிட்டு இருந்தான்.. ‘சரிய்யா.. நான் உன் பொண்ணை லவ் பண்றேன்.. கட்டிக்குடு..’ன்னு கேட்டா.. என் ஸ்டோரில வர்ற காட்டேரியை விட கர்ணகொடூரமா மாறிட்டான்..!! ஹாஹா.. இப்போ நான் அவனுக்கு வச்சுட்டு வந்திருக்குறேன் பாரு ஊசி.. அது இன்னும் நாலஞ்சு நாளைக்கு அவனை குத்தி குடைஞ்சுட்டு இருக்கும்.. அது போதும் எனக்கு..!!”

அசோக் சொல்லிவிட்டு பெருமையாக புன்னகைத்தான். சாலமனும், வேணுவும் இன்னும் குழப்பம் விலகாமலே காட்சியளித்தனர். கிஷோரோ, அசோக் பதிலுக்கு பதில் பேசியதில், களைத்தும் சலித்தும் போயிருந்தான். அந்த சலிப்பு இப்போது குரலிலும் கலந்து போயிருக்க,

“ஏண்டா இப்படிலாம் பண்ற..??” என்று பரிதாபமாக கேட்டான்.

“நீ ஏண்டா இப்படிலாம் ஃபீல் பண்ற..??” அசோக் அதே டோனில் திருப்பி கேட்டான்.

“பின்ன என்ன..?? அன்னைக்கும் இப்படித்தான்.. ‘பாலாஜி அட்வர்டைசிங்’ மோகன்ராஜோட சண்டை போட்டுட்டு வந்த..??”

“அது வேற மேட்டர்.. அந்த ஆள் லூசுத்தனமா ஒரு ஐடியா சொன்னான்.. ‘ஸார்.. இது லூசுத்தனமா இருக்கு ஸார்..’ அப்டினு நான் ரொம்ப மரியாதையாத்தான் சொன்னேன்.. அதுக்கே அந்த ஆளுக்கு கோவம் வந்துடுச்சு..!!”

“ம்ம்.. அப்படி என்ன லூசுத்தனமா சொன்னான்..??”

“காஞ்சனா ஜுவல்லர்ஸ் வெளம்பரத்துக்கு ஒரு கோட் சொன்னான் மச்சி.. மஹா கேவலமான கோட்..!!”

“என்ன அது..??”

“‘காஞ்சனா ஜ்வல்ஸ் வாங்குங்கள்.. காதலின் ஆழத்தை உங்கள் காதலிக்கு உணர்த்துங்கள்..’ அப்டின்னு..!!”

“நல்லாத்தான இருக்கு..?? இதுல என்ன லூசுத்தனம்..??”

“ஏண்டா.. இவனுக நகையை வாங்கிக் குடுத்துத்தான் காதலோட ஆழத்தை காதலிக்கு உணர்த்தனுமா..?? நாட்ல நகை வாங்க வக்கு இல்லாதவன்லாம் லவ்வே பண்ணக் கூடாதா..?? லவ் பண்றவனுகளை எல்லாம் கேலி பண்ற மாதிரி இல்ல.. அந்த கோட்..?? அதைத்தான் அந்த ஆள்ட்ட சொன்னேன்..!!”

“ம்ம்.. உனக்கு ஏன் இந்த தேவை இல்லாத வேலைலாம்..?? அவன் சொல்ற மாதிரி ஆட் ரெடி பண்ணி தர்றது மட்டுந்தான்டா நம்ம வேலை..!!”

“ப்ச்.. என்னால அப்படி இருக்க முடியல..!!”

“முடியாது.. உன்னால முடியாது.. நீ பாட்டுக்கு அந்த ஆள் கூட சண்டை போட்டுட்டு வந்துட்ட.. அப்புறம் நான் அவன் கைல காலுல விழுந்து, காண்ட்ராக்ட் கேன்சல் ஆகாம பாத்துக்கிட்டேன்..!! ஷ்ஷ்ஷ்ஷ்.. முடியலடா சாமி.. உன்னை வச்சுக்கிட்டு என்ன பண்றதுன்னே எனக்கு ஒன்னும் புரியல..!! ஹ்ம்ம்ம்ம்… போன வாரம் ஒரு தெலுகு படம் பாத்தேன்.. அதுல.. ஹீரோ ரொம்ப முரட்டுப்பயலா இருப்பான்.. அவனை பாத்து.. காமடியன் ஒரு டயலாக் சொல்வாரு..!! அந்த டயலாக்தான் எனக்கும் உன்னை பாத்து சொல்ல தோணுது..!!”

“ஓ.. அப்படி என்ன டயலாக்..??”

“ம்ம்.. ‘இவன் ரொம்ப வயலண்டா இருக்கான்டா.. இவனுக்கு கொஞ்சம் பூ, பொண்ணுலாம் கண்ணுல காட்டுங்கடா..’ன்னு சொல்வாரு..!!”

“ஹாஹா… பூ, பொண்ணுலாம் பாத்துட்டா..??”

“நீ இப்படிலாம் பிரச்னை பண்ண மாட்டேன்னு தோணுது..!! நீ பெருசா மக்கர் பண்றதே இந்த லவ்ன்ற மேட்டர்லதான்.. லவ்வை பத்தி நீ வச்சிருக்குற தப்பான அபிப்ராயத்துலதான்.. நீ ஏதாவது ஒரு பொண்ணை லவ் பண்ண ஆரம்பிச்சேன்னா.. எல்லாம் சரியாயிடும்னு எனக்கு தோணுது.. நம்ம பிசினசும் நல்லபடியா உருப்படும்னு தோணுது..!!”

“போடா.. இந்த பரந்தாமன், மோகன்ராஜ்-க்காகலாம் என்னை லவ் பண்ண சொல்றியா..??”

“சரி.. அவனுகளுக்காக பண்ண வேணாம்.. எங்களுக்காக பண்ணு..!!”

“உங்களுக்காகவா.??”

“ம்ம்.. உன்னோட ஃப்ரண்ட்ஸ் நாங்க எல்லாம் லவ் பண்றோம்.. எங்களை பாத்து உனக்கு லவ் மேல ஆசை வரல..??” கிஷோர் அந்த மாதிரி கேட்க,

“ஏய்.. நீங்களாடா..?? உங்களை பாத்தப்புறந்தான்.. எனக்கு லவ் மேல இருந்த கொஞ்ச நஞ்ச ஆசையும் காணாமப் போயிடுச்சு..!!” அசோக் கிண்டலாக சொன்னான்.

“ஏண்டா இப்படி சொல்ற..??”

“பின்ன..?? ஒருத்தன்.. லவ் பண்றவ.. பாடுறேன்ற பேர்ல நரி மாதிரி ‘ஊஊஊ’ன்னு ஊளையிடுறதைலாம்.. லவ்லி வாய்ஸ்னு மனசாட்சியே இல்லாம பொய் சொல்றவன்..!!” – அசோக் அவ்வாறு சொன்னதும் கிஷோர் தலையை தொங்கப் போட்டுக் கொண்டான்.

“ஒருத்தன்.. பாத்ரூம் போறதுக்கு கூட ‘ரொம்ப அர்ஜன்ட்மா.. போயிட்டு வந்து பேசுறேனே.. ப்ளீஸ்..’ அப்டின்னு பெர்மிஷன் கேக்குறவன்..!!” – இப்போது வேணு தலையை கவிழ்த்துக் கொண்டான்.

“ஒருத்தன்.. லவ்வர் செருப்பால அடிக்காத குறையா.. ‘என் மூஞ்சிலயே முழிக்காத’ன்னு.. இவன் மூஞ்சில காறித்துப்பிட்டு போனப்புறமும்.. இன்னும் அவளையே நெனச்சுக்கிட்டு.. ‘அன்பே.. அழகே.. அவிச்ச முட்டையே.. அழுகுன முள்ளங்கியே..’ன்னு.. கவிதை எழுதிட்டு இருக்குறவன்..” – நீங்கள் நினைத்தது சரிதான். சாலமன் இப்போது மண்டையை தொங்க போட்டுக் கொண்டான்.

“உங்களை மாதிரிலாம் மானங்கெட்டு லவ் பண்றதுக்கு.. லவ் பண்ணாமலே இருக்கலாம்..!!” அசோக் முடிவாக சொல்ல,

“ஷ்ஷ்ஷ்ஷ்.. முடியல மச்சி..!! காதல் மேல உனக்கு அப்படி என்ன வெறுப்பு..?? சொல்லு மச்சி.. சொல்லு..!!” வேணு உணர்சிகரமாக கேட்டான்.

“என்னடா.. தமிழ் சினிமால.. ஹீரோயின் அப்பாகிட்ட பேசுற டயலாக்லாம் எங்கிட்ட பேசுற..?? எனக்கு காதல் மேலலாம் எந்த வெறுப்பும் இல்ல.. காதல்ன்ற பேர்ல நீங்க லூசுத்தனமா என்னன்னவோ பண்றதுதான் காமடியா இருக்கு..!! உங்களோட சுயத்தை இழந்துட்டிங்களேடா.. காதல் பண்றோம்னு உங்க ஒரிஜினாலிட்டியை தொலைச்சுட்டிங்களே..??” அசோக்கின் கேள்விக்கு இப்போது கிஷோர் பதில் சொன்னான்.

“மச்சி.. இதுலாம் உனக்கு புரியாது.. நீயும் ஒரு பொண்ணை லவ் பண்ணினாத்தான்.. எங்கபக்கம் இருக்குற நியாயத்தை உன்னால புரிஞ்சுக்க முடியும்..!! பண்ணிப்பாருடா.. எங்க கஷ்டம் உனக்கும் புரியும்..!!”

“ஹாஹா.. நான்லாம் லவ் பண்ணினேன்னா.. உங்களை மாதிரி பண்ண மாட்டேன் மச்சி..!!”

“அப்புறம்..??”

“வேற.. வேற.. வேற மாதிரி பண்ணுவேன்..!!” விஜய் மாதிரி அசோக் ஸ்டைலாக சொன்னான்.

அதற்குமேல் அவனிடம் என்ன பேசுவது என்றே புரியாமல், மற்றவர்கள் அமைதியாகினர். கொஞ்ச நேரம் பொறுத்துப் பார்த்த அசோக், அப்புறம் அவனே ஆரம்பித்தான்.

“சரி.. அந்தக்கதைலாம் அப்புறம் பேசிக்கலாம்..!! தண்ணியடிக்க போலாமா இன்னைக்கு.. நான் ட்ரீட் தர்றேன்..!!”

“என்னடா மச்சி திடீர்னு..??”

“இன்னைக்கு என் பர்த்டேடா..!!” அசோக் கூலாக சொல்ல, எல்லோர் முகத்திலும் இப்போது திடீர் மலர்ச்சி.

“டேய்.. என்னடா நீ.. இவ்ளோ சாதாரணமா சொல்லிட்டு இருக்குற..?? ஹேப்பி பர்த்டேடா மச்சி..!!!!” எல்லோரும் அவனுடைய கையை குலுக்கி வாழ்த்து தெரிவித்தார்கள்.

“ஹ்ம்ம்.. பர்த்டேயும் அதுவுமா.. ஒரு புல்டாக்கு என்னை டென்ஷன் பண்ணிட்டான் மச்சி..!!”

“ஹேய்.. நான் என்னடா பண்ணினேன்..??” கிஷோர் அவசரமாக, பரிதாபமாக கேட்க,

“உன்னை சொல்லலடா.. அந்த பரந்தாமன் டாகை சொன்னேன்..!! செம டென்ஷன்.. இன்னைக்கு கண்டிப்பா தண்ணி போட்டே ஆகணும்..!!”

“ஏய்.. இப்படி திடீர்னு சொன்னா எப்படிடா..??” வேணு சலித்துக் கொண்டான்.

“ஏன்.. உன் ஆளுட்ட பெர்மிஷன் கேக்கணுமா..??”

“ம்ம்..!!”

“போ போ.. போய் கேளு போ..!!”

அசோக் சொன்னதும், வேணு செல்போனை எடுத்துக்கொண்டு கிளம்பினான். இப்போது கிஷோரும் தனது செல்போனை எடுக்க,

“ஏய்.. என்னடா.. நீயும் பாத்ரூம் போறதுக்குலாம் அவகிட்ட பெர்மிஷன் கேட்க ஆரம்பிச்சுட்டியா..??”

“ஹிஹி.. பாத்ரூம் போறதுக்கு தேவை இல்ல மச்சி.. பாருக்கு போறதுன்னா.. சொல்லிட்டுத்தான் போகணும் மச்சி..!!”

இளிப்புடன் சொல்லிவிட்டு செல்கிற கிஷோரையே அசோக் எரிச்சலாக பார்த்தான். இப்போது சாலமனும் செல்போனை எடுத்துக்கொண்டு கிளம்ப, அசோக் உச்சபட்ச கடுப்பானான்.

“டேய்.. அவனுகதான் லவ் பண்ற பொண்ணுககிட்ட பெர்மிஷன் கேக்க போறானுக..?? நீ எங்க போற.. உனக்குத்தான் பிரேக்கப் ஆயிடுச்சுல..??”

“இல்ல மச்சி.. எதுக்கும் கேட்டு வைக்கிறேன்.. ப்யூச்சர்ல யூஸ் ஆனாலும் ஆகலாம்டா..!!” சாலமன் பாவமாக சொன்னான்.

“அடப்பாவி..!!!!”

“அவ வேணா.. ஒரு நல்ல காதலியா இல்லாம இருக்கலாம் மச்சி.. ஆனா.. நான் நல்ல காதலன் மச்சி.. நான் நல்ல காதலன்..!!” அழுகிற குரலில் சாலமன் சொல்ல,

“கிழிஞ்சது..!! போடா.. போய்த்தொலைடா..!!” என்று தலையில் அடித்துக் கொண்டான்.

அப்புறம் அவர்கள் ஆளாளுக்கு பெர்மிஷன் கேட்டு திரும்பும் வரை, அசோக் கடுப்புடன் காத்திருந்தான். பிறகு எல்லோரும் ஆபீஸுக்கு தாழிட்டு கிளம்பினார்கள் அருகிலேயே இருக்கும் ஒரு பாருக்கு சென்று, இஷ்டம்போல் மது அருந்தினார்கள். திரவ உணவு அருந்திவிட்டு.. திட உணவும் அருந்த நினைத்தார்கள். அவர்கள் எப்போதும் மதிய உணவு அருந்துகிற ஃபுட் கோர்ட்டிற்கு, இரவு உணவு அருந்த வந்து சேர்ந்தார்கள். அவரவருக்கு பிடித்த ஐட்டங்களை ஆர்டர் செய்து வாங்கிக்கொண்டு, மூலையில் கிடந்த டேபிள் ஒன்றை ஆக்கிரமித்துக்கொண்டு, ஆர்டர் செய்த ஐட்டங்களை வயிற்றுக்குள் அனுப்ப ஆரம்பித்தனர்.

எல்லோரும் நல்ல போதையில் இருந்தனர். பேச்சு எங்கெங்கோ சென்று சுற்றி மீண்டும் காதலில் வந்து அமர்ந்தது. அப்போதுதான் சாலமன் அசோக்கிடம் மெல்ல கேட்டான்.

“நீ ஏன் மச்சி யாரையாவது லவ் பண்ணக்கூடாது..??”

“என்னடா நீங்க.. ஆளாளுக்கு லவ் பண்ணு லவ் பண்ணுன்னு சொல்றீங்க.. திடீர்னு நான் யாரைப்போய் லவ் பண்றது..?? லவ் பண்றதுக்கு பொண்ணு வேணாமா..?? அதுவும் எனக்கு பிடிச்ச மாதிரி பொண்ணா இருக்கணும்..??”

“என்ன மச்சி.. நாட்டுல பொண்ணுகளுக்கா பஞ்சம்..?? இப்போ நாங்கல்லாம் லவ் பண்ணல.. எங்களுக்குலாம் பொண்ணுக கெடைக்கல..??”

என்று நாகுழற கேட்டான் கிஷோர். அவன் அவ்வாறு கேட்டதும், அசோக் இப்போது மீண்டும் நக்கலாக ஆரம்பித்தான்.

“யாரு.. நீங்க லவ் பண்ணின பொண்ணுகதான..?? ஒருத்தனை பிரண்டுன்னு நம்ம்ம்பி.. இன்னொருத்தன் அவன் வீட்டுக்கு கூட்டிட்டு போனான்.. வீட்டுக்கு போனவன் என்ன பண்ணினான் தெரியுமா.. கூட்டிட்டு போன பிரண்டு தங்கச்சியையே.. உஷார் பண்ணிட்டான்..!!!!” – அசோக் அந்த ‘நம்பி’க்கு தனி அழுத்தம் கொடுத்து, அவ்வாறு சொன்னதும் கிஷோர் தலையை தொங்கப் போட்டுக் கொண்டான்.

“ஒருத்தனை தம்பின்னு நம்ம்ம்பி.. அண்ணன் ஒருத்தன்.. தனக்கு பொண்ணு பாக்க தம்பிகிட்ட மேட்ரிமோனி ஐடி, பாஸ்வோர்ட் குடுத்தான்.. அதுல லட்டு மாதிரி ஒரு அலையன்ஸ் வந்ததும்.. வீட்டுக்கே தெரியாம தனியா லவட்டிட்டு வந்து.. இப்போ இவன் அந்த பொண்ணை லவ் பண்ணிட்டு இருக்குறான்..!!” – இப்போது வேணு தலையை தொங்கப்போடும் முறை.

“இன்னொருத்தன் ப்ளஸ் டூ படிக்கிறப்போவே பயங்கர கேடி, கிரிமினல் நாயி.. பையன் கணக்குல வீக்கா இருக்கானேன்னு.. ஒரு அப்பா பையன் மேல உள்ள அக்கறைல.. அவனை நம்ம்ம்பி.. கணக்கு ட்யூஷனுக்கு அனுப்பிச்சா.. பையன் கணக்கு டீச்சரையே கணக்கு பண்ணிட்டான்.. இவ்வளவுக்கும் அது அஞ்சு வயசு மூத்த ஆண்ட்டி..!!”

“ஒய்.. என் ஆளை ஆண்ட்டின்னு சொல்ற வேலைலாம் வச்சுக்காத அசோக்கு..!! அஞ்சு வயசுலாம் ஒன்னும் இல்ல.. மூணு வயசுதான் டிபரன்ஸ்..!!” என்று தாழ்ந்த குரலில் தன் மறுப்பை தெரிவித்தாலும், தலையை தொங்கப்போடவும் தவறவில்லை சாலமன்.

இப்போது கிஷோர் தன் தலையை நிமிர்த்தி அசோக்குக்கு பதில் சொன்னான்.

“மச்சி.. ‘All is fair in love and war’..!! காதல்ன்ற ஒரு விஷயமே.. நீ சொன்ன கம்ப்ளயின்ட் எல்லாத்தையும் சரி பண்ணிடும்டா..!!”

“போங்கடா.. என்னாலலாம் யாரோட நம்பிக்கையையும் கொன்னுட்டு.. அதுமேல காதல் செய்ய முடியாது..!!”

“அப்படிலாம் பாத்தா யாரையுமே லவ் பண்ண முடியாதுடா..!!”

“ஏன்.. பண்ணனும்னு நெனச்சா பண்ணலாம்..!!”

“சரி.. மத்தவங்கள விடு.. நீ எந்த மாதிரி பொண்ணை லவ் பண்ணுவ..??”

வேணு அந்த மாதிரி கேட்கவும் அசோக் சற்றே நிதானித்தான். சில வினாடிகள்..!! பிறகு.. எங்கோ சூனியத்தை வெறித்தவாறு மெல்லிய குரலில், ரசனையாக சொன்னான்.

“நான் லவ் பண்றதா இருந்தா.. யாராவது ஒரு ‘Perfect Stranger’-ஐத்தான் லவ் பண்ணுவேன்..!!”

“ம்ம்.. பாத்துடா.. கடைசில அவ ‘Perfect Psycho’-வா இருக்கப்போறா..!!”

வேணு கிண்டலாக சொல்லிக்கொண்டிருக்கும்போதே, சாலமனின் செல்போன் கிணுகிணுத்தது. யார் அழைப்பது என்று எடுத்து பார்த்தான் சாலமன். பார்த்ததுமே, ஏதோ தங்க வேட்டையில் வென்றவன் மாதிரி துள்ளிக் குதித்தான். அசோக்கைப் பார்த்து கத்தினான்.

“மச்சி.. நான் சொன்னேன்ல.. ப்யூச்சர்ல யூஸ் ஆகும்னு..?? இன்னைக்கே யூஸ் ஆகிடுச்சுடா.. எனக்கு மிஸ்ட் கால் குடுத்திருக்கா.. ஐயோ.. எனக்கு தலயும் புரியல.. காலும் புரியல..!! இருங்கடா.. இதோ வந்துர்றேன்..!!” என்றவாறு செல்போனை எடுத்துக்கொண்டு ஓடினான். அவனுடைய சந்தோஷத்தை பார்த்து கிஷோருக்கும் ஆசை வந்திருக்கும் போலிருக்கிறது.

“மச்சி.. நீங்க பேசிட்டு இருங்கடா.. நான் இதோ வந்துர்றேன்..!!” என்றவாறு பாக்கெட்டில் இருந்த செல்போனை எடுத்துக்கொண்டே கிளம்பினான். அவன் சென்ற சில வினாடிகளிலேயே,

“மச்சி.. நீ சாப்பிட்டுட்டு இருடா.. இதோ வந்துர்றேன்..!!”

சொல்லிக்கொண்டே வேணுவும் அசோக்கை தனியாக விட்டுவிட்டு, அங்கிருந்து அகன்றான். அசோக் எல்லோரும் செல்வதையே ஒருவித ஏக்கத்துடன் பார்த்தான். திடீரென தனியாகிப்போனதும், சாப்பிட்டுக்கொண்டிருந்த ப்ரைட் ரைசை அதற்கு மேலும் உண்ண மனமில்லாமல், ஓரமாக ஒதுக்கி வைத்தான்.

அசோக் எல்லாரிடமும் காதலைப்பற்றி சற்று ஏளனமாக பேசினாலும், ‘உங்களைப்பாத்து எனக்கு காதலிக்கிற ஆசையே போயிடுச்சு..’ என்று நண்பர்களிடம் சொல்லியிருந்தாலும், அவன் மனதில் எப்போதும் ஒரு மெலிதான ஏக்கம் உண்டு.. தனக்கென்று ஒரு பெண் இல்லையே என்ற ஏக்கம்..!! அதுவும்.. இந்த மாதிரி.. நண்பர்கள் எல்லோரும் தனித்து விட்டு செல்கையில்.. பேசுவதற்கு யாரும் இல்லாத சூழலில்.. அந்த ஏக்கம் சற்று அதிகமாகவே மேலெழும்..!!

இப்போதும் அப்படித்தான்..!! ஒரு மாதிரியான விரக்தி உணர்வு மனதுக்குள் மெல்ல பரவியது..!! அந்த ஃபுட் கோர்ட்டை ஆக்கிரமித்திருந்த மக்களை இலக்கில்லாமல் வெறித்தான்..!! அப்போதுதான் அசோக்கின் கண்ணில் அவள் பட்டாள்.

அவர்கள் அமர்ந்திருந்த டேபிளுக்கு சற்று தள்ளி.. தனியாக.. தட்டில் இருந்த உணவை உண்ண மறந்தவளாய்.. எங்கேயோ வெறித்து பார்த்தவாறு அமர்ந்திருந்தாள்.. அமைதியே உருவாக..!! அழகாக.. அழகாக.. மிக மிக அழகாக இருந்தாள்..!! தேவதைக்கு ஜீன்சும், டி-ஷர்ட்டும் மாட்டி விட்ட மாதிரி.. தேன் நிலாவுக்கு பொட்டும், லிப்ஸ்டிக்கும் போட்டு விட்ட மாதிரி..!!

அவளை இதே ஃபுட் கோர்ட்டில் அசோக் ஓரிரு தடவைகள் பார்த்திருக்கிறான். எப்போதும் தனியாகத்தான் வருவாள். தனியாக வரிசையில் நின்று, பிடித்த உணவை வாங்கிக் கொள்வாள். தனியாக சென்று அமர்ந்து கொள்வாள். யாரிடமும் பேச மாட்டாள். தனியாகவே அமர்ந்து சாப்பிட்டுவிட்டு, பிறகு காணாமல் போவாள்.

அசோக் அவளையே பார்த்துக் கொண்டிருக்க, அவள் ஒருமுறை இவனை எதேச்சையாக திரும்பி பார்த்தாள். அவளுடைய பார்வையில் எந்த உணர்ச்சியும் இருக்கவில்லை. ஓரிரு விநாடிகள்தான். அப்புறம் வேறெங்கோ பார்வையை செலுத்தி வெறித்தாள். அசோக் அதன்பிறகும் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். சற்றுமுன் அவன் சொன்ன, ‘Perfect Stranger’ என்ற வார்த்தைகள், அவனது மூளையை அவசரமாய் குறுக்கிட்டன.

- தொடரும்

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

அன்புள்ள ராட்சசி – பகுதி 3

$
0
0

அத்தியாயம் 3

வடபழனியில் இருந்து வளசரவாக்கம் வருவதற்குள்ளாகவே அசோக் கண்ணயர்ந்திருந்தான். அவனுடைய தலை கார் சீட்டில் சாய்ந்து அண்ணாந்திருக்க, வாய் ‘ஆ’வென்று பிளந்திருந்தது. ஆல்கஹாலால் குழம்பிப் போயிருந்த அவனது மூளை, அன்று முழுதும் அவனை பாதித்த விஷயங்களை எல்லாம், கடுகளவும் லாஜிக் இல்லாமல் கண்களுக்குள் படமாக ஓட்டிக்கொண்டிருந்தது.

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

கொட்டும் மழையில்.. கோரமான பற்களுடனும்.. கொலைவெறி கொப்பளிக்கும் விழிகளுடனும்.. பரந்தாமன் ஷிவாவையும், ப்ரியாவையும்.. கோடாரியுடன் விரட்டினார்..!! ‘யாரைப்பாத்து ஆண்ட்டின்னு சொன்ன..? யாரைப்பாத்து சொன்ன..? இனிமே சொல்லுவியா..? சொல்லுவியா.. சொல்லுவியா..??’ என்று சாலமனின் ஆள் ‘குண்டு’ கேத்தரினா.. பற்களை நறநறவென கடித்தவாறு.. அசோக்கின் முகத்திலேயே பாக்ஸிங் பழகினாள்..!! ‘இவன் ஆளு ரொம்ம்ம்ப வயலண்டா இருக்காடா..’ என்று கிஷோர் யாரிடமோ செல்போனில் சொல்லிக்கொண்டிருந்தான்..!!

இந்த லட்சணத்தில்.. இவர்கள் சரக்கடித்த பாரில்.. எய்ட்டி ஃபோர் இன்ச் எல்.ஈ.டி டிவியில் ஓடிய.. ஐ.பி.எல் மேட்சின் எஃபக்ட் வேறு.. அவனுடைய கனவில் தெரிந்தது..!! வான்கடே மைதானத்தின் மையத்தில்.. வானை முட்டிவிடுவது மாதிரி நின்றது.. ஒரு ராட்சத வடிவ ராயல் சேலன்ச் குவார்ட்டர் பாட்டில்..!! தந்தூரி அடுப்பில் சுடப்பட்டு கருகிப்போன லெக்பீஸ் ஒன்று, அந்த பாட்டில் மீது ஸ்டைலாக சாய்ந்திருந்தது..!! ஃபுட் கோர்ட்டில் பார்த்த அந்த ஸ்ட்ரேஞ்சர் அழகி (நம்ம ஹீரோயின்தான்).. சியர்லீடர் கெட்டப்பில் மஞ்சள் நிற கச்சையும், குட்டைப்பாவாடையும் அணிந்து கொண்டு.. கையில் சிவப்பு நிற பாம்பாம்களுடன்.. முகத்தை வேறு சோகமாக வைத்துக்கொண்டு.. ராட்சத ராயல் சேலன்ச் பாட்டிலை சுற்றி சுற்றி வந்து.. கிறிஸ் கெயிலுடன் கங்ணம் ஸ்டைல் டான்ஸ் ஆடினாள்..!! இதெல்லாம் பத்தாதென்று, எந்த சம்பந்தமுமே இல்லாமல்.. ஹர்பஜன் சிங் வேறு இடையில் புகுந்து.. ‘ஹே.. பல்லே பல்லே பல்லே..’ என்று ஏற்றிக்கட்டப்பட்ட லுங்கியுடன் தவ்வித்தவ்வி குதித்துக் கொண்டிருந்தார்..!!

“மச்சி வீடு வந்துடுச்சுடா..!!”

காரை ஓட்டிக்கொண்டிருந்த வேணு தோளைப் பற்றிக் குலுக்கவும், அசோக் கனவு கலைந்து விழித்தான். கண்களை சுருக்கி வைத்தவாறே, இமைகளை சிமிட்டி சிமிட்டி சுற்றும் முற்றும் பார்த்தான். கார் ஏதோ கும்மிருட்டுக்குள் நின்றிருந்தது.

“எங்கடா.. வீட்டை காணோம்..??” அசோக் குழப்பமாக கேட்டான்.

“அந்தா… அங்ங்ங்க தெரியுது பாரு..!!”

வேணு எங்கோ தூரமாக கை காட்ட.. அசோக் பாரதிராஜா படத்தில் வரும் பல்லுப்போன கிழவி போல.. கண்களுக்கு மேல் கையை ஹரிசாண்டலாக வைத்து.. அவன் கைகாட்டிய திசையை உன்னிப்பாக பார்த்தான்..!! இருநூறு மீட்டருக்கு அப்பால்.. ஒளிர்ந்துகொண்டிருந்த அவனுடைய வீடு பார்வையில் பட்டது..!! திரும்பி வேணுவிடம் கேட்டான்.

“ஏன் இங்கயே நிறுத்திட்ட..??”

“ஹிஹி.. சும்மாதான் மச்சி.. இங்க இருந்து நடந்தே போயிடுடா.. ப்ளீஸ்..!!”

“ஏன்..?? நீங்க யாரும் வீட்டுக்கு வரலையா..??”

“இ..இல்லடா.. நாங்க இன்னொரு நாள் வரோம்.. நீ கெளம்பு..!!” கிஷோர் பின்சீட்டில் இருந்து சொன்னான். அவன் சொல்லியவிதத்தில் ஒருவித அவசரமோ பதற்றமோ இருந்தது.

“ஏய்.. வீட்டுக்கு வாங்கடா..!! இன்னைக்கு என் பர்த்டேன்னு அம்மா ஏதாவது ஸ்பெஷல் ஐட்டம் பண்ணிருப்பாங்க.. வந்து ஆளுக்கு கொஞ்சம் டேஸ்ட் பாருங்..” அசோக் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, அவனுக்கு பின்புறம் இருந்த சாலமன்,

“ஐயையோ..!!!!” என்று அலறினான். அவ்வளவுதான்..!! உடனே அசோக் கடுப்புடன் பின்னால் திரும்பினான். கிஷோரையும், சாலமனையும் பார்த்து படுகோவமாக கத்தினான்.

“டேய்.. எவன்டா இப்போ ஐயோன்னு கத்துனது.. எவன் கத்துனது..?? சொல்லுங்கடா.. எனக்கு இப்போ தெரிஞ்சாகனும்.. டெல் மீ..!!!!! என் அம்மா சமையல் அவ்வளவு மட்டமா..??”

“ஐயோ.. அதுக்காக கத்தல மச்சி..!! இவன் ஷூகாலோட என் காலை மிதிச்சுட்டாண்டா..!!” சாலமன் பரிதாபமாக சமாளித்தான்.

“ஏய்.. பார்லயும், ரெஸ்டாரன்ட்லயும் சாப்பிட்டதே வயிறு ஃபுல்லா இருக்குடா மச்சி.. நாங்க இன்னொரு நாள் வந்து சாப்பிடுறோம்..!! அல்ரெடி ரொம்ப லேட் ஆயிடுச்சு.. எங்க வீட்லயும் தேட ஆரம்பிச்சுடுவாங்க..!!”

அசோக்கை சமாளிக்கும் வித்தையை ஓரளவாவது அறிந்தவன் கிஷோர்தான். அவன் அந்தமாதிரி சாந்தமாக சொன்னதும், அசோக் சமாதானமானான். மூன்று பேர் முகத்தையும் மாற்றி மாற்றி ஒருமுறை பார்த்தான். எல்லோருமே இவனைப்பார்த்து அமைதியாக புன்னகைத்தார்கள்.

“ஹ்ம்ம்.. ஓகேடா.. பை.. ஸீ யு டுமார்ரோ..!!”

அசோக் குழறலாக சொல்லிவிட்டு காரை விட்டு கீழே இறங்கினான். கால்கள் சற்றே தள்ளாட வீடு நோக்கி நடையைப்போட்டான். அவன் கீழே இறங்குவதற்காகத்தான் காத்திருந்த மாதிரி, கார் விர்ரென திடீர் வேகம் எடுத்து பறந்தது. காருக்குள் அவர்கள் ‘யப்பா.. ஆண்ட்டி சமையல்ல இருந்து கிரேட் எஸ்கேப்டா சாமி..!!’ என்று கமென்ட் அடித்தது அசோக்கின் காதில் விழுந்திருக்க வாய்ப்பில்லை.

அசோக் வீட்டுக்குள் நுழைந்தபோது, ஹாலில் இருந்த டிவியில் ஏதோ ஒரு தமிழ் சேனலில், பழைய பாடல் ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. உதட்டுக்கு மேலே இரண்டு கம்பளிப்பூச்சிகள், உயர நோக்கி ஊர்வதுமாதிரி ஒரு மீசையை ஒட்டிக்கொண்டு.. இரண்டு கையிலும் இரண்டு கர்ச்சீப்களை வைத்து ஆட்டி ஆட்டி நடந்தவாறு.. ‘ஊர்வசியும் இவள்தானோ… ரம்பைதானோ… ரதிதானோ… பிரம்மன் உலகை வெல்ல படைத்தானோ…??’ என்று.. சிவாஜி கணேசன் சாவித்திரியை பார்த்து பாடிக்கொண்டிருந்தார்..!! சாவித்திரியும் நளினமாக தன் உதட்டை சுளித்து.. முகவாய்க்கட்டையை தோள்ப்பட்டையில் இடித்து.. வெடுக் வெடுக்கென முகத்தை வெட்டிக்கொண்டிருந்தார்..!!

டிவிக்கு முன்பாக கிடந்த சோபாக்களில் ஒன்றில் அசோக்கின் தாத்தாவும் பாட்டியும் அமர்ந்து அந்த பாடலை பார்த்தும், கேட்டும், ரசித்தும் கொண்டிருந்தனர். சரியாக அசோக் உள்ளே நுழைந்த நேரத்தில், தாத்தா பக்கவாட்டில் திரும்பி பாட்டியை பார்த்து புன்னகைத்து..

“ஏய்.. கோமளா..” என்று ரகசியமாக அழைத்து “ஞாபகம் இருக்கா..??” என்று கேட்டார்.

பாட்டிக்கு உடனே பட்டென பழைய ஞாபகம் வந்து, வெட்கத்தில் குப்பென முகம் சிவந்து போனது.

“ம்ம்.. இருக்கு..!!’

என்று கிசுகிசுப்பாக சொன்னவள், தன் முகவாய்க்கட்டையை தோள்ப்பட்டையில் சாய்த்து நளினமாக வெட்கப்பட்டாள். ஏற்கனவே நண்பர்களின் காதலைப்பார்த்து கடுப்புடன் வந்திருந்த அசோக்குக்கு, இவர்களுடைய காலம் போன காலத்து ரொமான்சைப் பார்த்ததும், மேலும் எரிச்சலே உண்டானது. தாத்தாவை பார்த்து சற்றே முறைப்பாகவும், கிண்டலாகவும் கேட்டான்.

“என்ன.. ரொம்ப ரசிச்ச்ச்சு.. பாட்டோட அப்படியே ஒன்றிப்ப்ப்போய்.. டிவி பாக்குற மாதிரி இருக்கு..??”

“அ..அது.. அதுவந்து.. டிவில தேன்கிண்ணம் போட்டான்டா அசோக்கு.. ரொம்ப நாளுக்கப்புறம் நல்ல நல்ல பாட்டா போடுறான்.. அ..அதான் நானும் உன் பாட்டியும்.. செத்த பாக்கலாம்னு..” தங்கள் ரொமான்சை பேரன் பார்த்துவிட்டான் என்ற நாணத்துடன், தாத்தா திணறலாக சொன்னார்.

“ஹ்ம்ம்.. பாத்தது போதும்.. பத்து மணியாகப் போகுது.. போய் படுத்து தூங்குங்க.. போங்க..!!”

“இருடா.. இந்த தேன்கிண்ணம் முடிஞ்சுக்கட்டும்..” தாத்தா சொல்லிக்கொண்டிருக்கும்போதே,

“ப்ச்.. அதான் சொல்றேன்ல..?? போய் படுங்க போங்க.. தேன்கிண்ணம், தயிர்க்கிண்ணம்னுக்கிட்டு..!!” அசோக் அவ்வாறு கத்த, பாட்டிக்கு கோவம் வந்துவிட்டது.

“ம்க்கும்.. இந்தப்பய வந்தாலே இப்படித்தான்.. நம்மள செத்த நேரம் டிவி கூட பாக்கவிடமாட்டான்.. நீங்க வாங்க.. காலுக்கு ஏதோ தைலம் தேய்க்கணும்னு சொன்னிங்களே.. தேச்சுவிட்டு தூங்க போலாம்..!!”

சலிப்பாக சொன்ன பாட்டி, ரிமோட் எடுத்து டிவியை ஆஃப் செய்தாள். தாத்தாவை கூட்டிக்கொண்டு ஹாலில் இருந்து கிளம்பினாள். அவர்கள் போவதையே அசோக் முறைப்பாக பார்த்துக் கொண்டிருந்தான்.

அசோக்கின் தாத்தா, பாட்டியைப்பற்றி தெரிந்து கொள்ளும் முன், நீங்கள் வேறொரு விஷயத்தை பற்றி தெரிந்து கொள்ளவேண்டும். தஞ்சாவூருக்கு அருகே இருக்கும் அரசுகொடிப்பாளையம் என்ற ஊரில், கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களுக்கும் மேலாக, எந்த ஒரு திருவிழாவிற்கும் மேடைநாடகம், தெருக்கூத்து போன்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெறுவது இல்லை. ஆனால் அந்த ஊரின் தற்போதைய நிலைதான் அப்படி. ஐம்பது வருடங்களுக்கு முன்பு, அந்த ஊரில் வாரத்துக்கு ஒரு நாடகம், மாதத்துக்கு இரண்டு கூத்து என்று ஊரே அமர்க்களமாய் இருக்கும். திரைப்படம் அந்த அளவுக்கு வேரூன்றி இருக்காத காலத்தில், நாடகத்தையே பெரும் பொழுதுபோக்காக நினைத்திட்ட மக்கள்..!!

அந்த ஊர் ஜமீன்தார் ஒரு கலா ரசிகர். நாடகப்ரியர். யார் வீட்டிலோ கல்யாணம், காதுகுத்து என்று எந்த விசேஷமாக இருந்தாலும், ஜமீன்தார் பெரும்பங்கு செலவை ஏற்றுக்கொள்ள, மாகாளி அம்மன் கோயில் முன்பாக அமைந்திருக்கும் ஊர்ப்பொது மேடையில் நாடகம் நடைபெறும். அவ்வாறு நாடகம் போடுவதற்கு ஜமீன்தார் அணுகுவது, தஞ்சையை சேர்ந்த ‘நாகமணி நாடக சபா’தான். அந்த சபாவின் சார்பாக பவளக்கொடி, வள்ளி திருமணம், சத்தியவான் சாவித்திரி என்று எந்த நாடகம் நடைபெற்றாலும், அதில் நாயகனாக நடிப்பது.. ‘நடிப்பிசை வேந்தன்.. நாடக கலா சிரோன்மணி’ நாராயணசாமிதான்..!!

பலத்த கரகோஷங்களுக்கு இடையே மேடையில் தோன்றும் நாராயணசாமி.. அவ்வாறு தோன்றியதுமே.. ‘தேடி வந்தேனே புள்ளி மானே..’ என்று உச்சஸ்தாயியில் பாடியவாறு.. மேடையில் நிற்கும் குறவள்ளியை விட்டுவிட்டு.. முன்வரிசையில் அமர்ந்திருக்கிற கோமளவல்லியை தேட ஆரம்பித்துவிடுவார்…!! அந்த நொடிக்காகவே அத்தனை நேரம் காத்திருந்த கோமளவல்லியும்.. நாராயணசாமியை ஆசையுடன் பார்ப்பாள்..!! அவர்களுடைய பார்வைகள் ஒன்றோடொன்று மோதி, காதல் கதை பேசும்..!! காதலியை கண்டுவிட்ட குஷியில் நாராயணசாமியும்.. ‘ஊர்வசியும் இவள்தானோ… ரம்பைதானோ… ரதிதானோ… பிரம்மன் உலகை வெல்ல படைத்தானோ…??’ என்று.. சத்தியவான் சாவித்திரிக்காக மனப்பாடம் செய்து வைத்திருந்த பாடலை.. வள்ளி திருமணத்திலேயே அள்ளி வீசுவார்..!! கோமளவல்லியும் சற்றுமுன் செய்தது போலவே, முகவாய்க்கட்டையை திருப்பி அழகாக வெட்கிப்போவாள்..!!

பிறகு நாடகம் முடியும்வரை.. அவ்வாறே இருவரும் இரவு முழுவதும்.. ஊர்மக்கள் சூழ்ந்திருக்க கண்களால் காதலித்துக் கொள்வார்கள்..!! நாடகம் முடிந்தபின்.. அதிகாலை இருளில்.. மேடைக்கு பின்புறமாக.. தனிமையில்.. தயங்கி தயங்கி கைவிரல்கள் கோர்த்துக்கொண்டு.. காதல்மொழி பேசிக்கொள்வார்கள்..!! ஜமீன்தார் தனது சொந்த செலவில் நிறைய நாடகங்களுக்கு ஏற்பாடு செய்ய.. இவர்களது காதலும்.. மேடைக்கு முன்பாகவும், பிறகு பின்பாகவும்.. தங்கு தடை இல்லாமல் வளர்ந்து வந்தது..!!

பிறிதொரு நாளில்.. வேலன் வேடத்திற்கும், வேடன் வேடத்திற்கும் இடைப்பட்ட தருணத்தில்.. உடை மாற்றுவதற்காக பனைஓலை தடுப்புக்கு அப்பால் சென்ற நாராயணசாமி.. ‘கறை.. தேடினாலும் கிடைக்காது..’ என்பது மாதிரி காணாமல் போனார்..!! ‘வள்ளியம்மை.. அச்சு முறுக்கு வாங்கிட்டு வர்றேன்.. எடத்தை பாத்துக்க..’ என்றுவிட்டு எழுந்து சென்ற கோமளவல்லியும்.. ‘ஏய்.. எனக்கு ரெண்டு எள்ளு உருண்டைடி..!!’ என்று ஆசையாக சொன்ன உற்றதோழிக்கு.. உருண்டை வாங்கி வராமலேயே ஊரைவிட்டு தொலைந்து போனாள்..!! நாராயணசாமியும், கோமளவல்லியும் சென்னைக்கு வந்து செட்டில் ஆகி.. பிற்காலத்தில் அசோக்குக்கு தாத்தாவும் பாட்டியுமாய் ஆகிப்போனார்கள்..!!

சரி.. இதற்கும் அந்த ஊரில் ஐம்பது வருடங்களாக கலைநிகழ்ச்சிகள் நடைபெறாமல் இருப்பதற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா..?? சொல்கிறேன்..!! இவர்கள் காணாமல் போனதற்கு இரண்டு நாட்கள் கழித்து.. ஜமீன்தாருக்கு சாமி அருள் வந்துவிட்டது..!! மகள் போனதால் வந்த துக்கத்திலும்.. தானே தனக்கு சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்டதை, நினைந்து நினைந்து குமைந்து வெந்த ஆத்திரத்திலும்.. ‘டேய்ய்ய்.. ஆத்தா வந்திருக்கேண்டா.. இனிமே எனக்கு விழா எடுக்குறேன்ற பேர்ல.. எவனாவது கூத்து, நாடகம்ன்னு கும்மாளம் போட்டிங்க.. எல்லாரையும் க்ளோஸ் பண்ணிப்புடுவேன்.. க்ளோஸ் பண்ணி.. ராஸ்க்கெல்ஸ்..!!’ என்று சூலாயுதத்தை சுழற்றியவாறு ஜமீன்தார் உக்கிரமான குரலில் கத்தி எச்சரிக்க.. அம்புட்டுத்தேன்..!!!!

தாத்தாவையும் பாட்டியையும் விரட்டி அடித்துவிட்டு, அசோக் சோபாவில் வந்து அமர்ந்தான். கால்களை அகட்டி ‘பப்பரக்கா’ என்று அமர்ந்தவன், டிவியை ஆன் செய்வதற்காக ரிமோட் எடுக்கப் போக, படக்கென்று ஒரு கை அந்த ரிமோட்டை எட்டி எடுத்தது. அசோக்கின் அருகில் ஜம்மென்று வந்து அமர்ந்தாள் அவன் தங்கை சங்கீதா. சற்றுமுன் தாத்தா பாட்டியை முறைத்த மாதிரி, அசோக் இப்போது தங்கையை திரும்பி முறைக்க, அவள் டிவியை ஆன் செய்து VH1 சேனல் வைத்தாள். ‘ஹிட் மீ பேபி.. ஒன் மோர் டைம்..!!’ என்று அர்த்த ராத்திரியில் அலறிய பிரிட்னி ஸ்பியர்சுடன், ‘ஓ.. பேபி.. பேபி..’ என்று லாவகமாக ஜாயின் செய்து கொண்டாள். அருகில் அமர்ந்து தன்னை முறைத்துக்கொண்டிருக்கும் அண்ணனை, கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் தலையை மெலிதாக அசைத்து அனுபவித்து பாட ஆரம்பித்தாள். இப்போது அசோக் வாயைத் திறந்தான்.

“ஒய்.. என்ன.. கண்டுபிடிக்க முடியாதுன்னு நெனைக்கிறியா..??” என கிண்டலான குரலில் கேட்டான்.

“எ..என்ன உளர்ற.. எதை கண்டுபிடிக்க முடியாதா..??” சங்கீதா அசோக்கை பார்த்து குழப்பமாக கேட்டாள்.

“என்னதான் ஆயிரம் குயில்களுக்கு மத்தில கூவ ட்ரை பண்ணாலும்.. காக்காவோட வாய்ஸ் தனியா காட்டிக் கொடுத்துடும் சிஸ்டர்.. கண்டுபிடிக்கிறது ரொம்ப ஈஸி.. ஹாஹா..!!” சொல்லிவிட்டு அசோக் சிரித்தான். அவ்வளவுதான்.. அண்ணனின் நக்கலில் சங்கீதா இன்ஸ்டன்டாய் டென்ஷன் ஆனாள்.

“யாருடா காக்கா.. யாரு காக்கா..?? குடிக்காரப்பயலே..!!” என்று அவன் தலையில் குட்டு வைக்க முயன்றாள்.

“நீதாண்டி காக்கா.. அண்டங்காக்கா.. மண்டைக்காக்கா.. கொண்டைக்காக்கா.. கொர்ர்ர்ர்… கொர்கொர்ர்ர்…!!”

காக்கா மாதிரி கத்தி காட்டிய அசோக், அவள் கையிலிருந்த ரிமோட்டை படக்கென பறித்தான். தங்கை தன்னை எரித்து விடுவதைப்போல் பார்ப்பதை, சற்றும் சட்டை செய்யாமல் டிவி பக்கமாய் திரும்பி சேனலை மாற்றினான்.

“இப்போ அந்த சாங்கை வைக்கப் போறியா இல்லையா நீ..??” சங்கீதாவின் குரலில் அனல் தெறித்தது.

“முடியாது.. என்ன பண்ணுவ..??” அசோக்கின் குரலில் அலட்சியம் மிகுந்திருந்தது. எந்த சேனலிலும் நில்லாமல் ஒவ்வொரு சேனலாக தாவிக்கொண்டே சென்றவன், எரிச்சலில் முணுமுணுத்தான்.

“ச்சே.. எல்லா சேனல்லயும் ஏதாவது ப்ரோக்ராம் போட்டு உசுரை வாங்குறானுக.. ஒரு சேனல்லயும் அட்வர்டைஸ்மன்டே காணோம்..!!”

என்று சலிப்பாக முணுமுணுத்து தங்கையின் டென்ஷனை பல மடங்காக்கினான். அப்புறம் ஒரு தமிழ் சேனலில் ‘ஒவ்வொரு ஃப்ரெண்டும் தேவை மச்சான்..’ என்று ஏர்டெல் விளம்பரம் ஓடிக்கொண்டிருக்க, உடனே முகம் மலர்ந்து போய்,

“ஆங்.. இது சேனல்..!!”

என்று சந்தோஷமாக சொன்னவன், ஆர்வமாக அட்வர்டைஸ்மன்ட் பார்க்க ஆரம்பித்தான். சங்கீதா அவனிடமிருந்து ரிமோட்டை பறிக்க முயல, படக்கென கக்கத்தில் செருகிக்கொண்டான். அண்ணனின் செய்கையில் கடுப்பான சங்கீதா,

“ரிமோட்டை குடுறா.. குடிக்காரா.. நான் சாங் பாக்கணும்..!!” என்று சண்டை போட்டாள்.

“குடுக்க முடியாது போடி.. நான் ஆட் பாக்கணும்..!!”

“ஆ..மாம்.. இவர் பெரிய ஆட் ஃபில்ம் அய்யாச்சாமி.. ஆட் மட்டுந்தான் டிவில பாப்பாரு..!!” சங்கீதா நக்கலாக சொல்ல,

“ஆ…மாம்.. இவுங்க பெரிய சாதனா சர்ர்ர்றுக்கம்.. சாங் மட்டுந்தான் டிவில பாப்பாங்க.. போடி போடி..!!” என்று கவுண்ட்டர் கொடுத்தான் அசோக்.

சங்கீதா உச்சபட்ச கடுப்புடன் அண்ணனை முறைத்துக் கொண்டிருந்தாள். அசோக் தங்கைக்கு டென்ஷன் ஏத்திவிட்டதில் எக்கச்சக்க குஷியாகிப்போய், மனதுக்குள்ளேயே ரகசியமாய் சிரித்துக் கொண்டான். அப்போதுதான் டிவியில் அந்த விளம்பரம் போட்டார்கள். அசோக்கின் கம்பெனியில் இருந்து தயாரான ஒரு விளம்பரம். அந்த விளம்பரத்தை பார்த்ததுமே, அசோக் புரையேறிப்போன மாதிரி பதறிப் போனான். கக்கத்தில் இருந்த ரிமோட்டை உடனே எடுத்து, அவசரமாய் சேனலை மாற்ற முயன்றான். பதட்டத்தில் வேறேதேதோ பட்டன்களை அவன் விரல்கள் அழுத்த, சங்கீதா இப்போது ரிமோட்டை பிடுங்கிக் கொண்டாள்.

“எதுக்கு மாத்துற..?? ஓடட்டும் ஓடட்டும்.. உன் லட்சணம் இந்த உலகத்துக்கு தெரியட்டும்..!!” என்று திடீர் உற்சாகத்துடன் சொன்னாள்.

“ஏய்.. சேனலை மாத்துடி..!!” அசோக் அவமானத்தில் கத்த,

“முடியாது போ..!!” பழிப்பு காட்டிய சங்கீதா, விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தாள். டிவியில் ஓடிய விளம்பரத்தை பார்த்து பார்த்து கைகொட்டி சிரித்தாள்.

“ஹாஹாஹாஹா..!! ‘என்ன வெண்மை.. என்னென்ன வெண்மை.. என்ன புதுமை.. என்னென்ன புதுமை..’..!! ச்சே.. என்ன சாங்கு.. சான்சே இல்ல ப்ரதர்.. கொன்னுட்ட போ..!! ஹாஹாஹாஹா..!!”

“ஏய்.. ரிமோட்டை குடுடி..!!”

“ஹாஹாஹா..!! ஏன் ப்ரதர்.. இந்த கேவலமான வெளம்பரத்தை பாத்தபிறகும்.. எந்த கேனைப்பயலாவது அந்த வாஷிங் பவுடரை வாங்குவான்னு நீ நெனைக்கிற..?? ம்ம்..?? ஹாஹா.. வெளம்பரம் எடுத்திருக்கான் பாரு.. கருமம்..!! த்தூ..!!!”

“ப்ச்.. இங்க பாரு.. இது ஒன்னும் எங்க ஆட் இல்ல.. நாங்க வெறும் ஆடியோ மிக்சிங் மட்டுந்தான் பண்ணினோம்..!!”

“அது போதுமே.. ஆடியோதான இந்த ஆட்லயே ஹைலைட்டு..!! ஹாஹா..!!” என்று சிரித்தவள்,

“என்ன கொடுமை.. என்னென்ன கொடுமை..!!” என்று அந்த விளம்பர மெட்டிலேயே பாட, அசோக் உச்சபட்ச டென்ஷன் ஆனான்.

“அடி வாங்காதடி சங்கு..!! ஒழுங்கா சேனலை மாத்து..!!” என்று கத்தினான்.

“முடியாது..!! என்னோட அறிவு ஜீவி அண்ணன் எடுத்த அட்வர்டைஸ்மன்டை.. நான் பாத்தே ஆகணும்..!!”

“ஹேய்.. நான் ஒன்னும் எடுக்கல.. அது ஹிந்தி விளம்பரம்டி.. ஒரிஜினல் சாங்கை தமிழ்ல டப் பண்றப்போ.. அப்படி பண்ணிட்டானுக.. அதுக்கு நான் என்ன பண்றது..??”

“இதுலாம் செல்லாது செல்லாது..!! இது உன் விளம்பரந்தான்..!! ‘என்ன கொடுமை.. என்னென்ன கொடுமை’..!!” சங்கீதா மீண்டும் பாட, அசோக் இப்போது பொறுமை இழந்தான்.

“ஏண்டி சொல்ல சொல்ல..?? உன்னை..???? என்ன பண்றேன் பாரு..??”

என்று கோவமாக கத்திக்கொண்டே சோபாவில் இருந்து படக்கென எழுந்தான். அண்ணனின் ஆத்திரத்தை அளவுக்கதிகமாய் கிளறிவிட்டோம் என்று புரிந்து போனதும், சங்கீதாவும் இப்போது அவசரமாய் சோபாவில் இருந்து எழுந்து கொண்டாள். அசோக் அவளை அடிப்பதற்காக கையை ஓங்க, அவள் ‘டாடீஈஈ..!!’ என்று கத்திக்கொண்டே, உள்ளறைக்குள் ஓடினாள். அசோக்கும் விடாமல் அவளை ஆத்திரத்துடன் விரட்டினான்.

சங்கீதாவைப் பற்றி தெரிந்து கொள்ளும் முன், அசோக்கின் அப்பா அடிக்கடி நாக்கூசாமல் சொல்கிற ஒரு பொய்யை பற்றி தெரிந்து கொள்ளலாம். ‘என் பொண்ணு பொறந்த கொழந்தையா இருந்தப்போ.. அவ பசியில அழுறது கூட.. பாட்டுக்கச்சேரி கேக்குற மாதிரி அவ்வளவு இனிமையா இருக்கும்..!! அதனாலதான் அவளுக்கு சங்கீதான்னே பேர் வச்சுட்டோம்..!!’ – இதுதான் அந்த பொய்..!! அப்பாவின் பொய்யை உண்மை என்றே சங்கீதா நம்ப ஆரம்பித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. தான் பிறந்ததே பாடுவதற்குத்தான் என்று அவள் முடிவு கட்டியபின், சிறுவயதிலேயே அவளுக்கு இசையிலும், பாடலிலும் ஆர்வம் வந்து தொலைத்ததில் ஆச்சரியப்பட ஏதும் இல்லை. இசையில் முதுகலைப்பட்டம் பெற்றிருக்கிறாள். கர்நாடக சங்கீதத்தையும், ஹிந்துஸ்தானி சங்கீதத்தையும் பயின்று முடித்து, இப்போது வெஸ்டர்ன் க்ளாசிக்கையும் ஒரு கை பார்ப்பது என்று களத்தில் இறங்கியிருக்கிறாள். தன்னுடன் பேசிக்கொண்டிருப்பவர்கள் பேச்சின் ஊடே, சின்ன கேப் விட்டால் கூட போதும்.. ‘சிங்’க ஆரம்பித்துவிடுவாள் சங்கி..!! தனது இசை என்னும் இன்ப வெள்ளத்தால், இந்த உலகையே மூழ்கடித்து மூச்சு திணற வைக்கவேண்டும் என்பதுதான் அவளது முழுமுதற் லட்சியம்..!!

சங்கீதா எம்.ஏ படித்துக் கொண்டிருக்கையிலேயே, அண்ணனின் நண்பன் அண்ட் பிசினஸ் பார்ட்னர் என்ற முறையில், அடிக்கடி வீட்டுக்கு வருகை தந்த கிஷோர் அவள் கண்களில் விழுந்தான். அவனுடைய குழந்தைத்தனமான முகமும், வசீகர சிரிப்பும்தான் முதலில் அவளை அவன்பால் ஈர்த்தன. ‘நீங்க நல்லா பாடுவீங்களாமே.. அங்கிள் சொன்னாரு..’ என்று அவன் ஒருநாள் சொன்னபோது, ‘ம்ம்.. ஆமாம்..’ என்று வெட்கப்பட்டாள். ‘ப்ளீஸ்ங்க.. எனக்காக ஒரு பாட்டு பாடுங்களேன்..’ என்று அவன் இன்னொரு நாள் கேட்டபோது, ‘ஐயோ.. நான் மாட்டேன்பா..’ என்று போலியாக மறுத்தாள். வேறொரு நாள் அவனிடம் ஒரு கீர்த்தனை பாடிக்காட்ட, அவன் ‘வாவ்.. லவ்லி வாய்ஸ்ங்க உங்களுக்கு..!!’ என்று சொல்லிவிட்டான். இவளும் ‘ரியல்லி..?? தேங்க்ஸ்..!!’ என்று அப்படியே பூரித்துப் போனாள்.

- தொடரும்

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

அன்புள்ள ராட்சசி – பகுதி 4

$
0
0

அப்புறம் இவளாகவே அடிக்கடி அவனிடம் பாடிக்காட்டுவாள். அவன் வீட்டுக்கு வராத நாட்களிலும், ஃபோன் போட்டாவது தன் சொந்த காசில் அவன் காதுக்குள் கானமழை பொழிவாள். அவனும் வஞ்சகமில்லாமல் வாய் நிறைய இவளை பாராட்டுவான். ஒருநாள் அப்படித்தான்.. பார்க் பெஞ்சில் தனியாக அவனுடன் அமர்ந்திருந்த வேளையில் ஒரு பாடல் பாடினாள். பாடி முடித்ததும் அவன் ‘லவ்லி வாய்ஸ்..’ என்று சொல்வான் என்று, அவள் தலைகுனிந்து ஆசையுடன் காத்திருக்க, அவனோ ‘லவ் யூ..!!’ என்று சொல்லி குண்டை தூக்கி போட்டான்.

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

அவ்வளவுதான்..!! சங்கீதா மிரண்டு போனாள். வெறிநாய் ஒன்று பின்னாலேயே விரட்டுவது போல, திடுதிடுவென ஒரே ஓட்டமாய் வீட்டுக்கே ஓடிப்போனாள். பெட்டில் விழுந்து, இரண்டு தலையணைகளை எடுத்து நெஞ்சோடு இறுக்கி அணைத்துக்கொண்டும், மார்புக்குள் எழுந்த படபடப்பு அடங்கவே மறுத்தது. ‘டெம்ப்ரேச்சர்லாம் நார்மலாத்தான் இருக்கு.. அப்புறம் ஏன் உடம்பு மட்டும் உனக்கு இப்படி நடுங்குது..??’ என்று கவலையாக கேட்ட அப்பாவை பார்த்து, தெர்மாமீட்டர் கவ்விய வாயுடன் திருட்டுமுழி முழித்தாள்.

அன்றிலிருந்து ஒரு நான்கைந்து நாட்களுக்கு. அவள் கிஷோரை பார்க்கவில்லை.. பேசவில்லை.. முக்கியமாக அவன் காதில் பாடவில்லை..!! ஆனால்.. அவளுடைய எண்ணம் முழுவதும் அவனே நிறைந்திருந்தான்..!! அந்த நான்கைந்து நாட்களும் அவளுடைய மனதுடன் சண்டை போட்டு.. கேள்வி கேட்டு.. விவாதம் செய்து.. விரல் நகங்களை எல்லாம் கடித்து துப்பி.. அதன்பிறகுதான் அந்த உண்மையை அவள் கண்டுபிடித்தாள்..!! உடனே.. அவளுடைய அறையை விட்டு ஓடிவந்து.. கண்டு பிடித்த உண்மையை.. நடுஹாலில் நின்று சத்தம்போட்டு கத்தினாள்..!!

“YESSSS….!! I’M IN LOVE….!!!!!”

கண்டுகொண்ட காதலை காதலனிடம் அறிவிக்காமல், ஹாலில் நின்று அவள் அவ்வாறு கத்தியதற்கு காரணம் இருக்கிறது. அது என்னவென்று ஏற்கனவே உங்களுக்கு புரிந்திருக்கலாம். இல்லாவிட்டாலும் இன்னும் சிறிது நேரத்தில் நீங்களே புரிந்து கொள்வீர்கள். சங்கீதாவும், கிஷோரும் இப்போது இருவீட்டார் சம்மதத்தோடு சுதந்திரமாய் காதலித்துக் கொண்டிருக்கிறாள். ‘மூத்தவனுக்கு முடிச்சுட்டுத்தான் எளையவளுக்கு..!!’ என்று அம்மா கறாராய் சொல்லிவிட்டதால், அசோக்கின் திருமணத்திற்காக இப்போது சங்கீதாவும், கிஷோரும் வெயிட்டிங்..!!

இப்போதும் சங்கீதா தினமும் கிஷோரின் காதில் பாடுகிறாள். அவன் பாராட்ட மறந்து போனாலும், இவள் மறவாமல் கேட்டு வாங்குகிறாள். ‘சினிமால ப்ளேபேக் பாடனுண்டா.. நீதான் எப்படியாவது ஹெல்ப் பண்ணனும்..’ என்று அவனை நச்சரிக்கவும் ஆரம்பித்திருக்கிறாள். சரி.. இப்போது..

“பாருங்க டாடி.. சும்மா சும்மா என்னை அடிக்க வர்றான்..!!” என்று கத்திக்கொண்டே அப்பாவின் பின் சென்று பம்மினாள் சங்கீதா.

“பாரு மம்மி.. சும்மா சும்மா அவ என்னை கேலி பண்ணிட்டே இருக்குறா..!!” என்று குழைந்துகொண்டே அம்மாவின் முந்தானையை பிடித்துக்கொண்டு முறையிட்டான் அசோக்.

“ஏண்டா சின்னப்புள்ளையை போட்டு அடிக்க வர்ற..??” அசோக்கிடம் எகிறினார் அவன் அப்பா.

“ஏண்டி எந்த நேரமும் பச்சைப்புள்ளையை போய் கேலி பண்ணிட்டே இருக்குற.. கொழுப்பா உனக்கு..??” சங்கீதாவிடம் சீறினாள் அவள் அம்மா.

“ஆமாம்.. பச்சைப்புள்ளையாம் பச்சைப்புள்ளை..!! உன் பச்சைப்புள்ளை என்ன வேலை பண்ணிட்டு வந்திருக்குன்னு தெரியுமா உனக்கு..??” சங்கீதா அந்த மாதிரி திருப்பி கேட்கவும்,

“எ..என்ன.. என்ன பண்ணிட்டு வந்திருக்கான்..??” என்று ஒருகணம் குழம்பிய அம்மா, அப்புறம் அவனிடமே திரும்பி,

“என்னடா பண்ணிட்டு வந்த..??” என்று கேட்டாள்.

“நா..நான்.. நான் என்ன பண்ணுனேன்.. நான் ஒண்ணும் பண்ணலையே..??” அசோக் தடுமாற்றமாய் சமாளிக்க முயன்றான்.

“நடிக்கிறான் பாரு.. திருட்டுப்பய.. திருட்டுப்பய..!! உண்மையை சொல்லுடா..!!” சங்கீதா கத்தினாள்.

“ஏய்.. எதுக்குடி இப்ப அவனைப்போட்டு திட்டுற.. சரி நீ சொல்லு.. என்ன பண்ணிட்டு வந்திருக்கான்..??”

“ம்ம்ம்..?? நல்லா தண்ணி போட்டுட்டு வந்திருக்கான் மம்மி உன் புள்ளை..!!” சங்கீதா சொல்லவும் அசோக்கின் அம்மா அதிர்ந்தாள்.

“என்னடா சொல்றா இவ..??” என்று மகனை திரும்பி பரிதாபமாக பார்த்தாள்.

“ஐயோ.. இ..இல்ல மம்மி.. இவ சும்மா சொல்றா..!!”

“ஏய்.. யாருடா சும்மா சொல்றா..?? எல்லாம் தெரிஞ்சுக்கிட்டுத்தான் சொல்றேன்.. அல்ரெடி எனக்கு ந்யூஸ் வந்துடுச்சு.. கிஷோர் எல்லாம் சொல்லிட்டான்..!!”

சங்கீதா ஒருமாதிரி பெருமையாக சொன்னாள். கிஷோர் உளறிவிட்டான் என்று தெரிந்ததுமே, அசோக் அப்படியே நொந்து போனான். அதற்கு மேல் எப்படி சமாளிப்பது என்று புரியாமல், இமைகளை மூடி நெற்றியை பிசைந்தான். பிறகு தலையை மெல்ல தொங்கப் போட்டுக் கொண்டான்.

“பாரு.. உன் பச்சைப்புள்ள லட்சணத்தை..!!”

அம்மாவுக்கு சூட்டை கிளப்பிவிட முயன்றாள் சங்கீதா. ஆனால் அவளோ ‘என்னடா மகனே இதெல்லாம்..?’ என்பதுபோல அவனை பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தாள். இப்போது அசோக்கின் அப்பா சற்றே கடுமையான குரலில் அவனிடம் சீறினார்.

“ஏண்டா.. பொறந்த நாளும் அதுமா போய்.. குடிச்சுட்டு வந்திருக்கியா..?? நீலாம் எப்படிடா உருப்படப் போற..??” என்று ஆரம்பிக்கவுமே, அசோக்கின் அம்மாவுக்கு பொறுக்கவில்லை.

“ப்ச்.. இப்போ எதுக்கு தேவை இல்லாம கத்துறீங்க..?? ஏ..ஏதோ.. பொறந்த நாளுன்னு ஒரு ஆசைல பண்ணிட்டான்.. விடுங்க..!! உங்கள மாதிரி வாரத்துக்கு ஒருதடவைன்னு கணக்கு வச்சா குடிச்சுட்டு இருக்கான்..??” என்று கணவரை பார்த்து கத்தி, அவரை கப்சிப் ஆக்கினாள். மகளையும் ‘ஐயையே.. அவ்ளோதானா..??’ என்று மண்டை காய விட்டாள். அப்புறம் மகனிடம் திரும்பி,

“சரி போ.. கை கழுவிட்டு வா.. சாப்பாடு எடுத்து வைக்கிறேன்.. சாப்பிடு..!!” என்று எதுவுமே நடவாத மாதிரி கனிவாக சொன்னாள்.

“ஹாஹா.. அதெல்லாம் தொரை வெளிலயே நல்லா கொட்டிட்டு வந்துட்டாரு மம்மி..!! கிஷோர் அதையும் சொல்லிட்டான்..!!” சொல்லிவிட்டு சிரித்த தங்கையை, அசோக் இப்போது நிமிர்ந்து பார்த்து முறைத்தான்.

“என்னடா.. சாப்பிட்டு வந்துட்டியா..??” அம்மாவுடைய குரல் இப்போது நிஜமாகவே ரொம்ப பரிதாபமாக ஒலித்தது.

“ம்ம்..!!”

“ப்ச்.. என்னடா நீ.. பொறந்த நாளும் அதுவுமா.. நான் உனக்காக எல்லாம் ஆசையா சமைச்சு வச்சுட்டு உக்காந்திருக்கேன்..?? சரி.. மம்மி உனக்காக ஸ்பெஷலா ஹப்ஷி அல்வான்னு ஒன்னு பண்ணுனேன்.. அதையாவது கொஞ்சம் சாப்பிடுறியா.??” அவள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, அந்தப்பக்கம் சங்கீதா களுக் என்று சிரித்தாள்.

“ஏய்.. என்னடி இளிப்பு..??” அம்மா திரும்பி பார்த்து சீறவும் சங்கீதா வாயை மூடிக்கொண்டாள். அசோக்கின் அப்பா இப்போது கிண்டலாக சொன்னார்.

“ப்ச்.. பொறந்த நாளும் அதுவுமா கப்ஸி பெப்ஸின்னு ஏண்டி அவனைப் போட்டு வதைக்கிற.. எங்களுக்குத்தான் வேற வழி இல்ல.. அவனையாவது விடு.. பாவம்..!!”

“ம்ம்.. ஏன் பேச மாட்டீங்க.. அப்பாவும், மகளும் நல்லா தின்றதையும் தின்னுப்புட்டு..?? குடுக்குறப்ப வேணான்னு சொல்றதுக்கு என்னவாம்.. வாயில என்ன கொழக்கட்டையா வச்சிருந்தீங்க..??”

‘ம்க்கும்.. நீ கிண்டுன அல்வாவைத்தான் வச்சிருந்தேன்..!! வேணாம்னா விடுற ஆளா நீ..’ அப்பா வாய்க்குள்ளேயே முணுமுணுத்தார்.

“என்னது..?? என்ன சொன்னிங்க இப்போ..??”

“அவங்க கெடக்குறாங்க விடு மம்மி.. நீ போய் அல்வா எடுத்துட்டு வா.. நான் சாப்பிடுறேன்..!!”

அசோக் அந்த மாதிரி இடையில் புகுந்து சாந்தமாக சொன்னதும், அவன் அம்மாவின் டென்ஷன் சுத்தமாக வடிந்து போனது. அவளுடைய முகம் முழுதும் பூரிப்பும் மலர்சியுமாய் மாறிப்போனது.

“ம்ம்ம்.. ஒரு நிமிஷம்டா கண்ணா.. உக்காரு.. மம்மி எடுத்துட்டு வர்றேன்..!!” என்றவாறு கிச்சனுக்கு ஓடினாள்.

அசோக்கின் அப்பா அம்மாவைப் பற்றி தெரிந்துகொள்ளும் முன், உங்களுக்கு ஒரு கெஸ் குவிஸ்..!! அசோக்குக்கு அவனுடைய பெயரை யாருடைய நினைவாக அவன் பெற்றோர் வைத்திருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்..?? கெஸ் செய்யுங்கள்..!!

நாராயணசாமி அசோக்கின் அப்பாவுக்கு வைத்த பேர் பிச்சுமணி..!! ஆனால்.. அசோக்கின் வீட்டுக்கு யாராவது வந்து ‘பிச்சுமணி இருக்காரா..??’ என்று கேட்டால்.. வீட்டில் இருப்பவர்களே சில வினாடிகள் குழம்பி, பிறகு யோசித்துதான் ‘ம்ம்.. இருக்காரு இருக்காரு.. உள்ள வாங்க..’ என்பார்கள். இதே ‘இங்க மணிபாரதி வீடு எதுங்க..?’ என்று அந்த ஏரியாவில் சென்று எவரைக் கேட்டாலும் இவர்கள் வீட்டை நோக்கி சரியாக கை நீட்டிவிடுவார்கள்..!!

பி.யு.ஸி படிக்கிற காலத்திலேயே பிச்சுமணிக்கு கதை, கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் வந்து தொலைத்தது. எந்த நேரமும் எதையாவது கிறுக்கிக்கொண்டே இருப்பார். கல்லூரி படிக்கிற காலத்தில் தான் கிறுக்கியதை எல்லாம் பத்திரிக்கைக்கு அனுப்புகிற பாவச்செயலையும் செய்யத் துணிந்தார். ஆனால் நல்லவேளையாக இவர் அனுப்பிய கதைகள் எல்லாம் சுவற்றில் அடித்த பந்தாக இவரிடமே திரும்பி வந்து சேர்ந்தன. கல்லூரி முடித்து கனரா வங்கியில் காசாளராக சேர்ந்தபின்னும், கதை எழுதும் ஆர்வம் அவரை விட்டு காணாமல் போனதா என்றால்.. போகவில்லை..!! தொடர்ந்து பத்திரிக்கைகளை நோக்கி கதை அம்பு எய்து கொண்டே இருந்தார்.

அப்படித்தான் ஒருமுறை.. அப்போது வெளிவந்திருந்த இருவர் உள்ளம் என்ற திரைப்படத்தின் கதையை.. கொஞ்சம் உல்ட்டா செய்து ‘உள்ளம் இரண்டு’ என்ற தலைப்பில் இவர் ஒரு கதை எழுதி அனுப்பி வைக்க.. எடிட்டரின் கவனக்குறைவாலோ.. எப்படியாவது பக்கத்தை நிரப்பவேண்டும் என்ற கட்டாயத்தினாலோ.. அந்த வார வாரமலரில் அந்தக்கதை வெளியாகியது.. ஒரு எழுத்தாளர் பிறந்து தொலைத்தார்..!!

மதுரைக்கருகே ஒரு சிற்றூரில்.. எஸ்.எஸ்.எல்.ஸி படித்து முடித்துவிட்டு.. காலையிலும், மாலையிலும் அடுப்பூதுவதை தவிர.. வேறு எந்த வேலையும் செய்யாமல் வெட்டியாக பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தாள் பாரதி..!! வெட்டி நேரத்தில் என்ன செய்வதென்று தெரியாது.. கிழிந்த காகிதத்துண்டு எதுவும் கீழே கிடந்தால் கூட.. அது எவ்வளவு சிதிலமடைந்த நிலைமையில் கிடைத்தாலும்.. எடுத்து படித்துக் கொண்டிருப்பாள்..!! வாரமலரில் வெளியான அந்த ‘உள்ளம் இரண்டு’ பாரதியின் கண்ணில் பட்டுவிட்டது.. உருகிப் போனாள் என்றுதான் சொல்லவேண்டும்.. பித்துப் பிடிக்காத குறை..!! கதை ஆசிரியரை கட்டாயம் பாராட்டியே ஆக வேண்டும் என்று தோன்ற.. அஞ்சு பைஸா அஞ்சல் அட்டையில் தனது பாராட்டை எழுதி அனுப்பினாள்..!!

தன்னுடைய எழுத்துக்கு முதன்முறையாக ஒரு விசிறி.. அதுவும் பெண் விசிறி.. அதனினும் திருமணம் ஆகாத பெண் விசிறி.. பூரித்துப் போனார் பிச்சுமணி..!! உடனே பதில் அனுப்ப நினைத்தார்.. அஞ்சு பைஸா அஞ்சல் அட்டை வாங்க அஞ்சலகத்துக்கு ஓடினார்..!! அந்த சின்ன அட்டையில் எத்தனை நன்றிகளை அடக்க முடியுமோ.. அத்தனையும் அடக்கி எழுதி.. அப்படியே மட்டையாக மடங்கி.. ஒரு பதில் அனுப்பினார்..!! ஒரு புகழ்பெற்ற எழுத்தாளரிடம் இருந்து உடனே தனக்கு பதில் வந்துவிட்டதில்.. புளங்காகிதம் அடைந்து போனாள்.. பாரதி..!!

கதை பிரசுரம் ஆன துணிச்சலும்.. பாரதியின் மடல் தந்த உற்சாகமும் சேர்ந்து கொள்ள.. பிச்சுமணி அதன்பிறகு நிறைய கதைகளை சுட ஆரம்பித்தார்..!! சுட்டதில் நிறைய பத்திரிகைகளிலும் வெளிவந்தன.. பிச்சுமணி, பாரதியின் அட்டை பரிமாற்றமும் தொடர்ந்தது.. அரசாங்க கஜானாவிலும் நிறைய அஞ்சு பைசாக்கள் குவிய ஆரம்பித்தன..!! ஆரம்பத்தில் கதை பற்றி பேசிய பேச்சு.. அப்புறம் நட்பாக மாறி.. பிறகு காதலாக கனிந்து.. உருகி.. ஓடி.. அஞ்சல் அட்டை வழியாக ஒழுக ஆரம்பித்தது..!! மாதவரத்தில் இருந்து மதுரை வரை அஞ்சல் அட்டையை தூக்கி சுமக்கும் போஸ்ட்மேன்கள், இவர்களுடைய அட்டைகளுக்கு ‘Followers’ ஆக ஜாயின் செய்து கொண்டார்கள்..!! அஞ்சலகத்தில் குவிந்து கிடக்கும் அட்டைகளில் இவர்களுடைய அட்டைகளை தேட ஆரம்பித்தனர்..!! ‘பாரதியே.. பார் ரதியே.. என்னைப்பார் ரதியே..!!’ என்று பிச்சுமணி பாரதியை நினைத்து அச்சுபிச்சுத்தனமாக எழுதுகிற கவிதையை, தமிழ்நாட்டின் ஏதோ ஒரு மூலையில் இருக்கிற தபால்நிலையத்தில் முத்திரை குத்துகிற ஒருவர் படித்து, ‘பேஷ்.. பேஷ்.. கவிதை ரொம்ம்ம்ம்ப நன்னா இருக்கு..’ என்று உசிலைமணி ஸ்டைலில் பாராட்டிவிட்டு முத்திரை குத்துவார்..!!

“உன் ஆளு கதை இந்த வாரம் கல்கில வருதாம்மா.. மறக்காம படிச்சுடு..!!” – அஞ்சல் அட்டையை நீட்டியவாறே போஸ்ட்மேன் சொல்லும்போதே, பாரதிக்கு வெட்கம் பிடுங்கித் தின்னும்.

“ஐயோ.. அடுத்தவங்களுக்கு வந்த போஸ்ட் கார்ட்லாம் படிப்பிங்களாண்ணே..?? ப்ளீஸ்ண்ணே.. படிக்காதிங்கண்ணே..!!” – குனிந்த தலை நிமிறாமல் கெஞ்சலாக சொல்வாள்.
“ஹாஹா.. பயப்படாதம்மா.. படிக்க கூடியதை மட்டுந்தான் நான் படிப்பேன்..!!” – அவர் சிரிப்புடன் சொல்லிவிட்டு சைக்கிளை மிதிப்பார்.

பாரதி இந்தமாதிரி முகம் தெரியாத ஒருவருடன் அஞ்சல்வழிக்காதல் பயிலுவது அவளுடைய வீட்டுக்கு ஒருநாள் தெரிந்து போனது. கொதித்துப் போயினர். அவளுக்கு உடனே திருமணத்தை முடித்துவிடவேண்டும் என்று முடிவு செய்து வீட்டுச்சிறை வைத்தனர். பாரதி சற்றும் மனம் தளரவில்லை. வீட்டு சிறையில் இருந்து தப்பித்து ஓடி, தபால் நிலையத்தில் தஞ்சம் புகுந்தாள். அங்கிருக்கும் அரதப்பழசான டெலிபோனில் சென்னைக்கு ட்ரங் கால் புக் செய்து பேசி, ஒருவழியாக பிச்சுமணியை பிடித்தாள். அவரும் அவளை உடனே மதராசபட்டினத்துக்கு வந்து சேர சொன்னார். சென்னைக்கு ரயில் ஏறிவிட்டாள் பாரதி..!! பிறகு சென்னை வந்து.. காதலனை கைபிடித்து.. பிற்காலத்தில் அசோக், சங்கீதா ஆகிய அரிய செல்வங்களை ஈன்றெடுத்து..

திருமணம் ஆனபிறகு பிச்சுமணி வேறு புனைப்பெயரில் கதை எழுத துவங்கினார்.. தன்னுடைய கதைக்காக படங்கள், பிற புதினங்களில் இருந்து பாதியை உருவுகிற பிச்சுமணி, புனைப்பெயருக்காகவும் பாதியை தன் மனைவியின் பெயரில் இருந்து உருவிக்கொண்டார்.. அப்படி உருவித்தான் மணிபாரதி உருவானார்..!! அன்றிலிருந்து மணிபாரதியின் எழுத்துப்பயணம் நிற்கவே இல்லை.. காசாளராக வேலை பார்த்துக்கொண்டே கதை எழுதுவதை கண்டின்யூ செய்தார்..!! இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட நாவல்கள், இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியிருக்கிறார்.. அவ்வளவும் காதல் கதைகள்தான்.. காதல் ரசத்தின் கடைசி சொட்டையும்.. கருணையே இல்லாமல் கசக்கி பிழிந்து சாறெடுத்துத்தான்.. தனது கதைகளையே அவர் எழுதுவது..!!

சரி.. குவிஸ்க்கு ஆன்சர் கெஸ் செய்தீர்களா..?? நானே சொல்கிறேன்.. விடையை சரிபார்த்துக் கொள்ளுங்கள்..!! வீட்டு சிறையில் இருந்த பாரதி.. பிச்சுமணியுடன் இணையவேண்டும் என்று போட்ட ப்ளான்.. நாராயணசாமி – கோமளவல்லி அண்ட் கோ போட்ட ப்ளான் மாதிரி பக்கா ப்ளான் எல்லாம் இல்லை..!! ஒரு அவசரமான அவசியத்தில் போட்ட அரைகுறை ப்ளான்..!! அதனால்தான்.. வீட்டை விட்டு எஸ்கேப் ஆகும்போது.. அடுக்களையிலோ, அரிசிப்பானையிலோ அம்மா ஒளித்து வைத்திருக்கிற பணத்தை அபேஸ் செய்துகொண்டு எஸ்கேப் ஆகவேண்டும் என்ற அறிவு.. பாரதிக்கு இல்லவே இல்லை..!! அவளுக்கு வழக்கமாக அஞ்சல் அட்டை நீட்டும் போஸ்ட்மேன்.. தபால் நிலையத்தில் தஞ்சமும் கொடுத்து, மெட்ராசுக்கு ட்ரங் கால் புக் செய்து கொடுத்ததும் இல்லாமல்.. அவளுடன் ரயில்நிலையம் வரை சென்று.. யாரோ மருதப்பனின் மகன் மயில்சாமிக்கு வந்த மணியார்டர் பணத்தில் டிக்கெட்டும் எடுத்து.. அவளை பத்திரமாக ரயில் ஏற்றி அனுப்பி வைத்தார்..!! ‘அந்த வானத்தை போல மனம் படைச்ச மன்னவ’னின் பெயர்.. அசோகன்..!!

தன் காதலுக்கு உதவி செய்த போஸ்ட்மேனின் பெயரையே தன் தலைச்சன் பிள்ளைக்கு வைத்துவிட்டாள் பாரதி. வீட்டில் இருக்கும் அனைவரிடமும் எகத்தாளமாகவும், எரிச்சலாகவும் பேசுகிற அசோக், ஒரு வெகுளித்தனமான குழந்தையாக மாறிப்போய் விடுவான் என்றால், அது அவனுடைய அம்மா பாரதியிடம்தான்..!! அம்மா மீது அவனுக்கு அளவிலா அன்பு.. அவளுக்கும் மகன் மீது..!! சற்றுமுன் அசோக்கின் நண்பர்கள் பயந்த அளவுக்கோ, மணிபாரதி கேலி செய்த அளவுக்கோ.. பாரதி ஒன்றும் சமையல் கொடுமைக்காரி இல்லை.. நன்றாகவே சமைப்பாள்..!! ஆனால்.. அவள் செய்யும் தவறு.. புதுப்புது உணவுப்பண்டங்களை உருவாக்கிப் பார்க்க வேண்டும் என்று நினைப்பதுதான்..!! சமையல்கலையில் அவ்வளவு ஆர்வம்..!! ஆனால்.. அவளுடைய ஆர்வத்துக்கு தங்களை ‘ஆராய்ச்சி எலி’ மாதிரி உபயோகிக்கிறாளே என்றுதான்.. அனைவரும் பாரதியைப் பார்த்து தெறித்து ஓடுவதும், சன்னமான குரலில் கேலி செய்வதும்..!! ஆனால்.. அசோக் என்றுமே அம்மாவை குறை சொன்னது இல்லை.. அம்மா தயாரிக்கிற புதுவகை உணவு எவ்வளவு மோசமானதாக இருந்தாலும், முகம் சுளிக்காமல் முழுவதும் சாப்பிட்டு முடிப்பான்..!!

ம்ம்ம்… அசோக் வீட்டில் இருக்கும் எல்லோரையும் பற்றி பார்த்தாயிற்று அல்லவா.. யாராவது விட்டுப்போய் விட்டார்களா..?? ம்ம்ம்ம்… ஆமாம்… இவர்கள் இல்லாமல் அந்த வீட்டில் இரண்டு ஐந்தறிவு ஜீவன்களும் இருக்கின்றன.. நாராயணசாமி-கோமளவல்லி ஆளுக்கொன்றாய் வளர்க்கும் நாய்க்குட்டிகள்.. அதில் ஒன்று ஆண் நாய்.. ஒன்று பெண் நாய்.. அந்த இரு நாய்களும் கூட.. அவ்வப்போது ஒருவர் முகத்தை அடுத்தவர் முகர்ந்து முகர்ந்து பார்த்து.. ரொமான்ஸ் செய்து கொண்டிருக்குங்கள்..!!

இந்தமாதிரி.. கலையும், காதலும் அசோக்கின் வீட்டில் எங்கும் நிறைந்திருந்தது..!! கலை என்பது அசோக்கிற்கு ஓரளவு கைவரப் பெற்றிருந்தாலும், காதல் என்பது தன் கருணைப்பார்வையை அவன் மீது வீசவே இல்லை..!! அந்த ஏக்கத்தையும் நெஞ்சில் வைத்துக்கொண்டு, அடுத்தவர் காதலில் குறைகண்டுபிடித்து மனதை தேற்றியும் கொள்கிற அசோக், ஒரு பரிதாபகரமான ஜீவன்தான்..!!

மூளைக்குள் இன்னும் சற்று போதை மிச்சமிருக்கும் நிலையுடன், அம்மா தட்டில் கொண்டு வந்துகொடுத்த அல்வாவை ஸ்பூனால் விண்டு விண்டு அசோக் விழுங்கிக் கொண்டிருந்தான். அவனுக்கருகே அமர்ந்திருந்த பாரதி, தன் கையால் செய்த இனிப்பை மகன் ஆசையாக உண்ணும் அழகை, கண்களாலேயே அள்ளி பருகிக் கொண்டிருந்தாள்.

“இதுக்கு பேர் என்ன மம்மி.. தப்ஸி அல்வாவா..??” அசோக் கேட்க,

“தப்ஸி இல்லடா தடிமாடு.. ஹப்ஷி..!!!!” பாரதிக்கு முந்திக்கொண்டு சங்கீதா அவனுக்கு பதில் சொன்னாள்.

“ஹப்ஷி அல்வாவா..??” அசோக் இப்போது முகத்தை ஒருமாதிரி சுளித்தவாறு கேட்டான்.

“ஆமாண்டா கண்ணா.. பாகிஸ்தான்ல ரொம்ப பாப்புலர்..!!” பாரதி பெருமையாக சொன்னாள்.

“ஓஹோ..!!”

இப்போது மணிபாரதி, அவ்வளவு நேரமாக புரட்டிக்கொண்டிருந்த ஒரு புத்தகத்தை மூடி வைத்துவிட்டு, கண்ணாடியை கழற்றி கையில் எடுத்தவாறே, திடீர் ஞாபகம் வந்தவராய் அசோக்கிடம் கேட்டார்.

“ஏண்டா.. இன்னைக்கு ஏதோ ஒரு ப்ரொட்யூசரை பாக்கப் போறேன்னு சொன்ன.. என்னாச்சு..??”

“ஹாஹா.. அது தெரியாதா உங்களுக்கு.. இவன் செம சொதப்பு சொதப்பிட்டான் டாடி..!!” சங்கீதா மீண்டும் தான் ஒரு முந்திரிக்கொட்டை என்பதை நிரூபித்தாள்.

“ப்ச்.. சொதப்பலாம் ஒன்னும் இல்ல..!!” அசோக் தங்கையை ஏறிட்டு முறைப்பாக சொன்னான்.

“பொய் சொல்லாத.. அல்ரெடி எனக்கு ந்யூஸ் வந்துடுச்சு..!!”

“இங்க பாரு.. நடந்தது என்னன்னு தெரியாம பேசாத..!!” அசோக் சங்கீதாவிடம் எகிற,

“ஏய்.. அவளை விடுடா…!! நான் கேட்டதுக்கு பதில் சொல்லு..!!” மணிபாரதி இடையில் புகுந்து கேட்டார்.

“என்ன சொல்ல..??” அசோக் எரிச்சலாக திரும்ப கேட்டான்.

“ஏன் சொதப்புனேன்னு சொல்லு..!!” ஒரு குழப்பத்தில் அவர் அந்த மாதிரி கேட்கவும், அசோக் உச்சபட்ச டென்ஷன் ஆனான்.

“ஐயோ.. அதான் நான் ஒன்னும் சொதப்பலைன்னு சொல்றேன்ல..??” என்று கத்தினான்.

“சரிடா சரிடா..!! என்ன ஆச்சுன்னு சொல்லு..!!”

“அந்த ஆளு லவ் ஸ்டோரிதான் ப்ரொட்யூஸ் பண்ணுவாராம்.. நான் சொன்ன த்ரில்லர் ஸ்டோரி அவருக்கு பிடிக்கல..!! ஏதாவது லவ் ஸ்டோரி வச்சிருக்கீங்களான்னு கேட்டாரு.. நான் இல்லைன்னு சொல்லிட்டு கெளம்பி வந்துட்டேன்.. அவ்வளவுதான்..!!”

அசோக் சொன்னதும் சில வினாடிகள் நெற்றியை தேய்த்தவாறு யோசித்துக்கொண்டிருந்த மணிபாரதி, அப்புறம்

“ம்ம்..!! ஏண்டா அசோக்.. நீ ஏன் ஒன்னு பண்ணக் கூடாது..??” என்று மகனிடம் கேட்டார்.

“என்ன..??”

“நான்தான் எக்கச்சக்கமான லவ் ஸ்டோரி எழுதிருக்கேனே.. நீ ஏன் அந்த ஸ்டோரிலாம் சொல்லி சான்ஸ் தேடக்கூடாது.. நீ ஏன் அதுல ஏதாவது ஒன்னை படமா எடுக்க கூடாது..??” மணிபாரதி கேட்டுவிட்டு பெருமிதமாக சிரிக்க, அசோக் அவரையே கடுப்புடன் முறைத்தான்.

“ஸாரி டாடி..!! தமிழ் ரசிகர்களுக்கு அப்படி ஒரு தாங்க முடியாத துயரத்தை குடுக்குறதுக்கு நான் தயாரா இல்ல..!!” அசோக் கிண்டலாக சொன்னதை கேட்டு பாரதி சிரிக்க, மணிபாரதி டென்ஷன் ஆனார்.

“ஏண்டா.. நான் எழுதுன ஸ்டோரிலாம் உனக்கு அவ்வளவு கேவலமா போச்சா..??”

“அப்படி இல்ல டாடி.. உங்க ஸ்டோரின்னு இல்ல.. எந்த லவ் ஸ்டோரியும் எனக்கு பிடிக்கல.. ஒரே வெறுப்பா இருக்கு..!!”

“ஓஹோ.. அந்த வெறுப்புலதான் அந்த ப்ரொட்யூசர்கூட சண்டை போட்டுட்டு வந்தியா..??” சங்கீதா மீண்டும் கிண்டலாக ஆரம்பித்தாள்.

“என்னது..?? சண்டை போட்டானா..??” பாரதியும், மணிபாரதியும் இப்போது ஒன்றாக அதிர்ந்தார்கள்.

“அந்த கதை தெரியாதா உங்களுக்கு.. கிஷோர் எனக்கு எல்லாம் சொல்லிட்டான்..!! இருங்க.. இவன் என்ன பண்ணான்னு சொல்றேன்..!!” சங்கீதா ஆர்வமாக,

“ஏய்.. உன் வாயை வச்சுட்டு கொஞ்ச நேரம் சும்மா இருக்க மாட்டியா..?? சும்மா நொனநொனன்னு..!!” அசோக் தங்கையிடம் சலிப்பாக சொன்னான்.

“ஏன்.. சொன்னா சொன்ன..?? நான் சொல்லுவேன்..!!”

“ப்ச்.. சொல்றேன்ல.. கம்னு இரு..!!”

“முடியாது போடா..!!”

திமிராக சொன்ன சங்கீதா கிஷோர் தன்னிடம் சொன்ன விஷயத்தை அப்பாவிடம் சொல்ல ஆரம்பித்தாள். அசோக் தங்கையை முறைத்து பார்த்தான். அவனுக்கு.. சங்கீதாவிடம் உளறியிருக்கிறான் என்று கிஷோர் மீதும் கடுப்பு.. இவள் வாயை அடைக்க முடியவில்லையே என்று சங்கீதா மீதும் எரிச்சல்..!! அசோக் இரண்டுக்கும் சேர்த்து ஒரே தீர்வாய் யோசித்தான்..!!

“கேளுங்க டாடி.. அந்த ப்ரொட்யூசர்க்கு இவன் சொன்ன கதை புடிக்கலையாம்.. அவரும் டைரெக்டா எனக்கு புடிக்கலைப்பான்னு சொல்லிருக்காரு.. இவனுக்கு செம கடுப்பு..!! அந்த கடுப்புல என்ன பண்ணிருக்கான் தெரியுமா.. அந்த ப்ரொட்யூசரோட பொண்ணை..” சங்கீதா சொல்லிக்கொண்டிருக்கும்போதே, அசோக் இடையில் புகுந்து,

“இங்க பாரு சங்கு.. மொதல்ல நான் சொல்றதை கொஞ்சம் கேளு..!!” என்றான்.

“என்ன..??”

“நீ கிஷோர் கட்டிக்கப் போற பொண்ணு.. அவன் சொல்றதைலாம் நீ மத்தவங்கட்ட சொல்ல மாட்டேன்ற ஒரு நம்பிக்கைல.. அவன் என்னைப் பத்தின சில விஷயங்களை உன்கிட்ட சொல்லிருக்கலாம்..!! அதெல்லாம் நீ இப்படி வெளில சொல்றது ரொம்ப தப்பு..!!”

“ஏன்.. இதுல என்ன தப்பு இருக்கு..??”

“புரியலையா உனக்கு..?? சரி.. புரியிற மாதிரியே சொல்றேன்..!! இப்போ.. கிஷோர் எனக்கும் ஃப்ரண்டுதான்.. அவன் சொல்றதைலாம் நான் மத்தவங்கட்ட சொல்ல மாட்டேன்ற ஒரு நம்பிக்கைல.. அவன் உன்னைப் பத்தின சில விஷயங்களை என்கிட்ட சொல்லிருக்கான்..!! அதெல்லாம் என்னைக்காவது நான் உன்கிட்ட வந்து சொல்லிருக்கனா.. ம்ம்..?? வாயை மூடிட்டு கம்முனு இருக்குல.??” என்று அசோக் அழகாக சங்கீதாவின் மூளைக்குள் ஆணி செருகினான்.

“எ..என்னைப் பத்தியா..?? என்னைப் பத்தி என்ன சொன்னான்..?? – ஆணி வேலை செய்ய ஆரம்பித்து விட்டது.

“அதெல்லாம் எதுக்கு சங்கு..?? சொன்னா உனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்..!!”

“ப..பரவால.. சொல்லு..!!”

“கண்டிப்பா தெரிஞ்சுக்கிட்டே ஆகணுமா..??”

“ஆமாம்..!! சொல்லு..!!”

“ப்ச்.. என்னத்த சொல்றது சங்கு..!! உன்னைப் பத்தி பேச ஆரம்பிச்சாலே.. அப்படியே பொலம்புறான்..!! ‘உன் தங்கச்சிக்கு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையாடா’ன்னு.. அப்படியே ரத்தக் கண்ணீர் வடிக்கிறான்..!!”

“ஏ..ஏன்..??” கேட்ட சங்கீதாவுக்கு அல்ரெடி முகம் சுருங்கிப் போயிருந்தது.

“பாடுறேன்ற பேர்ல.. தெனம்தெனம் அவனை நீ அணுஅணுவா சித்திரவதை பண்றியாம்.. ‘தாங்க முடியலைடா சாமி’ன்றான்..!! நரி மாதிரி ஊளையிடுறியாம்.. அதை லவ்லி வாய்ஸ்னு வேற சொல்ல சொல்லி.. அவனை கம்பெல் பண்றியாம்..!! இதுல இப்போ புதுசா.. சினிமால ப்ளேபேக் பாடுறதுக்கு வேற அவனை சான்ஸ் தேட சொல்லி இம்சை பண்றியாம்..!! ‘இவ வாய்ஸை கேட்டா.. அந்த ம்யூசிக் டைரெக்டர் என் மூஞ்சில காறித் துப்பமாட்டானா’ன்னு கதர்றான்..!!”

“இ..இல்ல.. நீ பொய் சொல்ற.. கிஷோர் அப்படிலாம் சொல்லிருக்க மாட்டான்..!!” சங்கீதா சொன்னவிதத்திலேயே கிஷோர் மீது அவளுக்கிருந்த நம்பிக்கையில்லாத்தன்மை தெரிந்தது.

“நான் ஏன் பொய் சொல்லப் போறேன் சங்கு..?? இந்த ‘லவ்லி வாய்ஸ்.. சினிமா சான்ஸ்..’ இதுலாம்.. அவன் சொல்லாம எனக்கு எப்படி தெரியும்.. நீயே சொல்லு..!! எனக்கு கிஷோரை பாத்தா ரொம்ப பாவமா இருக்கு சங்கு.. அதான் உன்கிட்ட இவ்வளவு தூரம் பேசிட்டு இருக்கேன்..!! எனக்கு ஏதாவது பிரச்னைன்னா.. கிஷோர்தான் என் கஷ்டத்தை காது குடுத்து கேட்பான்..!! நீ இப்படி பாடி பாடி.. அந்த காது ஜவ்வை கிழிச்சு வச்சுடாத சங்கு.. ப்ளீஸ்.. உன்னை கெஞ்சிக் கேட்டுக்குறேன்..!!”

அசோக் கெஞ்சலான குரலில் சொல்லி முடித்தான். சங்கீதாவோ பேயிடம் அறை வாங்கியவள் மாதிரி, விழிகளை விரித்து வைத்தபடி அமர்ந்திருந்தாள். உள்ளுக்குள் எழுந்த துக்கத்தை அடக்க முனைபவள் பாதிரி, உதடுகளை அழுந்த கடித்துக் கொண்டாள். ஆனால் ஒருசில வினாடிகள் கூட அவளால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. அவளுடைய கண்களில் இருந்து பொலபொலவென கண்ணீர் கொட்ட ஆரம்பித்தது. ‘டாடீஈஈ..!!’ என்று குழந்தை மாதிரி கத்திக்கொண்டே, மணிபாரதியை கட்டிக்கொண்டாள். அவருடைய மார்பில் முகம் புதைத்து, அவளது முதுகு குலுங்க குலுங்க அழ ஆரம்பித்தாள். அவர் பதறிப்போனார்.

“ஐயையோ.. என்னம்மா நீ..?? இந்தப்பய சும்மா சொல்றான்மா.. மாப்ள அப்டிலாம் சொல்லிருக்க மாட்டாரு..!!” என்று மகளை சமாதானம் செய்ய முயன்றார்.

“ஏய்.. ஏண்டா அவளை அழ வைக்கிற..??” பாரதி இப்போது மகனை செல்லமாக கடிந்து கொள்ள,

“இல்ல மம்மி.. அவன் சொன்னதைத்தான் நான் சொன்னேன்..!!”

அசோக் நல்லபிள்ளை மாதிரி சொல்லிவிட்டு, தனது திட்டம் பலித்துவிட்ட திருப்தியில் அல்வாவை விண்டு வாயில் போட்டுக்கொள்ள ஆரம்பித்தான். அழுகிற மகளை தேற்ற மணிபாரதி படாத பாடு பட்டுக் கொண்டிருந்தார். பாரதி அவர்கள் இருவரையும் அமைதியும், அவஸ்தையுமாய் பார்த்துக் கொண்டிருந்தாள். அழுது கொண்டிருந்த சங்கீதா திடீரென எழுந்தாள்.

“இருங்க டாடி.. நான் இப்போவே அவனுக்கு ஃபோன் பண்ணி கேக்குறேன்..!!”

“ஐயோ.. சொல்றதை கேளும்மா..!! இவன் சொன்னதை நம்பி.. இந்த நேரத்துல மாப்ள கூட சண்டை போடப் போறியா..??”

“சண்டை போடல டாடி.. அப்டி சொன்னியா இல்லையான்னு மட்டும் கேக்குறேன்..!!”

“அதெல்லாம் வேணாம்மா.. எதா இருந்தாலும் நிதானமா காலைல பேசிக்கோ..!!”

“ப்ளீஸ் டாடி.. எனக்கு இப்போவே தெரிஞ்சாகனும்..!!” சங்கீதாவின் பிடிவாதத்தில், இப்போது மணிபாரதி டென்ஷன் ஆகிப் போனார்.

“அப்பப்பப்பா…!! சொன்னா கேட்க மாட்டியா நீ..?? அதான் காலைல பேசிக்கலாம்னு சொல்றேன்ல..??”

அப்பா அந்த மாதிரி குரலை உயர்த்தி கத்தவும், சங்கீதா இப்போது பட்டென அமைதியாகிப் போனாள். ஆனால் மணிபாரதிக்குத்தான் ஏறிய டென்ஷன் இறங்க சிறிது நேரம் பிடித்தது. அந்த டென்ஷனுடனே மனைவியிடம் திரும்பி சொன்னார்.

“இதுக ரெண்டையும் ஒண்ணா வீட்டுக்குள்ள வச்சுக்கிட்டு எந்த நேரமும் ஒரே டென்ஷனா இருக்குடி..!! எப்ப பாரு.. ஏதாவது சண்டை.. பிரச்சனை..!! யாராவது ஒருத்தருக்கு மொதல்ல கல்யாணத்தை முடிச்சாத்தான்.. நாம நிம்மதியா இருக்க முடியும் போல இருக்கு..!! பேசாம.. சங்கீதா கல்யாணத்தை உடனே முடிச்சுட்டா என்ன..??”

“என்னங்க.. வெளையாடுறீங்களா..?? எத்தனை தடவை சொல்றது.. அசோக்குக்கு முடிச்சுட்டுத்தான் அவளுக்கு முடிக்கணும்னு..!!” பாரதியின் குரலிலும் ஒருவித தீவிரம் தெரிந்தது.

“ப்ச்..!! அப்புறம் அவனுக்கு பொண்ணு பாக்க ஆரம்பிக்கலாமான்னா.. அதுக்கும் வேணான்னு சொல்ற..??”

“இங்க பாருங்க..!! நம்ம வீட்டுல எல்லாருக்கும் லவ் மேரேஜ்தான்.. அதேமாதிரி அசோக்குக்கும் லவ் மேரேஜ்தான்னு நான் எப்போவோ முடிவு பண்ணிட்டேன்.. நாம ஒன்னும் அவனுக்கு பொண்ணு பாக்க தேவை இல்ல.. எல்லாம் அவனே பாத்துப்பான்..!!”

“ம்க்கும்.. எனக்கு என்னவோ நம்பிக்கை இல்ல..!!”

“ஏன் அப்படி சொல்றீங்க..??”

“இவன் ஃபேஸ்புக் அக்கவுன்ட் பாத்திருக்கியா நீ..??”

“இ..இல்ல.. ஏன்..??”

“இருநூத்தி சொச்சம் ஃப்ரண்ட்ஸ் இருக்காங்க இவனுக்கு… அத்தனை பேரும் ஆம்பளை தடிப்பசங்க..!! இவன் செல்போனை எடுத்துப்பாரு.. அதுல மருந்துக்குகூட ஒரு பொண்ணு காண்டாக்ட் நம்பர் இருக்காது..!! நாம லவ் மேரேஜ்னு முடிவு பண்ணி என்ன பிரயோஜனம் பாரதி.. இவன் கொஞ்சமாவது முயற்சி எடுத்துக்க வேணாமா..?? இவன்தான் லவ்னாலே இன்ட்ரஸ்ட் இல்லாம இருக்கானே..??”

“நீங்க ஏன் அப்படி நெனைக்கிறீங்க..?? அவன் மனசுக்கு புடிச்ச மாதிரி ஒரு பொண்ணை இதுவரை அவன் பாக்கலைன்னு நெனச்சுக்காங்க..!! இப்போ என்ன வயசாச்சு அவனுக்கு.. இருபத்தஞ்சு வயசுதான ஆகுது..?? இன்னைக்கோ நாளைக்கோ.. அவனுக்கு புடிச்ச மாதிரி ஒரு பொண்ணை பாக்கப் போறான்.. அவ கூட பேசிப்பழக போறான்.. லவ் பண்ண போறான்.. பதிலுக்கு அந்தப்பொண்ணையும் இவனை லவ் பண்ண வைக்கப் போறான்..!!” பாரதி நம்பிக்கையாய் சொல்லிக்கொண்டிருக்க,

“கிழிச்சான்…!!!!” அண்ணன் மீது ஆத்திரத்தில் இருந்த சங்கீதா இடையில் புகுந்து கத்தினாள்.

“இவனலாம் எவ லவ் பண்ணுவா..?? இவன் மூஞ்சியும் மொகறைக்கட்டையும்..!! இவனை எவளாவது லவ் பண்ணுவான்னு வெயிட் பண்ணிட்டு இருந்தா.. நான் கெழவி ஆகுற வரை கல்யாணம் பண்ணிக்காம வெயிட் பண்ண வேண்டியதுதான்..!! இவனுக்குலாம் அரேஞ்ட் மேரேஜ்தான் சரி.. அதுவும், அப்பா அம்மாவுக்கு பயந்துக்கிட்டு மாடு மாதிரி மண்டையை மண்டையை ஆட்டுற எவளாவது மாட்டுனாத்தான் உண்டு..!!”

சங்கீதா ஆத்திரத்தில் அறிவில்லாமல் படபடவென பொரிந்து தள்ள, பெற்றோர்கள் இருவரும் ஸ்தம்பித்துப் போய் அவளை பார்த்தார்கள். தங்கையின் வார்த்தைகள் அசோக்கின் மனதை குத்திக் கிழிக்க.. அமைதியாக.. எதுவும் பதில் பேச தோன்றாதவனாய்.. ஒருவித வெறித்த பார்வை பார்த்தபடி அமர்ந்திருந்தான்..!! அல்வாவை ஸ்பூனால் விண்டு எடுத்தவன், பிறகு அதை உதட்டுக்கு எடுத்துச் செல்ல வலுவில்லாது போன மாதிரி மீண்டும் தட்டிலேயே போட்டான். மகனின் மனக்காயத்தை பட்டென புரிந்து கொண்ட பாரதி, அவனுடைய முகத்தையே பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

“எனக்கு போதும் மம்மி..!! தூக்கம் வருது.. நான் போய் படுக்குறேன்..!!”

அசோக் அமைதியாக சொல்லிவிட்டு, எழுந்து உள்ளே சென்றான். சங்கீதாவுக்கு உண்மையிலேயே அவள் செய்த தவறு புரியவில்லை. அசோக் தனது குரலை கேலி செய்வதும், தான் அவனது விளம்பரத்தை கேலி செய்வதும் மாதிரியேதான் இதையும் நினைத்தாள். தான் வீசிய வார்த்தைகள் எந்த அளவிற்கு அண்ணனின் மனதை புண்படுத்தியிருக்கும் என்று புரிந்து கொண்டாள் இல்லை. அதனால்தான் அவன் அவ்வாறு எழுந்து சென்றபோது,

“என்ன ஆச்சு இவனுக்கு திடீர்னு..??” என்று அம்மாவிடம் குழப்பமாக கேட்டாள். பாரதியோ பதிலுக்கு சீறினாள்.

“பேசுறதெல்லாம் பேசிட்டு என்னாச்சுன்னா கேக்குற..?? இன்னைக்கு அவன் பொறந்த நாளுடி.. இன்னைக்குப் போய் இப்படிலாம் பேசி.. அவனை..!! வாய்.. வாய்.. அப்படி வாய் உனக்கு..!! அந்த கொழுப்பெடுத்த வாயை அப்படியே கோணூசி வச்சு தைக்கணும்..!!”

படபடவென சொல்லிவிட்டு, அல்வா தட்டை எடுத்துக்கொண்டு கிச்சனுக்கு நகருகிற அம்மாவையே, சங்கீதா எரிச்சலாக பார்த்தாள். பிறகு அப்பாவிடம் திரும்பி முறையிட்டாள்.

“பாருங்க டாடி மம்மியை..!! அவன் ஏதோ லூசுத்தனமா பண்ணதுக்கு.. என்னைப் புடிச்சு திட்..!!’ சங்கீதா சொல்லிக்கொண்டிருக்கும்போதே,

“இல்லம்மா சங்கீதா.. நீ பேசுனது ரொம்ப தப்பு..!! அண்ணன்ட்ட அப்படிலாம் இனிமே பேசாத..!!”

மணிபாரதி அமைதியாக சொல்லிவிட்டு எழுந்து சென்றார். அப்பாவும் அந்த மாதிரி சொன்னதும்தான், ‘நிஜமாகவே நான் செய்தது தவறுதானோ..?’ என்ற சந்தேகமே சங்கீதாவுக்குள் எழுந்தது..!!

தனது அறைக்குள் நுழைந்த அசோக், விளக்கை கூட அணைக்காமல், வேறு உடை அணிந்து கொள்ளவும் தோன்றாமல், அப்படியே படுக்கையில் விழுந்தான். கண்களை இறுக்கி மூடிக்கொண்டான். சங்கீதா சிந்திய வார்த்தைகள் இன்னும் அவன் இதயத்தில் ஊசி போல பாய்ந்து, சுருக் சுருக்கென குத்திக் கொண்டிருந்தன. மூச்சை சீராக உள்ளிழுத்தும் வெளியிட்டும்.. துடிக்கிற நெஞ்சை அமைதிப்படுத்த முயன்றுகொண்டிருந்தான்..!!

“பொண்ணுககிட்ட எப்படி பேசனும்னே தெரியாதா உனக்கு..??”

அசோக் ப்ளஸ் டூ படிக்கையில், அவனுடன் படித்த இரட்டை ஜடை போட்டிருக்கும் ஒரு பெண், இவனை கேவலமாய் ஒரு பார்வை பார்த்தபடி வீசிவிட்டு சென்ற வார்த்தைகள், ஏனோ இப்போது அவன் காதுக்குள் ஒலித்தன. அந்தப் பெண்ணின் பெயர் கூட இப்போது அசோக்கிற்கு நினைவில்லை. ஆனால் அவள் உதிர்த்து சென்ற வார்த்தைகள் இன்னும் அவன் உள்ளத்துக்குள் உயிரோடிருக்கின்றன.

சில நிமிடங்கள் அவ்வாறு அமைதியாக சலனமில்லாமல் கிடந்திருப்பான். பிறகு அவனது தலைமுடியை யாரோ வருடுவது போலிருக்க, இமைகளை திறந்து பார்த்தான். அவனுக்கு அருகே பாரதி அமர்ந்திருந்தாள். காயப்பட்டு கிடக்கிற மகனையே பரிவுடன் பார்த்தபடி இருந்தாள்.

“எ..என்ன மம்மி..??”

“அவ ஏதோ வெளையாட்டுத்தனமா பேசிட்டா அசோக்.. அதெல்லாம் மனசுல வச்சுக்காத..!!”

“இ..இல்ல மம்மி.. அப்படிலாம் ஒன்னும் இல்ல.. எனக்கு எதும் வருத்தம்லாம் இல்ல..!!” அசோக் புன்னகையுடன் பொய் சொன்னான்.

“ம்ம்.. உனக்கு எதும் வருத்தம் இல்லன்னா சரிதான்..!!”

“அவ சொல்றதும் சரிதான் மம்மி.. எனக்குலாம் அரேஞ்ட் மேரேஜ்தான் சரி.. என்னல்லாம் எவ லவ் பண்ணுவா..??” அசோக் அந்தமாதிரி சுய இரக்கத்துடன் சொல்ல, பாரதிக்கு பொசுக்கென்று கோவம் வந்தது.

“இப்படிலாம் அறிவில்லாம பேசினா.. அறைஞ்சு பல்லை உடைச்சிடுவேன் அசோக்..!! பேசுற பேச்சைப் பாரு..!! உனக்கு என்னடா கொறைச்சலு..?? உனக்கு லவ் பண்ண தகுதி இல்லன்னா.. உலகத்துல யாருக்குமே அந்த தகுதி இல்லன்னு அர்த்தம்..!!”

அம்மா அந்தமாதிரி கோவப்பட்டது அசோக்கிற்கு மிகவும் இதமாக இருந்தது. அந்த கோவத்திற்குள் புதைந்திருந்த அவளது அதீத அன்பை அவன் உணர்ந்துகொண்டதுதான் அதன் காரணம். மெல்ல உதடுகள் பிரித்து கொஞ்சமாய் சிரித்தான். பிறகு சற்றே புரண்டு, அம்மாவின் இடுப்பை சுற்றி இரண்டு கைகளையும் போட்டு அவளை அணைத்துக்கொண்டு, அவள் மடிமீது தலைசாய்த்து படுத்துக் கொண்டான். பாரதி மென்மையாக அவன் தலைமுடியை கோதிவிட, அசோக் மெலிதான குரலில் சொன்னான்.

“எனக்கு இந்த லவ்லாம் வேணாம் மம்மி..!! நீயே ஏதாவது ஒரு பொண்ணு பாரு.. உனக்கு புடிச்சிருந்தா போதும்.. நான் கட்டிக்கிறேன்..!!”

“ப்ச்.. ஏன்டா இப்படிலாம் பேசுற..?? நீ லவ் மேரேஜ்தான் பண்ணிக்கனும்னு, நான் ஏன் இவ்வளவு பிடிவாதமா இருக்குறேன்னு கூடவா உனக்கு புரியலை..?? காதல்ன்றது ஒரு அற்புதமான உணர்வு அசோக்.. அது ஒரு அழகான அனுபவம்..!! நம்ம குடும்பத்துல எல்லாரும் அதை அனுபவிச்சிருக்கோம்.. என் பையனுக்கும் அந்த அனுபவம் கெடைக்கணும்னு அம்மா ஆசைப்படுறேண்டா..!! அது தப்பா..??”

“ஹ்ம்ம்.. உன் ஆசைல ஒன்னும் தப்பு இல்ல..!! இப்போ என்ன.. உனக்கு உன் பையன் லவ் பண்ணனும்.. அவ்வளவுதான..?? சரி.. மேரேஜ் பண்ணிக்கிட்டு என் பொண்டாட்டியை லவ் பண்ணிக்கிறேன்.. போதுமா..??”

“ஹையோ.. மேரேஜ்க்கு அப்புறம் வர்ற லவ் வேற.. நான் சொல்ற லவ் வேற..!! மேரேஜ்க்கு அப்புறம் வர்றது, வேற வழி இல்லாம வர்றது.. கட்டி வச்சுட்டாங்களேன்னு கட்டாயத்தினால வர்றது.. அது எல்லாருக்குமே கெடைக்கும்..!! ஆனா நான் சொல்ற லவ் அப்படி இல்ல.. புரியுதா உனக்கு..??”

“ம்ம்.. புரியுது..!! ஆனா.. சும்மா சும்மா ‘லவ் பண்ணு லவ் பண்ணு’ன்னு சொன்னா.. நான் யாரைப் போய் லவ் பண்றது..?? எனக்கு மனசுக்கு பிடிச்ச மாதிரி யாராவது கெடைக்க வேணாமா..??”

“நீ யார்ட்டயாவது பேசினாத்தான மனசுக்கு பிடிச்சிருக்கா இல்லையான்னு தெரியும்..?? நீதான் எந்த பொண்ணுட்டயும் பேசகூட மாட்டேன்றியே..??”

“எனக்கு எவ கூடவும் பேசணும்னு தோணல மம்மி.. அது என் தப்பா..??”

“பொய் சொல்லாத..!! அப்படிலாம் இருக்க வாய்ப்பே இல்ல.. ஸ்கூல்ல, காலேஜ்ல, இப்போ வொர்க் பண்ற இடத்துலனு.. இதுவரை ஒரு பொண்ணு கூடவா உன்னை அட்ராக்ட் பண்ணல..?? உண்மையை சொல்லு..!! எவளாவது ஒருத்தியாவது இருப்பா..!! ‘அழகா இருக்காளே..’ன்னு தோணிருக்கலாம்.. ‘நல்ல பொண்ணு மாதிரி தெரியுதே..’ன்னு நெனச்சிருக்கலாம்.. ‘இவ கூட பேசிப் பழகினா எப்படி இருக்கும்’னு ஆசை வந்திருக்கலாம்..!! சொல்லு.. இதுவரை அப்படி எந்த பொண்ணையுமே நீ மீட் பண்ணது இல்லையா..??”

பாரதி அந்தமாதிரி கேட்கவும், பளிச்சென்று அசோக்கின் மனதுக்குள் தோன்றியது, சற்று முன் ஃபுட் கோர்டில் பார்த்த அந்தப்பெண் தான்..!! அம்மா சொன்ன மூன்று விஷயங்களுமே, அந்தப்பெண்ணைப் பார்த்தபோது தனக்குள் தோன்றியதை எண்ணி, அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது..!! உடனே அவன் உள்ளத்துக்குள் ஒரு புதுவித மாற்றம்..!! சங்கீதாவின் பேச்சால் மனதில் ஏற்பட்டிருந்த ரணம் உடனடியாய் ஆறிப்போய், இப்போது ஜிலுஜிலுவென ஏதோ தென்றல் வீசுவது மாதிரி சிலிர்ப்பாக இருந்தது..!! அவனியும் அறியாமல் அவன் உதடுகளில் ஒரு புன்னகை குடியேறியது..!! முகத்தை நிமிர்த்தி.. அம்மாவை ஏறிட்டு.. குரலில் ஒருவித குறுகுறுப்புடனே கேட்டான்..!!

“ஒருவேளை.. அப்படி யாராவது என்னை அட்ராக்ட் பண்ணினா.. நான் என்ன செய்யட்டும் மம்மி..??”

“ஹாஹா.. இது என்ன கேள்வி..?? போய் அந்த பொண்ணுட்ட பேசு..!!”

“ஆனா.. எனக்குத்தான் பொண்ணுங்கட்ட எப்படி பேசனும்னே தெரியாதே..??”

“எப்படி பேசணும்னா..?? எனக்கு புரியல..!!”

“எப்படின்னா.. ம்ம்ம்ம்… பொண்ணுங்களுக்கு எப்படி பேசினா புடிக்கும், எப்படி பேசினா புடிக்காது.. எதுக்கு சிரிப்பாங்க, எதுக்கு கோவப்படுவாங்க, எதுக்கு வெட்கப்படுவாங்க… எப்படி பேசினா ‘ச்சோ.. ச்வீட்..’னு கொஞ்சுவாங்க.. இதுலாம் எதுவுமே எனக்கு தெரியாதே..?? அப்புறம் எப்படி அந்தப் பொண்ணுக்கு என் மேல லவ் வர வைக்கிறது..??”

“ஹாஹாஹாஹா..!! பொண்ணுங்களுக்கு லவ் வர வைக்கிறதுக்கு.. நீ சொல்ற மாதிரிலாம் இனிக்க இனிக்க பேசணும்னு அவசியமே இல்லடா கண்ணா..!!”

“அப்புறம்..??”

“நீ ரொம்ப அன்பானவன்னு அவளுக்கு புரிய வை.. உன்னை கட்டிக்கிட்டா நீ அவளை பத்திரமா பாத்துப்பேன்ற நம்பிக்கையை அவளுக்கு கொடு..!! இந்த ரெண்டு விஷயம் மட்டும் போதும்..!! எந்த மகாராணி மங்கம்மாவா இருந்தாலும்.. மயங்கித்தான் ஆகணும்..!!”

“நெஜமாவா..?? இது ரெண்டும் போதுமா..??” அசோக் இன்னும் நம்பிக்கை இல்லாமல் கேட்க,

“போதுண்டா..!! மம்மி சொல்றேன்ல.. நம்பு..!!” பாரதி உறுதியாக சொன்னாள்.

“இவ்வளவுதானா மம்மி..?? லவ்ன்றது இவ்வளவு சிம்பிளா..?? நான் ரொம்ப காம்ப்ளிகேட்டட்னு நெனச்சேன்..!!”

“ஹாஹா.. காம்ப்ளிகேட்டடான ப்ராப்ளத்துக்கு.. சொல்யூஷன் எப்போவுமே ரொம்ப சிம்பிள்தாண்டா மகனே..!!” சொல்லிவிட்டு பாரதி புன்னகைக்க,

“ம்ம்ம்…!!” அசோக்கும் அம்மாவை பார்த்து புன்னகைத்தான்.

“அதுசரி..!! இவ்வளவு விஷயம் கேக்குறியே.. அந்தமாதிரி ஏதாவது பொண்ணை பாத்துட்டு இருக்கியா..??” பாரதி குறும்பாக கேட்கவும், அசோக் தடுமாறிப் போனான்.

“ஐயோ.. அதுலாம் யாரும் இல்ல மம்மி..!!” என்று வெட்கத்துடன் சொன்னவாறு, அவளுடைய மடியில் முகத்தை புதைத்துக் கொண்டான்.

அம்மாவின் வருகைக்கு பிறகு, நம்பிக்கையூட்டும் விதமாய் அவள் பேசியபிறகு, அசோக்கின் மனது இப்போது லேசாகிப் போயிருந்தது. ஃபுட் கோர்டில் பார்த்த அந்தப்பெண், திரும்ப திரும்ப அவன் மனதுக்குள் வந்து போய்க் கொண்டிருந்தாள். ஒரு இதமான உணர்வு உடலெங்கும் பரவ, அந்த உணர்வு எப்போதும் நீடித்திருக்க வேண்டும் என்று அவன் மனம் விரும்பியது. மீண்டும் தலையை நிமிர்த்தி அம்மாவை ஏறிட்டான்.

“மம்மி..!!’

“ம்ம்..??”

“கொஞ்ச நேரம் இங்க இருக்குறியா..?? நான் தூங்குனப்புறம் போறியா..??” ஏக்கமாக கேட்ட மகனையே, பாரதி கனிவுடன் பார்த்தாள்.

“இருக்குறேண்டா கண்ணா.. படுத்துக்கோ.. தூங்கு..!!”

அசோக் அம்மாவின் மடிமீது தலைவைத்து படுத்துக் கொண்டான். அசோக்குக்கு அவனுடைய குடும்ப சூழலில் இருந்தும்.. நட்பு வட்டாரத்தில் இருந்தும்.. தனது தொழிலான விளம்பர உலகத்தில் இருந்தும்.. தனது லட்சியமான திரைப்பட உலகத்தில் இருந்தும்.. காதல் என்ற வார்த்தை எப்போதுமே ஒருவித நெருக்கடியையே அவனுக்கு தரும்..!! ஆனால் இப்போது பாரதி அவனது தலையை இதமாய் வருடிக்கொடுக்க.. அந்த நெருக்கடி எல்லாம் மறந்துபோய்.. கவலையெல்லாம் தீர்ந்து போனது போன்ற உணர்வுடன்.. மனதெல்லாம் நிம்மதி நிறைய ஆரம்பிக்க.. கொஞ்சம் கொஞ்சமாய் நித்திரையில் மூழ்கிப் போனான்..!!

- தொடரும்

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

அன்புள்ள ராட்சசி – பகுதி 5

$
0
0

அத்தியாயம் 4

அடுத்த நாள் காலை அசோக் கண்விழித்தபோது, அவனது தலைக்கடியில் இரண்டும், பக்கவாட்டில் இரண்டுமாய் நான்கு தலையணைகள் வைக்கப்பட்டிருந்தன. இரவு ஒரு மூலையில் கிடந்த அந்த போர்வை, இப்போது அவன் உடலை முழுவதுமாய் போர்த்தி, காலைக்குளிருக்கு இதமாக கதகதப்பை வழங்கிக் கொண்டிருந்தது. இரவில் பளிச்சென்று எரிந்த குழல்விளக்கு இப்போது அணைந்துபோயிருக்க, கண்ணை உறுத்தாத வெளிச்சத்தை வெளியிட்டுக் கொண்டிருந்தது இரவு விளக்கு ஒன்று..!!

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

கண்விழித்ததுமே மனதுக்குள் ஒரு புத்துணர்வும் புதிதாய் விழித்துக் கொண்டதை அசோக்கால் உணர முடிந்தது. தலையை திருப்பி மணி பார்த்தான். ஏழரை என்று காட்டியது கடிகாரம்..!! அவனுக்கும் அன்றிலிருந்து ஏழரை ஸ்டார்ட் ஆகப்போகிறது என்பதை அறியாதவனாய், படுஉற்சாகமாகவே படுக்கையை விட்டு எழுந்தான். பாத்ரூமுக்குள் புகுந்தவன் கால் மணி நேரம் கழித்து, கமகமவென வாசனையாக வெளிப்பட்டான். வேறு உடைகளை பரபரவென அணிந்துகொண்டு அவனுடைய அறையை விட்டு வெளியேறினான். கிச்சனுக்குள் நுழைந்தான். பொங்கிய பாலின் கொதிப்பை அடக்குவதற்காக, குனிந்து ஸ்டவ் ரெகுலேட்டர் திருகிக் கொண்டிருந்த பாரதி, மகன் உள்ளே நுழைந்ததும் அவனை ஏறிட்டு புன்னகைத்தாள்.

“என்னடா.. பொழுது விடிஞ்சிருச்சா..??”

“ம்ம்.. அரை மணி நேரத்துக்கு முன்னாடியே..!!”

“நல்லா தூக்கமா..??”

“செம தூக்கம்..!! தலை வச்சு படுத்தது என் மம்மி மடியாச்சே.. எந்த கவலையும் இல்லாம நிம்மதியா தூங்கினேன்..!!”

அசோக் அன்பு வழிகிற புன்னகையுடன் சொல்ல, பாரதி பதிலேதும் சொல்லாமல் தன் மகனையே அமைதியாக பார்த்தாள். அந்தப் பார்வையில் ஒருவித பெருமிதம் மிகுந்திருந்தது. பிறகு ஸ்டவ் மீதிருந்த பாத்திரத்தை கைப்பிடி பற்றி தூக்கி, தயாராக எடுத்து வைத்திருந்த கப் ஒன்றில் பாலை ஊற்றினாள். அசோக் இப்போது சற்றே நகர்ந்து சென்று, தன் அம்மாவை பின்புறமாக இருந்து மென்மையாக அணைத்துக் கொண்டான். அவளுடைய தோள்ப்பட்டையில் தன் தாடையை வைத்து அவன் தேய்க்க,

“ஹ்ம்ம்.. என்ன.. இன்னைக்கு அம்மா மேல ஒருத்தனுக்கு பாசம் பொங்கி வழியுது..??” பாரதி திரும்பி பாராமல் கப்புக்குள் ஸ்பூன் விட்டு கலக்கிக்கொண்டே கேட்டாள்.

“தேங்க்ஸ் மம்மி..!!” அசோக் சம்பந்தமே இல்லாமல் சொன்னான்.

“தேங்க்ஸா.. எதுக்கு..??”

“இல்ல.. எனக்கு கொஞ்ச நாளாவே மனசுல ஒரு கொழப்பம்.. எந்த நேரமும் போட்டு இம்சை பண்ணிட்டே இருந்தது..!! நேத்து உன்கிட்ட பேசினப்புறம் அந்த கொழப்பம்லாம் போய்.. மைன்ட் இப்போ ஃப்ரெஷ் ஆயிடுச்சு..!!”

“ம்ம்.. அப்படி என்ன கொழப்பம் உனக்கு..??”

“எப்படி சொல்றது.. ஹ்ம்ம்…. பொண்ணுகளை பத்தி.. அவங்கட்ட பேசுறதை பத்தி..
லவ்வை பத்தி.. அதுக்கான குவாலிஃபிகேஷன் பத்தி..!!”

அசோக் சொல்ல, பாரதி இப்போது திரும்பினாள். அசோக்கை பார்த்து மெலிதாக புன்னகைத்தாள். மகனுடைய கண்களையே சில வினாடிகள் உன்னிப்பாய் கவனித்து, ஏதோ உண்மையை அறிய முயன்றாள். அப்புறம் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், இதழில் ஒரு புன்சிரிப்புடன் கேட்டாள்.

“ஹ்ம்ம்.. எப்படியோ.. மனசு இப்போ தெளிவாயிடுச்சில..??”

“ம்ம்.. ஆயிடுச்சு..!!”

“அப்போ.. இன்னும் கொஞ்ச நாள்ல.. ‘இவதான் மம்மி உன் மருமக..’ன்னு எவளையாவது
இழுத்துட்டு வந்து என் முன்னாடி நிறுத்துவேன்னு எதிர்பார்க்கலாமா.??” பாரதி குறும்பாக கேட்க,

“ஹாஹா..!! அந்த அளவுக்குலாம் இப்போ என்னால அஷ்யூரன்ஸ் குடுக்க முடியாது
மம்மி.. வேணுன்னா ஒன்னு மட்டும் சொல்லலாம்..!!” அசோக் சிரிப்புடன் சொன்னான்.

“என்ன..??”

“இப்போதைக்கு உன் புள்ள செம லவ் மூடுல இருக்கான்.. எவளாவது சிக்குனான்னு
வச்சுக்கோ.. பட்டுன்னு ‘ஐ லவ் யூ..’ சொல்லிருவான்..!! ஹ்ம்ம்.. எவளுக்கு லக் அடிக்கப் போவுதோ..??” அசோக் காலரை தூக்கிவிட்டவாறு எகத்தாளமாக சொல்ல, பாரதியால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

“ஹாஹாஹாஹா..!! பின்ன என்ன.. என் புள்ளை புருஷனா கெடைக்கிறதுக்கு.. பூர்வ
ஜென்மத்துல நெறைய புண்ணியம்ல பண்ணிருக்கனும் அவ..!!”

“ஹ்ம்ம்.. எங்க இருக்காளோ, என்ன பண்ணிட்டு இருக்காளோ.. அந்த புண்ணியவதி..!!”
அசோக் ஒரு பெருமூச்சுடன் சொன்னான்.

“அட.. ஏண்டா சலிச்சுக்குற..?? உனக்கு வரப்போறவ என்ன இனிமேலா பொறக்கப்போறா..??
அல்ரெடி எங்கயோ பொறந்திருப்பா.. அடிக்கடி உன் கண்ணு முன்னாடி கூட வந்து
போயிருப்பா.. உனக்குத்தான் அடையாளம் கண்டுபிடிக்க தெரியல..!! இனிமேயாவது உன்
கண்ணை நல்லா தெறந்து.. கொஞ்சம் சுத்திமுத்தி பாரு..!!”

அசோக்கின் கன்னத்தை பிடித்து செல்லமாய் திருகியவாறே சொன்ன பாரதி.. பிறகு
அந்தப்பக்கமாய் திரும்பி.. சற்றுமுன் பால் ஊற்றி கலக்கிய அந்த கப்பை எடுத்து.. இப்போது அசோக்கிடம் நீட்டினாள்..!!

“இந்தா..”

“என்ன.. கண்ணை தெறந்து பாருன்னுட்டு காபியை நீட்டுற..??”

“இது காபி இல்லடா.. பூஸ்ட்..!!”

“எதோ ஒன்னு.. எனக்கு வேணாம்..!!”

“இது உனக்கு இல்ல.. உன் தங்கச்சிக்கு…!! கொண்டு போய் கொடு போ..!!” பாரதி
சொல்ல, அசோக் இப்போது சற்றே நெற்றியை சுருக்கினான்.

“அவளுக்கா..?? அதுக்குள்ளயா எந்திரிச்சுட்டா அவ..??”

“ஆறு மணிக்கே அலாரம் வச்சு எந்திரிச்சுட்டா..!!”

அசோக்கிற்கு இப்போது நிஜமாகவே ஆச்சரியமாக இருந்தது. பள்ளியில் படிக்கிற காலத்திலேயே.. எக்ஸாம் டயத்தில் கூட.. எட்டு மணிவரைக்கும் இழுத்துப் போர்த்திக்கொண்டு.. சொங்கி மாதிரி தூங்குவாள் சங்கி..!! இன்று ஆறு மணிக்கே அலாரம் வைத்து எழுந்திருக்கிறாள் என்றால்.. ‘சங்கீதாவின் வாழ்க்கையிலேயே முதன் முறையாக..’ என்று சன் டிவியில் விளம்பரம் போட்டால் கூட வியப்பதற்கு ஒன்றுமில்லை என்று தோன்றியது..!!

“எ..என்ன மம்மி சொல்ற..?? ஆறு மணிக்கே அலாரம் வச்சு எந்திரிச்சாளா..?? அப்படி என்ன வேலை பாக்குறா எந்திரிச்சு..??”

“ம்ம்…??? எல்லாம் நீ குடுத்த வேலைதான்..!! போ.. நீயே போய் அவ அட்டூழியத்தை பாரு..!!”

அசோக் குழப்பம் இன்னும் விலகாமலே, அம்மாவிடம் இருந்து காபி கப்பை வாங்கிக்கொண்டான். தங்கையின் அறை நோக்கி மெல்ல நடந்தான். பாரதி அசோக்கிடம் அந்த வேலையை ஏவியதற்கு மறைமுகமாக ஒரு காரணம் கூட உண்டு. பிள்ளைகள் இருவரும் நேற்று உரசி மனக்காயப்பட்டுக் கொண்டார்கள் அல்லவா..?? இன்று அவர்கள் இருவரையும் அருகில் இழுத்து வைத்து, அவர்களை கைகுலுக்கிக்கொள்ள வைப்பது மாதிரியான முயற்சி அது..!!

‘அப்படி என்ன வேலை..??’ என்று கேள்வியுடனே தங்கையின் அறைக்குள் நுழைந்த அசோக்கிற்கு, பால்கனியில் இருந்து ஹை பிட்ச்சில் ஒலித்த சங்கீதாவின் சத்தம், அவன் காதில் விழுந்த அடுத்த நொடியே எல்லாம் புரிந்து போனது.

“வாயை மூடு..!!! வாயை மூடுன்றேன்ல..???? நான் சொல்றதை கேளு..!!! ப்ச்.. இப்போ கேக்கப் போறியா இல்லையா நீ..????”

காதில் ப்ளூடூத் ஹெட்போனுடன் காளி மாதிரி கத்திக் கொண்டிருந்தாள் சங்கீதா. அவள் அப்படி கத்தியதும், அடுத்த முனை பட்டென ஆஃப் ஆகியிருக்க வேண்டும். இந்த முனையில் இவள் வாயைத் திறந்து படபடவென பொரிந்து தள்ள ஆரம்பித்தாள். ஒரு இடத்தில் நிற்காமல் அங்கும் இங்கும் வெடுக் வெடுக்கென நடந்தவாறே, வெடித்து சிதறினாள்.

“அப்போ இத்தனை நாளா எங்கிட்ட நடிச்சுட்டு இருந்திருக்க.. என்னை ஏமாத்திட்டு இருந்திருக்க.. அப்படித்தான..?? லவ் பண்றதுக்கு முன்னாடிலாம்.. என் பின்னாடி அப்படியே நாய் மாதிரி நாக்கை தொங்க போட்டுட்டு அலைவல.. அப்போ மட்டும் என் வாய்ஸ் லவ்லி வாய்ஸா இருந்தது… இப்போ லவ் பண்ண ஆரம்பிச்சப்புறம் நரி வாய்ஸ் ஆயிடுச்சா..?? கேக்குறேன்ல.. பதில் சொல்லு..!! ஹலோ… இருக்குறியா..?? பேசுடா..!!!! வாயில என்ன வச்சிருக்குற..???”

சங்கீதா கிஷோரை பேச சொல்லி கத்தினாள். ஆனால் அப்படி கத்தி முடித்த அடுத்த நொடியே ‘வாயை மூடு..!!! வாயை மூடுன்றேன்ல..??’ என்று மறுபடியும் எரிந்து விழுந்தாள். ‘என்னாடி உங்க லாஜிக்கு..??’ என்று கேட்கத் தோன்றியது அசோக்குக்கு..!! ஆனால் ருத்ர வடிவாய் நின்றிருந்த தங்கையை பார்த்ததும், எதுவும் கேட்காமல் வாயை அழுத்தி மூடிக் கொண்டான். ‘இப்படி காதலனை திட்டுவதற்காகத்தான்.. காலங்காத்தாலேயே அலாரம் செட் பண்ணி எழுந்தாளா..?? கத்தி கத்தி மகள் களைப்பாகியிருப்பாள் என்று, இந்த அம்மா வேறு பூஸ்ட் கலக்கி அனுப்புகிறாள்..?? ஹ்ம்ம்.. கவலைக்கிடம்தான் என் நண்பனின் நிலைமை..!!’

அசோக்குக்கு கிஷோரை நினைக்கையில் பாவமாக இருந்தது. ‘கொஞ்சம் ஓவராத்தான் அவனை பழி வாங்கிட்டமோ..??’ என்று தோன்றியது. அப்புறம், ‘அவன் மட்டும் அங்க நடக்குறதை இங்க உளறலாமா..?? நல்லா வாங்கட்டும்.. அப்போத்தான் அறிவு வரும்..!!’ என்று மனதை சமாதானம் செய்து கொண்டான். கொஞ்ச நேரம் அமைதியாகவே நின்றிருந்தான். அப்புறம் கத்திக்கொண்டிருந்த சங்கீதாவே இவனை கவனித்தும் விட்டாள். ஃபோனில் பேசுவதை நிறுத்தாமல், அந்த ஆத்திரம் கொப்பளிக்கும் முகத்துடனே அண்ணணிடம் திரும்பி,

‘என்ன..??’ என்று சைகையால் கேட்டாள்.

‘பூஸ்ட்..!!’

அசோக்கும் கிசுகிசுப்பான குரலில் சொன்னான். சங்கீதா பூஸ்ட் கப்பை கையில்
வாங்கிக் கொண்டாள். சத்தமே வராமல் உதட்டை மட்டும் அசைத்து

‘தேங்க்ஸ்..’ என்றாள். கப்பில் வாய் வைத்து கொஞ்சமாய் உறிஞ்சிக் கொண்டாள்.

‘யாரு.. கிஷோரா..??’ அசோக் தெரியாதவன் மாதிரி கேட்டான்.

‘ம்ம்..’ சங்கீதா தலையசைத்தாள்.

‘நான் அவன்ட்ட கொஞ்சம் பேசணும்..!!’

அசோக் சைகையாலேயே சொல்ல, சங்கீதா ஓரிரு வினாடிகள் யோசித்தாள். பிறகு காதிலிருந்த ஹெட்போனை கழற்றி அண்ணனிடம் நீட்டினாள். அசோக் அதை வாங்கி தனது காதில் பொருத்திக்கொண்டு,

“ஹலோ..!!” என்று சொல்வதற்கும், அடுத்த முனையில்

“உன் கால்ல வேணாலும் விழறேன்.. ப்ளீஸ்…!!” என்று கிஷோர் பரிதாபமாக கெஞ்சுவதற்கும் சரியாக இருந்தது.

“ஹிஹி.. என்ன மச்சி இது..?? என் கால்ல போய் விழுறேன்ற.. அப்படி என்ன பெரிய
தப்பு பண்ணிட்ட நீ..??” அசோக் கிண்டலாக கேட்டான். உடனே

“ஓ..!! நீயா..???? சொல்லு..!!!”

அடுத்த முனையில் கிஷோரின் வாய்ஸ் உடனடியாய் முருக்கேறுவதை அசோக்கால் உணர முடிந்தது. ‘பையன் என் மேல செம கடுப்புல இருக்கானோ..?’ என்று ஒரு எண்ணம் ஓடியது. இருந்தாலும் அதெல்லாம் வெளியே காட்டிக் கொள்ளாமல், கேஷுவலாகவே பேசினான். சங்கீதா பூஸ்ட் உறிஞ்சிக்கொண்டே, ஒரு கையை இடுப்பில் ஊன்றியவாறு, இவர்கள் பேசுவதை முறைப்பாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ஹேய்.. இன்னைக்கு காலைல மோகன்ராஜ் வர சொல்லிருந்தார்டா.. ஏதோ புது ப்ராஜக்ட் போல.. டிஸ்கஷன் கூப்பிட்ருந்தாரு..!! ஒன்பது மணிக்குலாம் வந்திருங்கன்னு சொன்னாரு.. போயிட்டு வந்துடு.. சரியா..??”

“ஓ.. இதை சொல்றதுக்குத்தான் இப்போ அவகிட்ட ஃபோன் வாங்கினியா..??”

“ம்ம்.. ஆமாம்..!! ஒருவேளை நீ மறந்திருப்பியோன்னு நெனச்சேன்.. அதான் ஞாபகப் படுத்தலாம்னு..!! சரி.. நீ போயிட்டு அப்படியே ஆபீஸ் வந்துடு.. அப்புறமா பேசிக்கலாம்..!!”

“இ..இல்ல மச்சி.. என்னால போக முடியாதுன்னு நெனைக்கிறேன்..!! எனக்கு பதிலா நீ போயிட்டு வந்துடுறியா..??”

“ஏ..ஏண்டா.. என்னாச்சு..??”

“இல்லடா.. காலைலேயே ஒரு அன்-எக்ஸ்பெக்டட் பர்சனல் வொர்க் ஆகிப்போச்சு.. எல்லாம் ஒரு பரதேசி பன்னாடை நாயால வந்தது..!! எப்படியும் நான் இன்னும் ஒரு டூ ஹவர்ஸ்க்காவது ரொம்ப பிஸியா இருப்பேன்னு நெனைக்கிறேன் மச்சி..!! ஸோ.. நீயே போயிட்டு வந்துடுடா.. ப்ளீஸ்..!!”

“ஓ.. அப்டியா..!!! ம்ம்ம்ம்.. ஓகேடா.. நான் பாத்துக்குறேன்.. விடு..!! ம்ம்.. ஆமாம்.. அப்படி என்ன திடீர்னு.. அன்-எக்ஸ்பெக்டட் பர்சனல் வொர்க்கு உனக்கு..??” அசோக் அப்பாவியாக கேட்க,

“ஏன்..??? உனக்கு தெரியாதா..???” அடுத்த முனையில் கிஷோர் பற்களை கடித்தவாறு கடுப்புடன் திருப்பி கேட்டான். அசோக் உடனே புரிந்து கொண்டான்.

“ஓ.. புரியுது புரியுது..!! ஓகே மச்சி.. நீங்க ஏதோ இன்ட்ரஸ்டிங் டிஸ்கஷன்ல இருந்தீங்கன்னு நெனைக்கிறேன்.. நான் நடுவுல வந்து டிஸ்டர்ப் பண்ணிட்டேன்.. ஸாரி..!! ஓகே.. நீங்க கண்டின்யூ பண்ணுங்க.. நான் அவகிட்ட குடுக்குறேன்..!!”

அசோக் ஹெட்ஃபோன் எடுத்து தங்கையிடம் நீட்டினான். இப்போது அவள் அதை வாங்கி தன் காதோடு பொருத்திக் கொண்டாள். அசோக் அங்கிருந்து நகர முயல, அவனுக்கு பின்னாலிருந்து ‘டேய்..!!’ என்று சங்கீதாவின் குரல் ஒருவித எரிச்சலுடன் ஒலித்தது. முதலில் கிஷோரைத்தான் அவள் அவ்வாறு அழைக்கிறாள் என்று அசோக் நினைத்தான். அப்புறம், சங்கீதா அவனுடைய கையை இறுக்கமாகப் பற்றி நகரவிடாமல் நிறுத்தியிருப்பதை உணர்ந்ததும், தன்னைத்தான் அழைக்கிறாள் என்று புரிந்துகொண்டான். தன் கையைப் பற்றியிருந்த தங்கையின் கையை ஒருமுறை பார்த்தான். அப்புறம் சற்றே குழப்பமாய் அவளுடைய முகத்தை ஏறிட்டான்.

“என்ன..??”

என்பது போல பார்த்தான். அவன் அவ்வாறு பார்த்ததும், இப்போது சங்கீதா தனது முகத்தை வேறெங்கோ திருப்பிக் கொண்டாள். சற்றே வீறாப்பான, விறைப்பான குரலில் சொன்னாள்.

“ஸாரி..!!”

இப்போது அசோக்குக்கு மனதில் சில்லென்று ஒரு உணர்வு. அந்தப்பக்கமாய் திரும்பி நிற்கிற தங்கையையே அன்புடனும், உதட்டில் ஒரு புன்னகையுடனும் பார்த்தான். ஏதோ சொல்ல வாயெடுத்தான். அதற்குள்ளாகவே சங்கீதாவிடம் கிஷோர் ஃபோனில் ஏதோ கேட்டிருப்பான் போலிருக்கிறது. அசோக்கின் கையை பிடித்த பிடியை விடாமலே, சங்கீதா ஹெட்ஃபோனில் கத்த ஆரம்பித்தாள்.

“என்னது பரவால சங்கிம்மாவா..?? அப்படியே செவுளை சேர்த்து விட்டேன்னா..!! உன்கிட்ட போய் ஸாரி கேக்குறதுக்கு எனக்கு என்ன லூஸா பிடிச்சிருக்கு..?? நான் இங்க என் அண்ணன்ட்ட ஸாரி கேட்டேன்..!! உன்னை..????? நீ கொஞ்சம் வெயிட் பண்ணு.. நான் இங்க பேசிட்டு வரேன்..!! லைன்லேயே இரு.. கட் பண்ணிடாத.. புரியுதா..????”

கத்திமுடித்தவள், காதில் இருந்து ஹெட்போனை படக்கென்று கழற்றினாள். அப்புறமும் ஒருமாதிரி ரெஸ்ட்லசாய் அப்படியும் இப்படியுமாய் தலையை அசைத்தாள். பிறகு அசோக் பக்கமாய் திரும்பி பட்டென மீண்டும் சொன்னாள்.

“ஸாரிடா..!!”

“எதுக்கு ஸாரி..??”

- தொடரும்

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

அன்புள்ள ராட்சசி – பகுதி 6

$
0
0

நே..நேத்து.. கோ..கோவத்துல.. நான் கொஞ்சம் ஓவரா பேசிட்டேன்..!! என்னதான் இருந்தாலும் நான் அப்படி பேசிருக்க கூடாது.. நான் பேசினது தப்புன்னு லேட்டாத்தான் எனக்கு புரிஞ்சது..!! ஸோ.. ஸாரி.. மன்னிச்சுடு..!!”

தன் முகத்தையே ஏறிடாமல், தலையை அப்படியும் இப்படியுமாய் சிலுப்பிக்கொண்டு, குரலில் மட்டும் குற்ற உணர்ச்சியுடன், தங்கை தன்னிடம் மன்னிப்பு கேட்டவிதம், அசோக்கிற்கு சிரிப்பை வரவழைத்தது. உதடுகள் பிரித்து மெலிதாக புன்னகைத்தான். அப்புறம் சற்றே குறும்பான குரலில் சொன்னான்.

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

“பரவால போ.. மன்னிச்சுட்டேன்..!!” அசோக் அவ்வாறு ஏளனமாக சொன்னவிதம், சங்கீதாவுக்கு சற்று எரிச்சலை கிளப்பியிருக்க வேண்டும்.

“ஆனா ஒன்னு மவனே.. தங்கச்சி ஸாரி கேட்டுட்டா.. நமக்கு பணிஞ்சு போயிட்டா.. இனி நம்ம வழிக்கே வரமாட்டா… அப்படிலாம் தப்பு கணக்கு போட்டுடாத..!!”

“ஓஹோ..!! சரி சரி… நீயும் அப்படிலாம் எதும் தப்பா நெனச்சுடாத சங்கு.. அண்ணன்ட்ட ஸாரி கேட்டாச்சு.. அவன் அப்படியே உருகிப் போயிட்டான்.. இனிமே நம்மள வம்பிழுக்கவே மாட்டான்..!! அப்படிலாம் மனசுல ஏதாவது நெனைப்பு இருந்தா.. இப்போவே அதை அணுகுண்டு போட்டு அழிச்சிடு..!!”

அசோக் பதிலுக்கு பதில் பேசவும், சங்கீதா அவனையே சில வினாடிகள் உர்ரென்று முறைத்துப் பார்த்தாள். அப்புறம் முகத்தை அசிங்கமாக சுளித்தவாறு,

“ஏ ச்சே.. போடா..!!” என்று அவனை பிடித்து தள்ளி விட்டாள்.

“அடச்சீய்.. போடீ..!!”

அசோக்கும் பதிலுக்கு கத்திவிட்டு, அறை வாசலை நோக்கி நடந்தான். அவன் அந்தப்பக்கம் நகர்ந்ததுமே, சங்கீதா ஹெட்ஃபோனை காதில் மாட்டிக்கொண்டு, பாதியில் விட்ட வேலையை மீண்டும் தொடர்ந்தாள்.

“டேய்…!! இருக்கியா..?? ம்ம்ம்… என்னது என்னது…??? ஏய்.. இரு இரு இரு.. நீ மொதல்ல இருந்து வா.. ப்ச்.. மொதல்ல இருந்து வா..!! நான் உன்கிட்ட ஐ லவ் யூ சொல்றதுக்கு முன்னாடி.. நீ என் பின்னாடி நாய் மாதிரி நாக்கை தொங்கப்போட்டுட்டு திரிஞ்சியா இல்லையா..?? அதுக்கு மொதல்ல ஆன்சர் சொல்லு இப்போ.. கமான்.. பேசு..!!”

அசோக் அந்த அறையை விட்டு வெளியே வந்தான். வெளியே வந்ததுமே ‘யப்பாஆஆ..’ என்று தலையை ஒருமுறை உலுக்கிக்கொண்டான். தங்கை கிஷோரை பின்னி பெடலெடுப்பாள் என்று அவனுக்கு முன்பே தெரியும். ஆனால் எந்த அளவிற்கு என்பதை இன்றுதான் கண்கூடாக காண்கிறான். தனக்கென்று ஒரு பெண் தேர்ந்தெடுக்கும்போது, தங்கை மாதிரி ஒரு ராட்சஸியிடம் மட்டும் சிக்கிக்கொள்ளக்கூடாது என்று நினைத்துக் கொண்டான்.

சங்கீதாவின் அறையில் இருந்து ஹாலுக்கு வரும் வழியில்தான் தாத்தா பாட்டியின் அறையும் இருக்கிறது. அவர்கள் அறையை அசோக் கடக்கும்போது, உள்ளே இருந்து பாட்டியின் சத்தம் பெரிதாக ஒலிக்க, அசோக் அப்படியே ப்ரேக் போட்டான். பாட்டி என்ன சொல்லுகிறாள் என்று காதை கூர்மையாக்கி கேட்டான்.

“வாக்கிங் போனா நேரா வீட்டுக்கு வர வேண்டியதுதான..?? வர்ற வழில அங்க நின்னுக்கிட்டு.. அவ கூட என்ன பல்லை காட்டிக்கிட்டு பேச்சு வேண்டி கெடக்கு..??” பாட்டி இந்த வயதிலும் தன் பொசஸிவ் புத்தியால் தாத்தாவை போட்டு படுத்திக்கொண்டிருந்தாள்.

“போனவாரம் அவகிட்ட பல்லுவலின்னு சொல்லிருந்தேண்டி.. இப்போ எப்படி இருக்குன்னு கேட்டா.. அதான் பல்லை காட்டினேன்..!!” தாத்தாவும் பாட்டிக்கு பணிந்து போய்த்தான் பேசிக்கொண்டிருந்தார்.

“ம்க்கும்.. இப்படி பதிலுக்கு பதிலு பேசிட்டே இருங்க.. அப்புறம் இருக்குற நாலு பல்லையும் உடைச்சு போட்டுட வேண்டியதுதான்..!! பல்லும் இருக்காது.. வலியும் இருக்காது..!!”

“ஐயே.. இப்போ என்னாயிடுச்சுன்னு இப்படி கத்துற கோமளா..??”

“இங்க பாருங்க.. எனக்கு அதுலாம் தெரியாது.. இனிமே நீங்க வாக்கிங் போறதா இருந்தா இங்க வீட்டுக்குள்ளயே போங்க.. சொல்லிப்புட்டேன் ஆமாம்..!!”

பாட்டி முடிவாக சொல்லிவிட்டு, மூஞ்சியை திருப்பிக் கொண்டாள். பார்த்துக்கொண்டிருந்த அசோக் ‘ஹ்ம்ம்.. எத்தனை வயதானாலும் பெண்கள் பெண்கள்தான்..!!’ என்று பெருமூச்சு விட்டுக்கொண்டான். வாசலுக்கருகே நின்றிருந்த அசோக்கை பாட்டி கவனித்துவிட்டாள்.

“என்னடா..??” என்று எரிச்சலாகவே கேட்டாள்.

ஒட்டுக்கேட்டதை பாட்டி பார்த்துவிட்டாள் என்று அசோக் முதலில் சற்று தடுமாறினான். அப்புறம் அந்த தடுமாற்றத்தை சமாளித்துக்கொண்டு, குரலில் ஒரு கேலியையும் கலந்துகொண்டு, அவர்களுடைய அறைக்குள் தலையை மட்டும் நீட்டியவாறு கேட்டான்.

“ஏன் பாட்டி.. தாத்தா இத்தனை நாள் பல்லை கடிச்சுட்டு ஓட்டிட்டாரு.. இனிமேலா பல்லுவலின்னு ஓடிடப் போறாரு..??” அசோக்கின் கேள்வியில் இருந்த குதர்க்கம் பாட்டிக்கு புரியவில்லை.

“என்னடா சொல்ற.. மண்டு..??” என்று முகத்தை குழப்பமாய் சுருக்கினாள்.

“புரியலையா..?? சரி விடு..!! தாத்தா உன்மேல உயிரையே வச்சிருக்காரு பாட்டி..
தேவை இல்லாம அவரைப்போட்டு இப்படி டார்ச்சர் பண்ணாத..!!”

“அடப்போடா.. என் புருஷனை பத்தி எனக்கே சொல்ல வந்துட்டான்..?? எல்லாம் எனக்கு தெரியும்.. நீ உன் வேலையை பாத்துட்டு போ..!!”

பாட்டி முகத்தை வெட்டியவாறு சொன்னாள். அசோக் சலிப்பாய் தலையசைத்துக் கொண்டான். ‘இந்தப் பெண்களே இப்படித்தான்.. தனக்குரியவனை தானும் புரிந்து கொள்ள மாட்டார்கள்.. தன்னைமாதிரி அவனை புரிந்து கொள்ள வேறு ஆளே இல்லை என்று அடமும் பிடிப்பார்கள்..!!’ எப்படியோ போங்க என்று மனதுக்குள் முனுமுனுத்தவாறே அசோக் டைனிங் ரூமுக்கு வந்தான். அங்கே அவனுடைய அப்பா அமர்ந்திருந்த நிலையை பார்த்து சற்றே துணுக்குற்றான்.

கன்னத்தில் கைவைத்து.. கவலையே உருவாக.. தட்டில் கிடந்த தோசையை உண்ணக்கூட மனம் இல்லாமல்.. உறைந்து போய் அமர்ந்திருந்தார் மணிபாரதி..!! ‘என்னாயிற்று இந்த அப்பாவிற்கு..?? இப்படி இடிந்து போய் அமர்ந்திருக்கிறார்..?? அம்மா எதுவும் அவரை திட்டிவிட்டாளா..?? இன்று என்ன.. பெண்கள் ஆண்களை வறுத்தெடுக்கிற தினமா..??’

“டாடிக்கு என்னாச்சு மம்மி.. நீ ஏதும் திட்டிப்புட்டியா..??” அசோக் கிச்சன் பக்கமாக திரும்பி அம்மாவிடம் கேட்டான்.

“அட.. நான்லாம் ஒன்னும் அவரை திட்டலை..!!”

“அப்புறம்..??”

“அவரோட அர்ர்ருமை ரசிகர்ட்ட இருந்து லெட்டர் வந்திருக்கு.. அதை படிச்சதுல இருந்து இப்படி ஊமை மாதிரி உக்காந்திருக்காரு..!!”

“யாரு.. அந்த ஸ்ரீனியா..??”

“ம்ம்.. ஆமாம்..!!”

“மறுபடியும் இவரை திட்டி லெட்டர் போட்டிருக்கானா..??”

“ஆமாண்டா..!!”

பாரதி கடுப்புடன் சொல்லிவிட்டு கல்லில் தோசை மாவை ஊற்றி விரவி விட, அசோக் ‘ஹ்ம்ம்ம்..’ என்று பெருமூச்சு விட்டவாறே தன் அப்பாவிடம் சென்றான்.

“என்ன டாடி.. ரொம்ப திட்டிட்டானா…??”

“ஆமாண்டா.. கன்னாபின்னான்னு திட்டுறான்.. கண்கொண்டு பாக்க முடியலை அந்த லெட்டரை..!! டாடி இத்தனை வருஷமா கதை எழுதிருக்கேன்டா அசோக்.. இந்த அளவுக்கு எவனும் என்னை கேவலமா திட்டுனது இல்ல..!!” மணிபாரதி மிகவும் சோகமாக சொன்னார்.

“ஹ்ம்ம்.. அவனுக்கு என்னதான் பிரச்னையாம்..??”

“என்னத்த சொல்றது.. நான் இனிமே லவ் ஸ்டோரியே எழுதக் கூடாதாம்.. எழுதுன வரை போதுமாம்..!! இனிமேயும் எழுதினா.. பப்ளிக் ந்யூஸன்ஸ்னு என் மேல பொதுநல வழக்கு போடப்போறதா மிரட்டுறான்..!! நான் கதை எழுதுற பேனாவை.. கூவத்துல தூக்கி கடாச சொல்றான்.!!”

“இதுலாம் ரொம்ப ஓவர் டாடி.. உங்க ஸ்டோரி பிடிக்கலைன்னா படிக்காம விட வேண்டியதுதான.. ஏன் இப்படிலாம் பண்றான்..?? நீங்களும் பதிலுக்கு அவனை தாறுமாறா திட்டி ஒரு லெட்டர் போடுங்க..!!”

“இல்ல அசோக்.. அவனை அப்படி திட்டுறதுக்கு எனக்கு மனசு வரலை..!!”

“ஏன்..??”

“ஒருகாலத்துல இந்த ஸ்ரீனி என்னை எப்படிலாம் பாராட்டுவான் தெரியுமா..?? என்னை தெய்வம்னுவான்.. என்னை மாதிரி எழுத ஆளே இல்லைன்னு சொல்வான்..!!”

“ஓ.. அப்புறம் ஏன் இப்போ இப்படி திட்டுறான்..??”

“ஹ்ம்ம்… அப்போ லவ் பண்ணிட்டு இருந்தான்.. பாராட்டுனான்..!! இப்போ லவ் ஃபெயிலியர் ஆகிப்போச்சு.. திட்டுறான்..!!”

“இது என்ன டாடி அநியாயமா இருக்கு..?? அவனுக்கு லவ் ஃபெயிலியர் ஆனதுக்கு நீங்க என்ன பண்ணுவீங்க..?? விட்டா.. படிக்கிறவங்க வீட்டுல பவர் ஃபெயிலியர் ஆனா கூட உங்களை திட்ட ஆரம்பிச்சுடுவாங்க போல..??” அசோக் கிண்டலாக கேட்க மணிபாரதி மகனை ஏறிட்டு முறைத்தார்.

“ஏன்டா உனக்கு இப்படி ஒரு கெட்ட எண்ணம்..??”

“என்னாச்சு டாடி..??”

“பின்ன.. ஒருத்தன் திட்டுறதையே தாங்க முடியல.. பவர் ஃபெயிலியர்குலாம் திட்ட ஆரம்பிச்சா.. மொத்த தமிழ்நாடேல என் மொகத்துல காறி துப்பும்..!!”

“ஹாஹா..!! ஹ்ம்ம்.. என்னவோ போங்க..!! எனக்கு டைம் ஆச்சு.. உங்க தோசையை நான் எடுத்துக்குறேன்.. நீங்க அப்புறமா சாப்பிட்டுக்கங்க..!!”

அப்பா முன்பிருந்த ப்ளேட்டை இப்போது அசோக் எடுத்துக் கொண்டான். அப்படியே நின்றவாறே சாப்பிட ஆரம்பித்தான். தோசையை விண்டு சட்னியில் நனைத்து தொண்டைக்குள் போட்டான். ஆவி பறக்கிற தோசையை தாங்கிய கரண்டியுடன், டைனிங் ரூமுக்குள் நுழைந்த பாரதி, மகன் சாப்பிட்டுக்கொண்டிருப்பதை பார்த்ததும் பட்டென்று முகம் மாறினாள். அவனுடைய தலையில் நறுக்கென்று குட்டியாவாறே சொன்னாள்.

“அறிவு கெட்டவனே..!!”

“ஆஆஆஆ..!! இன்னைக்கு என்னாச்சு.. யாராவது யாரையாவது திட்டிட்டே இருக்கீங்க..?? நீ எதுக்கு இப்போ என்னை திட்டுற..??” அசோக் தலையை தேய்த்தவாறே அம்மாவிடம் திரும்பி கேட்டான்.

“எத்தனை தடவை சொல்றது.. குளிச்சுட்டுத்தான் சாப்பிடனும்னு..!!”

“ஐயோ.. குளிச்சுட்டேன் மம்மி..!!”

“குளிச்சுட்டியா..?? பொய் சொல்லாத.. பாத்தா அப்படி தெரியல..!!” பாரதி குழப்பமாய் அசோக்கையே மேலும் கீழும் பார்த்தாள்.

“ஆமாம்.. உனக்கு ஒன்னும் தெரியாது..!! தோசையை குடு.. போய் இன்னும் ரெண்டு போட்டு எடுத்துட்டு வா.. போ..!!”

எரிச்சலாக சொன்ன அசோக் தோசையைப் பறித்து தன் தட்டில் போட்டுக் கொண்டான். பாரதி தயங்கி தயங்கியே கிச்சனை நோக்கி நகர்ந்தாள். கிச்சன் வாசலுக்கு சென்றவள், மீண்டும் திரும்பி அசோக்கை ஒரு நம்பிக்கையில்லா பார்வை பார்க்க, அவன் இப்போது வாயில் தோசையுடன் பரிதாபமாக கத்தினான்.

“ஹையோ… நம்பு மம்மி..!! குளிச்சுட்டேன்..!!”

- தொடரும்

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்


அன்புள்ள ராட்சசி – பகுதி 7

$
0
0

அத்தியாயம் 5

சாப்பிட்டு முடித்து அசோக் வீட்டை விட்டு கிளம்பினான். தனது பைக்கில் பாலாஜி அட்வர்டைசிங்கை அவன் அடைந்த போது மணி 8.50..!! அவனை ஒன்பது மணிக்கு வர சொன்ன மோகன்ராஜ் பத்து மணிக்குத்தான் ஆபீஸ் வந்தார். பத்தரை மணிக்கு டிஸ்கஷன் ஆரம்பமானது. குளிரூட்டப்பட்ட அறையில்.. மோகன்ராஜும்.. அவருடைய அடிபொடிகள் ஐந்து பேரும்.. பிறகு அசோக்கும்..!!

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

அரைமணி நேரம் கூட நீடிக்கவில்லை அந்த டிஸ்கஷன்..!! வழக்கம் போல.. மோகன்ராஜ் தனது எண்ணத்தையும் எதிர்பார்ப்பையும்.. மிகுந்த ஈடுபாட்டுடன் அப்படியே உருகி உருகி.. அசோக்கிடம் எடுத்து கூறினார்..!! அசுவாரசியமாய் அனைத்தையும் கேட்டு முடித்த அசோக், ‘கேனத்தனமா இருக்கு ஸார்..!!’என்று கேஷுவலாக கூறினான்..!! கடுப்பான மோகன்ராஜும் ‘கெட் அவுட்..’ என்று தொண்டை கிழிய கத்தினார்..!! அசோக்கும் ‘ஹேரே போச்சு.. போ..’ என்று எழுந்து அறையை விட்டு வெளியேறினான்..!!

அசோக் ஆபீஸை அடைந்தபோது மணி பனிரெண்டை நெருங்கியிருந்தது. அவர்களுடைய அசிஸ்டன்ட்கள் இருவரும் எடிட்டிங் ரூமில் அமர்ந்து, ஹெட்ஃபோன்கள் அணிந்த காதுகளுடன், சிஸ்டத்தில் ஏதோ நோண்டிக் கொண்டிருந்தார்கள். அசோக் அவர்களை கடந்து ஆபீஸ் ரூமுக்குள் புகுந்தான். உள்ளே கிஷோர், வேணு, சாலமன்.. மூவரும் அமைதியாக அமர்ந்திருந்தனர்..!! ஏதோ ஃபைனான்ஸ் கம்பனியில் பணத்தைப் போட்டவர்கள் மாதிரி.. கவலை படர்ந்த முகத்துடன் குத்தவைத்திருந்தனர்..!!

அசோக்கிற்கு முதலில் எதுவும் புரியவில்லை. மூன்று பேர் முகத்தையும் மாறி மாறி பார்த்தான். அப்புறம் அவனும் ஒரு சேரில் அமர்ந்து, லேப்டாப் திறந்து மெயில் பாக்ஸ் ஓப்பன் செய்து பார்த்தான். அவன் சென்று சிறிது நேரம் ஆகியும் யாரும் அவனுடன் பேசாமல் போக, அசோக்கே இப்போது அந்த அமைதியை கலைத்தான். வேணுவை சைகையால் காட்டி சாலமனிடம் கேட்டான்.

“என்னடா ஆச்சு.. ஏன் இவன் சோகமா இருக்கான்..??”

“அவன் ஆளு அவனை திட்டிடுச்சாம்..!!” சாலமன் சோகமான முகத்துடனே பதில் சொன்னான்.

“ஏன்..??”

“அவ மூணாவது அண்ணனோட மூத்த பொண்ணுக்கு.. இன்னைக்கு மூக்கு குத்துற பங்க்ஷனாம்..!! காலைலேயே இவன் கால் பண்ணி விஷ் பண்ணலைன்னு கடுப்பு..!! கன்னாபின்னான்னு திட்டிவிட்டுட்டா..!!”

“ஓஹோ..!! சரி.. நீ ஏன் சோகமா இருக்குற..??” அசோக்கின் கேள்விக்கு இப்போது வேணு பதில் சொன்னான்.

“அவனுக்கும் அவன் ஆளுக்கும் சண்டை..!!”

“அதுக்குள்ளயா..?? நேத்து நைட்தான ஒண்ணா சேர்ந்தாங்க..??”

“ஆமாம்.. காலைலேயே புட்டுக்கிச்சு..!!”

“ஏன்.. என்னாச்சு..??”

“அவ ஏதோ புது ஸாரி கட்டிட்டு வந்திருப்பா போல இருக்கு.. இவன் கவனிச்சு பாத்துட்டு நல்லாருக்கு சொல்வான்னு எக்ஸ்பெக்ட் பண்ணிருப்பா போல..!!”

“இவன் நல்லாருக்குன்னு சொல்லலையா..??” அசோக் வேணுவை கேட்க,

“இல்ல மச்சி.. சொன்னேன்..!!” சாலமன் இடையில் புகுந்து பாவமாக சொன்னான்.

“அப்புறம் என்ன..??”

“இவன் நல்லாருக்குன்னு சொன்னது ஸாரியை இல்ல.. சாப்பிட்டுக்கிட்டு இருந்த பூரியை..!! அவ குருமாவை எடுத்து இவன் தலைல கொட்டிட்டு கெளம்பிட்டா..!!” வேணு சீரியஸாக சொல்ல, அசோக்குக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

“ஹாஹாஹாஹா..!! ஹையோ ஹையோ..!! ஹ்ம்ம்…. உங்களைப் பாத்தா காமடியாத்தாண்டா இருக்கு.. சொன்னா எவனாவது கேக்குறீங்களா..?? அப்படி எதுக்கு மானங்கெட்டு லவ் பண்ணனும்.. அப்புறம் இப்படி மனசு உடைஞ்சு உக்காந்திருக்கணும்..?? ம்ம்..??” சிரிப்புடன் சொன்னவன் பிறகு கிஷோரின் பக்கமாய் திரும்பி,

“ஹ்ம்ம்.. நீ ஏண்டா பேயறைஞ்சவன் மாதிரி உக்காந்திருக்க..??” என்று கேஷுவலாக கேட்டான். ஏற்கனவே அசோக்கை முறைத்துக் கொண்டிருந்த கிஷோர் இப்போது இன்னும் அதிகமாக முறைத்தான்.

“ஏன்..?? உனக்கு தெரியாதா..??” என்று இறுகிப்போன குரலில் கேட்டான்.

கிஷோர் கேட்டுக்கொண்டிருக்கும்போதே, அவனுடைய செல்போன் கிணுகிணுத்தது. உடனே பதறிப்போய் அந்த செல்போனை எட்டி எடுத்தான். டிஸ்ப்ளே பார்த்தவன், ‘ஹையோ.. கடவுளே..!!’ என்று தலையை பிடித்துக் கொண்டான். அழுவது போல பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு, கால் பிக்கப் செய்து காதில் வைத்தான்.

“ஹலோ.. சொல்லும்மா..!!” என்றான் பம்மிக்கொண்டு.

“…………………………”

“ஐயோ.. என்ன சங்கிம்மா நீ..?? இன்னுமா என் மேல உனக்கு நம்பிக்கை இல்ல..??”

“…………………………”

“இல்லம்மா.. இல்லம்மா..!! சத்தியமா நான் அப்படி சொல்லவே இல்ல..!!”

“…………………………”

“ஹையோ.. எத்தனை தடவை சொல்றது..?? அந்த வார்த்தையை நான் யூஸ் பண்ணவே இல்ல.. உன் அண்ணன்தான் எக்கச்சக்கமா எக்ஸ்ட்ரா பிட்டு போட்டு சொல்லிருக்கான்..!! என்னை நம்பு சங்கிம்மா.. ப்ளீஸ்..!!”

அடுத்த முனையில் சங்கீதா அதன்பிறகும் அவனை விடவில்லை போலிருக்கிறது. வார்த்தைகளை தாளித்து அவன் மீது கொட்டிக்கொண்டே இருந்திருக்க வேண்டும். கிஷோர் அவஸ்தையாய் நெளிந்தவாறே, நண்பர்களின் முகத்தை மாறி மாறி பார்த்தான். அப்புறம் ஏதோ திடீர் யோசனை தோன்றியவனாய், செல்போனை காதில் இருந்து சற்று தள்ளிப் பிடித்துக் கொண்டான்.

“ஹலோ.. ஹலோ..” என்று போலியாக கத்தினான்.

“…………………………”

“சங்கிம்மா.. நான் ட்ராவல் பண்ணிட்டு இருக்கேன்மா.. இங்க சிக்னல் சரியா கெடைக்கல.. நான் அப்புறமா பேசவா..??”

என்று சொல்லிவிட்டு பட்டென காலை கட் செய்தான். செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்யாமல், நெட்வொர்க் கனெக்டிவிட்டி மட்டும் இல்லாமல் போகுமாறு, செட்டிங் மாத்தினான். செல்போனை தூக்கி ஓரமாய் போட்டுவிட்டு, ‘யப்பாஆஆ…!!’ என்று சலிப்பும், நிம்மதியுமாய் பெருமூச்சு விட்டான். தலையை இப்படியும் அப்படியுமாய் பரபரவென உலுக்கிக் கொண்டான். சாலமனை ஏறிட்டு பரிதாபமான குரலில் சொன்னான்.

“காலைல ஆறு மணில இருந்துடா மச்சி.. நான் ஸ்டாப்பா ஓடிட்டு இருக்கு இந்த நான்சன்ஸ்..!! ஒரு மனுஷன் எவ்வளவுதான்டா தாங்குறது..?? ச்ச…!!! ஒரே வெறுப்பா இருக்குடா..!! எல்லாம் இந்தப் பன்னாடையால…”

என்று அசோக்கை கை நீட்டி அவன் வெறுப்பாக கத்திக் கொண்டிருக்கும்போதே, டேபிள் மீதிருந்த டெலிபோன் இப்போது ‘கிர்ர்ர்ர்.. கிர்ர்ர்ர்..’ என்று அலறியது. கிஷோர் மீண்டும் மிரண்டு போனான். கிலியடித்த மாதிரி அந்த டெலிபோனையே பார்த்தான். அப்புறம் வேணுவிடம் திரும்பி அவசரமாய் சொன்னான்.

“டேய் மச்சி.. நீ எடுத்து பேசுடா…!! சங்கியாத்தான் இருக்கும்.. நான் இங்க இல்லைன்னு சொல்லிரு.. எங்க போயிருக்கேன்னு கேட்டா.. எங்கயாவது ஈரோடு பக்கம் தூத்துக்குடி பக்கம் போயிட்டேன்னு சொல்லிரு..!!”

வேணு கால் அட்டன்ட் செய்தான். ரிசீவரை காதில் வைத்து ‘ஹலோ..’ என்றான். ஓரிரு வினாடிகளுக்கு அப்புறம், ரிசீவரை காதில் இருந்து விலக்கி, அதன் வாயைப் பொத்திவிட்டு கிஷோரிடம் இளிப்பாக சொன்னான்.

“சங்கி இல்ல மச்சி.. அந்த மோகன்ராஜ் மங்கி..!!”

சொல்லிவிட்டு வேணு ரிஸீவரை அசோக்கிடம் நீட்டினான். மோகன்ராஜ் இப்போது ஏன் ஃபோன் செய்திருக்கிறார் என்று அசோக்கிற்கு நன்றாகவே புரிந்தது. ஒருமாதிரி திருட்டுப் பார்வை பார்த்தவன், சற்றே தடுமாற்றமாய் சொன்னான்.

“ஹேய்.. அ..அவர் கிஷோர்ட்டதான் ஏதோ பேசணும்னு சொன்னாரு.. அ..அவனுக்காத்தான் இருக்கும்.. அவன்ட்ட குடு..!!”

என்று அழகாக எஸ்கேப் ஆனான். நண்பன் சொன்னதை உண்மை என்று நம்பிய கிஷோரும், வேணுவிடம் இருந்து ரிஸீவரை வாங்கினான். தன் காதில் வைத்துக்கொண்டான். குரலில் ஒரு மிடுக்கை வரவழைத்துக்கொண்டு கெத்தாக சொன்னான்.

“ஹாய் மிஸ்டர் மோகன் ராஜ்..!!”

அவ்வளவுதான்..!! அதன்பிறகு ஒரு நிமிடம்..!! மோகன்ராஜ் படபடவென பட்டாசாக வெடித்து தள்ளினார். படுகேவலமாக திட்டினார். கிஷோர் பேசுவதற்கே அவர் வாய்ப்பளிக்கவில்லை. ‘ஸார்.. அது வந்து.. இல்ல ஸார் அவன்.. நோ ஸார்..’ என்று பிட்டு பிட்டாக வார்த்தைகளை துப்பத்தான் கிஷோருக்கு இடைவெளி கிடைத்தது. மிச்ச நேரம் மொத்தமும் அவர் பொரிந்து தள்ளிவிட்டு ஃபோனையும் கட் செய்தார்.

கால் முடிந்தபிறகும் கிஷோர் சிறிது நேரம் ரிஸீவரையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான். அப்புறம் ரிஸீவரை அதனிடத்தில் வைத்தவன், முகமே செத்துப்போய் அசோக்கை பரிதாபமாக ஏறிட்டான். ‘ஏண்டா.. இப்பிடி..??’ என்று வடிவேலு மாதிரியான பாவனையுடன் பார்த்தான்.

“என்னடா மச்சி.. என்ன சொல்றார் மோகன்ராஜ்..??”

என்று அசோக் அவனிடம் இளிப்பாக கேட்க, கிஷோரால் அதற்கு மேலும் பொறுக்க முடியவில்லை. தன் சேரில் இருந்து குபீரென்று எழுந்தான். அப்படியே அசோக் மீது சரக்கென பாய்ந்தான். டேபிளில் இருந்த டெலிபோன், ஃபைல்ஸ், பென் ஸ்டாண்ட், ஸ்டேப்ளர் எல்லாம் கீழே விழுந்து மூலைக்கொன்றாய் சிதறி ஓடின. ஏதேதோ காகிதங்கள் அந்தரத்தில் பறந்தன. நழுவிய லேப்டாப் கீழே விழாமல், லாவகமாக பிடித்துக் கொண்டான் வேணு. நாற்காலிகள் ‘டமார்ர்ர்ர்..’ என்ற சத்துடன் அங்குமிங்குமாய் தெறித்து ஓடி கவிழ்ந்தன. கிஷோரும் அசோக்கும் தரையில் கட்டிப்புரண்டு உருண்டு கொண்டிருந்தார்கள்.

“மவனே.. இன்னைக்கு செத்தடா நீ..!!” கிஷோர் உச்சபட்ச கடுப்போடு கத்தினான்.

“டேய்.. லூசு.. சொல்றதை கேளுடா.. விடுடா..!!” அசோக் அவனுடன் சேர்ந்து உருண்டுகொண்டே கத்தினான்.

வேணுவுக்கும் சாலமனுக்கும் கொஞ்ச நேரம் என்ன செய்வதென்றே புரியவில்லை. அதிர்ச்சியில் சற்று தடுமாறியவர்கள், பிறகு சுதாரித்துக்கொண்டு சண்டையை விலக்கி விட்டார்கள். கிஷோரையும் அசோக்கையும் ஆளுக்கொரு பக்கமாய் பிடித்து இழுத்தார்கள்.

“டேய்.. இது ஆபீஸ்டா.. அஸம்ப்ளினு நெனச்சிங்களா.. அசிங்கமா சண்டைலாம் போட்டுக்கிட்டு..?? விடுங்கடா..!!”

அவர்களை பிரித்து விடுவதற்கு அரும்பாடு பட வேண்டியிருந்தது வேணுவுக்கும், சாலமனுக்கும்..!!

அதன் பிறகு ஒரு அரைமணி நேரம் கழித்து.. அவர்கள் எப்போதும் மதிய உணவு உண்ணுகிற ஃபுட்கோர்ட்டில் நான்கு பேரும் அமர்ந்திருந்தனர்..!! அசோக்கும் வேணுவும் டேபிளுக்கு ஒருபுறம் இருக்க, கிஷோரும் சாலமனும் அவர்களுக்கு எதிரே அமர்ந்திருந்தனர். சூழ்நிலை இன்னும் சற்று இறுக்கமாகவே இருந்தது. யாரும் யாருடனும் பேசிக்கொள்ளவில்லை. ஆளுக்கொரு உணவை வாங்கி வந்திருந்தவர்கள், அந்த உணவை அமைதியாக பொறுமையாக வாய்க்குள் தள்ளிக் கொண்டிருந்தனர்.

நான்கு அடுக்குகளுடன் வட்ட வடிவில் அமைந்த பிரம்மாண்டமான கட்டிடம் அது..!! கட்டிடத்தின் உட்புற மையப்பகுதி திறந்தவெளியாக இருக்கும்..!! நான்காவது மாடியில் பாலிகார்பனேட் தகடுகளால் வேயப்பட்ட மேற்கூரை..!! அதன் வழியே உட்புகும் சூரிய வெளிச்சம் தாராளமாய் அந்த கட்டிடத்தை நிறைத்திருக்கும்..!! கீழ் தளத்தில்தான் அந்த ஃபுட்கோர்ட்..!! பிஸ்ஸா முதல் பிரியாணி வரை.. பலதரப்பட்ட உணவுகளை விற்கும் பத்துக்கும் அதிகமான ரெஸ்டாரன்ட் கவுன்ட்டர்கள்..!! வாங்கிய உணவுகளை அமர்ந்து சாப்பிடுவதற்கு வசதியாக.. கீழ்த்தளத்தின் மையப்பகுதியில்.. முன்னூறு பேர் அமரக்கூடிய அளவுக்கு டேபிள்கள்.. சேர்கள்..!! மற்ற மூன்று தளங்களிலும்.. ஆடைகள், ஆபரணங்கள்,
செல்போன்கள், செருப்புகள் என.. விதவிதமான விற்பனை நிலையங்கள்..!!

நீண்ட நேர அமைதியை முதலில் வேணுதான் குலைத்தான். அசோக்கிடம் மெல்ல கேட்டான்.

“மோகன்ராஜோட என்னடா பிரச்னை..??”

“மோகன்ராசா அவன்..?? சரியான மொக்கைராசு..!! பேசாத அவனைப் பத்தி..!!”

“ப்ச்.. என்ன நடந்துச்சுன்னுதான கேக்குறேன்..??”

“அவன் என்னடா.. லூசு மாதிரி என்னன்னவோ சொல்றான்..!!”

“என்ன சொன்னான்..??”

“ரொமா…ண்டிக்கா ஒரு இஞ்சின் ஆயில் வெளம்பரம் வேணுமாம் அந்த வெண்ணைக்கு..!!”

“ஓ..!!”

“இஞ்சின் ஆயிலுக்கும் ரொமான்சுக்கும் என்னடா சம்பந்தம்..?? அதை சொன்னா.. கொஞ்சம் கூட புரிஞ்சுக்கவே மாட்டேன்றான்.. லூசுப்பய..!!”

“யாரு.. அவன் புரிஞ்சுக்க மாட்டேன்றானா..?? நீதாண்டா எதையும் புரிஞ்சுக்க மாட்டேன்னு அடம் புடிக்கிற..!!” கிஷோர் இடையில் புகுந்து எரிச்சலாக சொன்னான்.

“என்ன.. நான் என்ன புரிஞ்சுக்கல..?? இஞ்சின் ஆயிலையும் லவ்வையும் எப்படி லிங்க் பண்றது..??”

“உனக்கு லிங்க் பண்ண தெரியலைன்னு சொல்லு.. லிங்க் பண்ணவே முடியாதுன்னு மட்டும் சொல்லாத..!! எனக்கு ரெண்டு நாள் டைம் தர்றியா.. நான் ஒரு கான்சப்டடோட வரவா..??”

“ம்க்கும்.. கிழிச்ச..!!” அசோக் ஏளனமாக சொல்ல, இப்போது வேணு அவனிடம் கேட்டான்.

“அசோக்கு.. நீ பேசுறது தப்புன்னு தோணுதுடா எனக்கு..!! ஏன் ரொமாண்டிக்கா ஒரு இஞ்சின் ஆயில் வெளம்பரம் எடுக்க முடியாதுன்னு சொல்ற நீ..??” வேணு கேட்க, அவனை தொடர்ந்து சாலமன் இப்போது உற்சாகமாக ஆரம்பித்தான்.

“ஆமாம் மச்சி.. ஏன் முடியாதுன்னு சொல்ற..?? இங்க பாரேன்.. நான் ஒரு லைன் சொல்லவா..?? இஞ்சினையும் இதயத்தையும் லிங்க் பண்ணினா எப்படி.. ம்ம்..?? இதயத்துக்கு காதல் எவ்வளவு முக்கியமோ… இஞ்சினுக்கு ஆயில் அவ்வளவு முக்கியம்..!! எப்பூடி…???” சாலமன் கேட்டுவிட்டு பெருமையாக பார்த்தான்.

“ம்க்கும்.. இதயத்துக்கும் காதலுக்குமே எந்த சம்பந்தமும் இல்ல.. இதுல இதயத்துக்கும் இஞ்சினுக்கும் லிங்க் குடுக்குறியா நீ..?? நான்சென்ஸ்..!!” அசோக் சொல்ல, இப்போது கிஷோர் மற்றவர்களிடம் கேலியாக சொன்னான்.

“ஏய்.. விடுங்கடா.. இதெல்லாம் இவன்ட்ட போய் சொல்லிக்கிட்டு..!! இவனுக்கு இதுலாம் புரியாதுடா.. யாரையாவது லவ் பண்ணிருந்தா.. இதுலாம் புரியும்..!! இவனுக்கு புரியலன்னதும் நம்மள நான்சென்ஸ்ன்றான்..!!”

“டேய்.. ஆரம்பிச்சுட்டீங்களாடா மறுபடியும்..?? இந்த இஞ்சின் ஆயிலுக்காக இப்போ என்னை லவ் பண்ணுன்னு சொல்லப் போறீங்களாடா..??”

“இல்ல மச்சி.. கிஷோர் சொல்றதுல ஒரு பாயின்ட் இருக்கு..!! இப்போ.. எங்கள விடுடா.. நாங்கல்லாம் டெக்னீஷியன்ஸ்.. ஆனா நீ அப்படி இல்லடா..!! நீ ஒரு கிரியேட்டர் மச்சி.. ஆட் ஃபில்ம்ஸ் தாண்டி, சினி ஃபீல்ட் போகவும் ட்ரை பண்ணிட்டு இருக்குற.. எந்த ஒரு க்ரியேட்டருக்குமே காதல்ன்றது ரொம்ப முக்கியமான விஷயம்டா..!!”

“ஓ.. அப்போ லவ் எக்ஸ்பீரியன்ஸ் இல்லாதவன் க்ரியேட்டரா இருக்க முடியாதுன்னு சொல்றியா..??”

“இல்ல.. லவ் எக்ஸ்பீரியன்ஸ் இருக்குற கிரியேட்டர் ரொம்ப சக்ஸஸ்ஃபுல்லா இருக்க முடியும்னு சொல்றேன்..!! உனக்கு லவ் எக்ஸ்பீரியன்ஸ் இருந்திருந்தா.. மோகன்ராஜோட இப்படி நீ அர்த்தம் இல்லாம சண்டை போட்டு வந்திருக்க மாட்டேன்னு தோணுது.. அந்த இஞ்சின் ஆயில் வெளம்பரத்தை எப்படி ரொமாண்டிக்கா எடுக்கலாம்னு தின்க் பண்ண ஆரம்பிச்சிருப்பேன்னு தோணுது..!!”

“ஹையோ.. அதுக்கும் இதுக்கும் என்னடா சம்பந்தம்..!!” அசோக் கேட்க, கிஷோர் இப்போது எரிச்சலாக கத்தினான்.

“ஏய்.. சம்பந்தம் இருக்குதுடா வெண்ணை.. உனக்குத்தான் புரியல..!! உன்னாலலாம் நாங்க சொல்ற எதையுமே புரிஞ்சுக்க முடியாதுடா.. லவ்னா என்னன்னு புரிஞ்சுக்க முடியாது.. லவ் ஃபீலிங் பத்தி புரிஞ்சுக்க முடியாது.. லவ் பண்றவங்க மனசையும் புரிஞ்சுக்க முடியாது..!! உனக்கு அதுலாம் புரிஞ்சிருந்தா.. இப்படி அந்த மோகன்ராஜோட மல்லுக்கட்டிட்டு நிக்க மாட்ட.. உன் தங்கச்சிக்கும் எனக்கும் சண்டை மூட்டிவிட்டு வேடிக்கை பாக்க மாட்ட..!! ஏன்.. என்னைய, வேணுவை, சாலமனை, எங்க லவ்வை.. எதுக்கெடுத்தாலும் நக்கல் பண்ணி சிரிக்கிறல.. அதுலாம் சத்தியமா பண்ணமாட்ட..!! என்னடா.. நான் சொல்றது சரிதான..??”

கிஷோர் அவ்வாறு சொன்னதும், இப்போது வேணுவுக்கும் சாலமனுக்குமே சுருக்கென்று ஒரு விஷயம் மனதை தைத்தது. தங்கள் காதலையும், தாங்கள் படுகிற அவஸ்தையையும், அசோக் அடிக்கடி காமடி பண்ணி கலாய்ப்பது, அவர்களுக்கு எப்போதுமே ஒருவித கடுப்பை கிளப்பும். ‘இவனை ஒன்னும் செய்ய முடியலையே.. இவன் மட்டும் ஜாலியா இருக்கானே..??’ என்பது மாதிரியான கடுப்பு. அவர்கள் மனதில் உறைந்திருந்த அந்த கடுப்பு, இப்போது கிஷோருடன் சேர்ந்து அவர்களிடமிருந்தும் வெளிப்பட்டது.

“சரி விடு மச்சி..!! லவ் பண்றதுக்குலாம் ஒரு தில்லு வேணுண்டா.. அது நம்ம அசோக்கிட்ட இல்லைன்னு நெனச்சுக்க வேண்டியதுதான்..!!” சாலமன் கிண்டலாக சொல்ல, அசோக்குக்கு சுரீர் என்று கோவம் வந்தது.

“ஏய்.. ஓவரா பேசுறடா..!!”

“ஓவரா பேசுறனோ.. விக்கெட்டா பேசுறனோ.. உண்மையை பேசுறேன்.. போ போ..!!”

“ஆமாம் மச்சி.. உனக்கு எங்களோட கஷ்டம்லாம் புரியலடா.. லவ் பண்றவனுக்குத்தான் அதுலாம் புரியும்.. அதை மொதல்ல அக்ஸப்ட் பண்ணிக்கோ நீ..!!” தன் பங்குக்கு கொளுத்திப் போட்டான் வேணு.

“ஏய்.. ரொம்ப பேசாதீங்கடா.. என்னடா பெரிய கஷ்டம், உங்க கஷ்டம்..??” அசோக் ஏளனமாக கேட்க, இப்போது கிஷோர் அவனிடம் சவால் விடுவது மாதிரி சொன்னான்.

“என்ன.. எளக்காரமா இருக்கா உனக்கு..?? மவனே.. ஒரு பொண்ணோட பேசிப்பாருடா.. அவ கூட பழகிப்பாரு.. அப்போ தெரியும் எங்க கஷ்டம்..!! அவளுக்கு புடிச்ச மாதிரிலாம் நடந்துக்கிட்டு.. அவ இழுத்த இழுப்புக்குலாம் வளைஞ்சு குடுத்து.. நம்ம மேல நம்பிக்கை வரவைச்சு.. கொஞ்சம் கொஞ்சமா அவளை அட்ராக்ட் பண்ணி.. ஐ லவ் யூ சொல்ல வைக்கிறதுக்குள்ள.. உன் பருப்பு பரதநாட்டியம் ஆடுதா இல்லையான்னு பாரு..!!”

“ஹாஹா.. இதுலாம் வேற யார்ட்டயாவது போய் சொல்லு..!! நேத்துவரைகூட எனக்கு இதுல பெரிய ஐடியாலாம் இல்ல.. ஆனா நேத்து என் அம்மாட்ட பேசுனப்புறம்.. ஒரு விஷயத்துல நான் ரொம்ப கான்ஃபிடன்ட்டா இருக்கேன்..!!”

“எந்த விஷயத்துல..??”

“ஒரு பொண்ணை காதலிக்க வைக்கிறது ரொம்ப ஈஸின்ற விஷயத்துல..!!”

அசோக் அவ்வாறு படுசீரியஸாக சொல்ல, இப்போது அசோக்கை தவிர மற்ற மூவரும் கோரஸாக அவனை பார்த்து கைகொட்டி சிரித்தார்கள்.

“ஹாஹா… ஹாஹா… காமடி பண்ணாத மச்சி.. ஹாஹா…!!!”

“ஏய்.. என்னடா சிரிப்பு..?? நான் சீரியஸாத்தான் சொல்றேன்..!!”

“ஓ..!! ஓகேடா..!! அப்போ ஒன்னு பண்றியா..??”

“என்ன..??”

“இந்த ஃபுட்கோர்ட்ல இருக்குற ஏதாவது ஒரு பொண்ணோட பேசிப்பழகி.. அவளை உன்கிட்ட ‘ஐ லவ் யூ’ன்னு சொல்ல வச்சு காட்டுறியா..??” கிஷோர் கேஷுவலாக ஒரு சேலஞ்ச் ப்ரொபோஸ் செய்ய, அசோக் இப்போது சற்றே மிரண்டான்.

“ஏ..ஏய்.. எ..என்னடா சொல்ற.. லவ்லாம்.. இ..இப்படி..”

“ஏன்.. ஏன் தயங்குற..?? நீதான நேத்து சொன்ன..?? நீ லவ் பண்ணினா.. யாராவது ஒரு பர்ஃபக்ட் ஸ்ட்ரேஞ்சர் டுபுக்கைத்தான் லவ் பண்ணுவேன்னு..!! இங்க இருக்குறவளுக எல்லாரும் ஸ்ட்ரேஞ்சர்ஸ்தான்.. நாங்க யாராவது ஒரு பொண்ணை ச்சூஸ் பண்ணி தர்றோம்.. நீ அவளை லவ் பண்ண வச்சு காட்டு..!! தில் இருக்கா உனக்கு..??”

“இ..இல்ல.. இ..இதுலாம் வேலைக்காகாது..!!”

“ஹாஹா.. அப்போ நீ ஒரு டம்மிபீஸ்னு ஒத்துக்கோ..!!” கிஷோரின் வார்த்தைகள் அசோக்கை சுருக்கென்று தைக்க,

“ஏய்…!!” என்று அவனிடம் எகிறினான்.

“இந்த கோவமசுருக்குலாம் ஒன்னும் கொறைச்சல்மசுரு இல்ல..!!” கிஷோர் கூலாக சொன்னான்.

அசோக் இப்போது வாயடைத்துப் போனான். வகையாக மாட்டிக்கொண்ட மாதிரியான ஒரு உணர்வு அவனுக்கு..!! நண்பர்கள் மூவரும் அவனை ஒரு இளக்கார பார்வை பார்த்தபடி.. அவனுடைய பதிலுக்காக காத்துக்கொண்டிருக்க.. அவர்களுடைய பார்வையை அசோக்கால் எதிர்கொள்ள முடியவில்லை.. அவனையும் அறியாமல் அவனுடைய தலை மெல்ல மெல்ல கீழே தாழ்ந்தது..!! அவனுடைய நிலைமையை உணர்ந்த மற்ற மூவரும், வார்த்தைகளால் அவனை மேலும் சீண்டினர்..!!

“பாத்தியா எப்படி உக்காந்திருக்கான்னு..?? அடுத்தவனை பாத்து ஆயிரம் நொட்டை சொல்லலாம் மச்சி.. அவன் அவனுக்கு வந்தாத்தான் தெரியும் வாந்தியும் வயித்தாலயும்..!!” என்றான் வேணு.

“எங்களுக்குள்ள எத்தனை தடவை பிரேக்கப் ஆனாலும்.. திரும்ப திரும்ப அவளை எங்கிட்ட வரவைக்கிறேன் பாத்தியா.. அதுக்குலாம் ஒரு ஸ்டஃப் வேணும் மச்சி.. அந்த ஸ்டஃப் இல்லாதவன்லாம் இப்படித்தான்..!!” சாலமன் எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்த்தான்.

“விடுங்கடா.. அவன்கிட்ட ஏதோ வாய் இருக்கு.. நம்மகிட்ட ஏதோ காது இருக்குன்னு.. வக்கனையா பேசிட்டான்..!! பேச்சு மட்டுந்தான் அப்படி மச்சி.. அவனால முடியாதுன்னு அவனுக்கே தெரியும்..!!” கிஷோரின் வார்த்தைகள் அசோக்கின் தன்மானத்தை சீண்டிப் பார்த்தன.

‘இப்போது என்ன செய்வது..?? இவர்களுடைய சவாலை கெத்தாக ஏற்றுக்கொள்வதா.. இல்லை.. என்னால் முடியாது என்று நழுவி கேவலப்படுவதா..??’ அசோக் கண்களை மூடி ஒருகணம் நிதானமாக யோசித்தான். அம்மா, அப்பா, தங்கை, பாட்டி, பரந்தாமன், நண்பர்கள், நாய்க்குட்டிகள் என.. அனைவரும் இவனுடைய மனக்கண்ணில் தோன்றி.. இவனை சுற்றி நின்றுகொண்டு.. ‘காதலித்துப்பார்.. காதலித்துப்பார்..’ என்று உரத்த குரலில் கத்தினார்கள்..!!

ஒரு ஐந்தாறு வினாடிகள் அசோக் அந்தமாதிரி விழிகள் மூடி அமர்ந்திருப்பான். அப்புறம் பட்டென இமைகளை பிரித்து, நண்பர்கள் மூவரையும் தைரியமாக ஏறிட்டான். மிடுக்கான குரலில் சொன்னான்.

“ஓகேடா..!! பொண்ணை ச்சூஸ் பண்ணுங்க.. நீங்க யாரை ச்சூஸ் பண்றிங்களோ.. அந்தப்பொண்ணை நானும் லவ் பண்றேன்.. அவளையும் என்னை லவ் பண்ண வைக்கிறேன்..!!”

அசோக் அவ்வாறு கெத்தாக சவாலை ஏற்றுக் கொண்டதும், இப்போது நண்பர்கள் மூவருக்கும் சப்பென்று போனது..!! ‘அவன் இந்த சவாலுக்கு ஒத்துக்கொள்ள மாட்டான்.. அதை வைத்தே காலம் முழுவதும் அவனை கலாய்க்கலாம்..’ என்றுதான் அவர்கள் எண்ணியிருந்தார்கள்..!! இப்படி அவன் ஏற்றுக்கொண்டது மற்றவர்களுக்கு ஒருவித ஏமாற்றத்தையே தந்தது. இருந்தாலும் இப்போது வேறுவிதமான எண்ணமும் எதிர்பார்ப்பும் அவர்களுடைய மனதில் கிளம்பி, அவர்களை நிமிர்ந்து அமரவைத்தன.

“நெஜமாத்தான் சொல்றியா..??” கிஷோர் தன்னுடைய முகத்தை அசோக்கின் முகத்துக்கு அருகே எடுத்துச் சென்று கேட்டான்.

“எஸ்..!!”

“அப்புறம் பேக் அடிக்க மாட்டியே..??”

“ஹஹா… சப்பை.. சப்பை மேட்டர்டா இது..!!”

“ஓகே..!! கூல்..!!”

சொல்லிக்கொண்டே கிஷோர் அவனுடைய சேரில் வசதியாக சாய்ந்து கொண்டான். மற்றவர்களிடம் திரும்பி சொன்னான்.

“ஓகேடா..!! ரெடியா நீங்க.. செலக்ட் பண்ணலாமா..??”

“நீயே யாரையாவது செலக்ட் பண்ணு கிஷோர்.. நீதான் இவன்கிட்ட ரொம்ப அனுபவிச்சிருக்குற..!!” அசோக்கின் தோளை பிடித்து அமுக்கியவாறே சொன்னான் வேணு.

“ஆமாம் மச்சி.. நீயே செலக்ட் பண்ணு..!!” வேணுவை ஆமோதித்தான் சாலமனும்.

“என்னடா…?? உனக்கு ஓகே வா..??” அசோக்கிடம் கேட்டான் கிஷோர்.

“ம்ம்.. நோ ப்ராப்ளம்..!!”

அசோக் சம்மதித்ததும், கிஷோர் இப்போது தன் தலையை நைன்ட்டி டிக்ரீ இடது பக்கமாக திருப்பினான்..!! மிக மிக பொறுமையாக தனது தலையை சுழற்றி.. அந்த ஃபுட்கோர்ட்டில் அலைந்து திரிந்த, அமர்ந்து உண்கிற பெண்களை.. ஒவ்வொருவராக கவனமாக பார்த்துக் கொண்டே வந்தான்..!!

“ஏய்.. பாத்துடா.. கல்யாணம் ஆன ஆன்ட்டி.. பல்லு போன பாட்டிலாம் செலக்ட் பண்ணிட போற.. அதுலாம் நம்மால முடியாது..!!” அசோக் கிண்டலாக சொன்னான்.

“ஹேய் தெரியுண்டா.. நீ மூடு…!!” பெண்கள் மீதிருந்த பார்வையை விலக்காமலே கிஷோர் சொன்னான்.

“அப்புறம் இன்னொரு மேட்டரு..”

“என்ன…??”

“என் மேல இருக்குற கடுப்புல ஏதாவது சப்பை ஃபிகரை செலக்ட் பண்ணிடாத.. என் ரேஞ்சுக்கு ஏத்த மாதிரி.. பொண்ணு அப்படியே பட்டாசா.. சூப்ப்ப்பர் ஃபிகரா இருக்கணும்..!!”

“கவலையே படாத மச்சி…!! சூப்ப்ப்பர் ஃபிகர்தான் உனக்கு சூப்ப்ப்பரா சூப்பு குடுப்பா.. சூப்பர் ஃபிகரே செலக்ட் பண்ணித் தர்றேன் உனக்கு..!!”

மேலும் கால் நிமிடம் ஆனது..!! கொஞ்சம் கொஞ்சமாய் சுழன்று கொண்டே வந்த கிஷோரின் பார்வை.. அவனுக்கு எதிரே அமர்ந்திருந்த அசோக்கின் பின்புறமாக வந்ததும்.. அப்படியே நின்றது..!! அவனுடைய முகத்தில் இப்போது ஒருவித திருப்தி பரவியது..!! ‘சட்’ என்று விரலை ஒருமுறை சொடுக்கினான்..!! ஆட்காட்டி விரலால் அசோக்கின் பின்பக்கமாக சுட்டிக்காட்டி..

“அவ..!!” என்றான்.

உடனே மற்ற மூவரும் அடித்துப் பிடித்துக்கொண்டு அவனுடைய விரல் காட்டிய திசையில் திரும்பினார்கள். அந்த திசையில் இருந்த ஐம்பத்து சொச்ச பெண்களையும், பரபரவென பார்வையால் அலசினார்கள். ‘ஏய்.. யாருடா.. யாருடா…’ என்று ஆளாளுக்கு குழப்பமாய் கேட்டார்கள்.

“அவடா.. தனியா நடந்து வர்றா பாரு.. ப்ளாக் டி-ஷர்ட்.. ஷோல்டர் பேக்..!!”

கிஷோர் சொன்னதும் அசோக்கின் பார்வை ‘சர்ர்ர்ர்’ என்று மற்ற பெண்களை ஃபில்டர் செய்தது..!! அந்த ப்ளாக் டி-ஷர்ட் பிம்பத்தை தேடி கண்டுகொண்டு.. ‘ஜிவ்வ்வ்’ என்று ஜூம் செய்தது..!! ஜூம் செய்ததுமே அசோக் இன்ஸ்டண்டாய் ஒரு இன்ப அதிர்ச்சியில் திளைக்க ஆரம்பித்தான்..!! நடப்பது கனவா நனவா என்று நம்ப முடியாமல் திகைத்தான்..!!

அவள்.. அந்தப்பெண்.. நேற்று இரவு இதே இடத்தில் சந்தித்தானே.. அவள்..!! இவனுடைய கனவில் வந்து கங்கனம் ஸ்டைல் டான்ஸ் ஆடினாளே.. அவள்..!! ‘யாருமே உன்னை அட்ராக்ட் பண்ணினதில்லையா’ என்று அம்மா கேட்டபோது மனதுக்குள் வந்து போனாளே.. அவள்..!! பளிச்சிடும் பால்நிலா முகத்துடனும்.. பளபளக்கிற செர்ரிப்பழ உதட்டுடனும்.. காதில் வளையம் அசைந்தாட.. காற்றில் கார்குழல் அலைபாய.. கழுத்துக்கு கீழே கவர்ச்சித் திமிறலும்.. இடுப்புக்கு கீழே இருகுட வீணையுமாய்.. அழகு மொத்தைத்தையும் அபகரித்துக் கொண்டவள் போல.. அரபுக்குதிரை எனவே அடியெடுத்து நடந்து வந்தாள்..!!

‘என்ன ஒரு ஆச்சரியம் இது..?? என் மனதில் ஏற்கனவே ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியிருந்தவளை.. கிஷோரின் விரல் எப்படி சரியாக சுட்டிக் காட்டுகிறது..?? இவள்தான் எனக்காக விதிக்கப்பட்டவளோ..?? ‘அடிக்கடி உன் கண்ணு முன்னாடி கூட வந்து போயிருப்பா.. உனக்குத்தான் அடையாளம் கண்டுபிடிக்க தெரியல..’ என்று அம்மா சொன்னாளே.. இவள்தான் அவளோ..?? உண்மைதானா..?? இறைவன் எனக்கே எனக்கென அனுப்பி வைத்தவள் இவளேதானா..?? இத்தனைநாள் நான்தான் இமை திறந்து பாராமலே இருந்தேனா..??’

“என்னடா மச்சி.. பேச்சையே காணோம்..?? ஆளு எப்படி..??” கிஷோரின் கேள்விக்கு அசோக் பதில் சொல்வதற்கு முன்பே,

“மச்சீஈஈ… செம்ம்மயா இருக்குறாடா..!!!” ஜொள்ளு விட்டவாறு சொன்னார்கள் சாலமனும் வேணுவும். அசோக் சட்டென கடுப்பானான்.

“தலையை திருப்புங்கடா தறுதலைங்களா.. தங்கச்சி முறை ஆவுது அவ உங்களுக்கு..!!”

என்றவாறு அசோக் அவர்கள் இருவரது தலையையும் பிடித்து வலுக்கட்டாயமாக திருப்பினான். அசோக்கின் வார்த்தையில் இருந்த உண்மை உறைக்கவும், சாலமனும் வேணுவும் முகம் வாடிப் போனார்கள். இப்போது அசோக்கும் திரும்பி அமர்ந்தான். கிஷோர் அதற்காகத்தான் காத்திருந்த மாதிரி அவனிடம் கேட்டான்.

“என்னடா.. ஓகேவா..??”

“ம்ம்… டபுள் ஓகே..!!” அசோக் சொல்லிக்கொண்டிருக்கும்போதே சாலமன் ஒரு சந்தேகத்தை கிளப்பினான்.

“மச்சி.. எனக்கு ஒரு டவுட்டு..!!”

“என்னடா..??” கிஷோர் கேட்டான்.

“அவளை பாத்தா காலேஜ் பொண்ணு மாதிரிதான் இருக்குது.. எப்படியும் கல்யாணம்லாம் ஆகிருக்காது..!! ஆனா.. அவ வேற யாரையாவது லவ் பண்ணிட்டு இருந்தான்னா..?? ஏன் கேக்குறேன்னா.. இப்படி லட்டு மாதிரி இருக்குறவளுகளைலாம்.. இவ்வளவு நாளு எவனும் விட்டு வைக்க மாட்டானுக மச்சி..!! அல்ரெடி ஒரு அம்பது பேராவது அப்ளிகேஷன் போட்ருப்பானுக.. அதுல ஏதாவது ஒரு அப்ளிகேஷனுக்கு அவ அப்பாயின்ட்மன்ட் ஆர்டர் குடுத்திருந்தா..??” சாலமனின் சந்தேகத்தை கிஷோர் கேஷுவலாக தீர்த்து வைத்தான்.

“ஸோ வாட்..?? அப்பாயின்ட்மன்ட் ஆர்டர் குடுத்தவனுக்கு டிஸ்மிஸ் ஆர்டர் வாங்கிக் குடுக்குறது.. நம்ம பையனுக்கு ஒரு எக்ஸ்ட்ரா வொர்க்… அவ்வளவுதான்..!!”

“என்னடா சொல்ற..??”

“ஆமாம்..!! சப்போஸ் அவ வேற யாரையாவது லவ் பண்ணிட்டு இருந்தா.. இவன் அந்த லவ்வை எப்படியாவது கெடுத்து நாசமாக்கி.. அவளுக்கு இவன் மேல புதுசா லவ் வரவைக்கனும்.. அதுதான் தில்லு..!! எப்புடி..?? ம்ம்ம்ம்… என்னடா.. டீல் ஓகேதான..??”

கிஷோர் அசோக்கை பார்த்து மீண்டும் கேட்டான். அல்ரெடி அந்தப்பெண்ணுடன் கனவுலகில் சஞ்சரிக்க ஆரம்பித்திருந்த அசோக், எங்கேயோ ஆகாயத்தை வெறித்தவாறே சொன்னான்.

“ஹ்ஹ.. நான் டீல்க்கு ஓகே சொல்லி ரொம்ப நேரம் ஆச்சு மச்சி..!!”

“அப்புறம்..??” கிஷோர் கேட்க,

“அப்புறம் என்ன..??” அசோக் திருப்பி கேட்டான்.

“போ.. போய் வேலையை ஆரம்பி.. அவ கூட போய் பேசு.. போ..!!”

“இப்போவேவா..??” அசோக் அப்பாவியாய் கேட்க, கிஷோர் இப்போது கிண்டலாக சொன்னான்.

“டேய்.. அவ என்ன உன் பக்கத்து வூட்டு ஆயான்னு நெனச்சியா..?? நெனச்சப்பலாம் போய் கடலை போட்டு வர்றதுக்கு..?? இன்னும் பத்து நிமிஷத்துக்கப்புறம் அவ எங்க இருப்பான்னே நம்ம யாருக்கும் தெரியாது.. இனிமே அவளை லைஃப்ல திரும்ப மீட் பண்ணுவமான்னும் தெரியாது..!! யூ.. பெட்டர் ஸ்டார்ட் நவ்..!!”

கிஷோரின் கிண்டலில் இருந்த உண்மை அசோக்கை சுருக்கென்று குத்தியது. ‘உண்மைதான்.. இனி இவள் என் வாழ்வில் திரும்ப வருவாள் என்று என்ன நிச்சயம்..?? இன்றே இவளை இம்ப்ரஸ் செய்தாக வேண்டும்.. அவளுடய தொடர்பு விவரங்கள் அறிந்தாக வேண்டும்.. தாமதிக்கிற ஒவ்வொரு வினாடியும் தவறுதான்.. கிளம்பு அசோக்..!!’

அசோக் இப்போது பட்டென சேரில் இருந்து எழுந்து கொண்டான். ‘ஆல் தி பெஸ்ட் மச்சி..’ என்ற நண்பர்களை அலட்சியம் செய்தவாறு திரும்பி நடந்தான். அந்த தேவதையை குறி வைத்து விறுவிறுவென நகர்ந்தான். அவளோ விம்மிய மார்புகள் கிடுகிடுக்க நடைபோட்டு, இவனுக்கு நேர் எதிரே வந்து கொண்டிருந்தாள். இருவருக்கும் இடையில் ஒரு ஐந்தடிதான் இடைவெளி என்கிற நிலையில் அவள் திடீரென நின்றாள். சட்டென இடது பக்கம் திரும்பி நடந்தாள். அதை எதிர்பாராமல் ஒருகணம் திணறிய அசோக், பிறகு சமாளித்துக்கொண்டு அவளை பின்தொடர்ந்தான்.

அவள் ஒரு பிஸ்ஸா ரெஸ்டாரன்ட் கவுன்ட்டர் நோக்கி சென்றாள். ஆர்டர் கொடுப்பதற்காக அல்ரெடி காத்திருந்த இருவருடன் மூன்றாவது ஆளாக சேர்ந்து கொண்டாள். அவளுக்கு அடுத்து, தான் இடம்பிடிக்க வேண்டும் என்று எண்ணிய அசோக்கும், அவசரமாக அவளை நோக்கி நகர்ந்தான். ஆனால் இவன் க்யூவில் சென்று நிற்பதற்குள், இடையில் இன்னொரு இடியட் வந்து புகுந்து கொண்டான். அசோக் ‘ச்ச..!!’ என்று வெறுப்பாக ஒரு சலிப்பை உதிர்த்தான்.

இடையில் நின்ற அந்த இடியட்டையும் மீறி, அவளுடைய மேனி நறுமணம் அசோக்கை தாக்கியது. ஒருவித மயக்கத்தை அவனுக்கு உண்டு பண்ணியது. கருகருவென மினுமினுத்த அவளது கூந்தல் வனப்பும், காதில் குலுங்குகிற அந்த பிளாஸ்டிக் வளையங்களுமே அவனுடைய மனதை கிறங்கடித்தன. ஒருமுறை பின்னால் திரும்பி நண்பர்களை பார்த்தான். அவர்கள் இவனையேதான் பார்த்துக் கொண்டிருந்தனர். ‘அவளிடம் பேசு.. பேசு..’ என்பதுபோல சைகை செய்தனர்.

- தொடரும்

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

அன்புள்ள ராட்சசி – பகுதி 8

$
0
0

அசோக் இப்போது மீண்டும் இந்தப்பக்கம் திரும்பிக் கொண்டான். ‘சரி.. அவளிடம் மெல்ல பேச்சு கொடுக்கலாம்..’ என்று மனதை தயார்படுத்திக் கொண்டான். கொஞ்சமாய் எச்சில் கூட்டி விழுங்கிக் கொண்டான். சற்றே நகர்ந்து.. தனக்கு முன் நின்றிருந்தவனை தாண்டி.. அவளை அருகாக அணுகி.. ‘ஹலோ.. எக்ஸ்க்யூஸ் மீ..’ என்று அவன் சொல்வதற்கும்.. இடையில் நின்றிருந்த அந்த இடியட்.. அவளுடைய பின்புறத்தை ‘தட்..!!’ என்று தட்டுவதற்கும்.. சரியாக இருந்தது..!!

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

சரக்கென்று திரும்பினாள் அவள்..!! அவளுடைய முகம் ஆத்திரத்தில் இன்ஸ்டண்டாக சிவந்து போயிருந்தது..!! ‘யூ.. ஸ்கவுண்ட்ரல்..!!’ என்று கத்தியவாறு அந்த இடியட்டின் சட்டையை கொத்தாகப் பற்றினாள். அவளுடைய புறங்கையை வீசி ‘பளார்ர்.. பளார்ர்.. பளார்ர்..’ என்று அவன் கன்னத்தில் அறைய ஆரம்பித்தாள்.

“உனக்குலாம் அக்கா தங்கச்சி இல்ல.. அவளுகள போய் இப்படி பின்னால தட்ட
வேண்டியதுதான..??”

அறைந்துகொண்டே பற்களை கடித்து அலறினாள். அவளுடைய ஆவேசத்தில் அசோக் அப்படியே ஆடிப்போனான். அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றிருந்தான். அறை வாங்கியவன் அவளுடைய பிடியில் இருந்து தப்பிக்க.. தன் உடலை ஒரு சிலுப்பு சிலுப்பினான்..!! பிடியில் இருந்து விலகி பின்னால் சரிந்தான்.. பேலன்ஸ் கிடைக்காமல் தடுமாறி.. யாரோ சாப்பிட்டுக்கொண்டிருந்த டேபிள் மீது சென்று விழுந்தான்..!! அமர்ந்திருந்தவர்கள் எழுந்து கொள்ள.. பிரியாணியோ பீஸ்புலாவோ கீழே விழுந்து சிதறியது..!!

அவள் இப்போது தனது வலது காலை உயர்த்தி, அணிந்திருந்த செருப்பை அவசரமாய் கழற்றினாள்..!!

“உன்னலாம் செருப்பால அடிக்கனுண்டா…!!”

கத்திக்கொண்டே கழற்றிய செருப்புடன் அவன் மீது பாய, அவன் டேபிளிலிருந்து தரையில் உருண்டு விழுந்தான். விருட்டென எழுந்து.. ‘விட்டால் போதும்..’ என்று விழுந்தடித்துக்கொண்டு ஓடினான். மொத்த ஃபுட் கோர்ட்டும் இப்போது அப்படியே அமைதியில் உறைந்து போயிருந்தது.. அனைவரும் திரும்பி இவளையே பார்த்தனர்..!! இவளோ ஆத்திரம் கொஞ்சமும் குறையாமல்.. அலறியடித்து ஓடுகிற அவனையே வெறித்துக் கொண்டிருந்தாள்..!! ‘புஸ்.. புஸ்…’ என்று அவள் கோப மூச்சு விட்டதில்.. அவளுடைய மார்புகள் ரெண்டும் ‘குபுக்.. குபுக்..’ என மேலும் கீழும் ஏறி இறங்கிக் கொண்டிருந்தன..!! இன்னும் தணியாத சினத்துடன் முகமும் உதடுகளும் துடித்துக்கொண்டிருந்தன..!! ‘பொறுக்கி.. ராஸ்கல்..!!’ என்று அவளது வாய் முனுமுனுத்தது..!! அசோக் அகலமாய் திறந்த விழிகளுடன்.. ‘ஆ’வென்று பிளந்த வாயுடன்.. அவளையே பார்த்தவாறு.. சிலை மாதிரி நின்றிருந்தான்..!!

இப்போது அவள் சரக்கென்று தலையை சிலுப்பி அசோக்கை பார்த்தாள்..!! அவளுடைய கண்களில் அப்படி ஒரு கோபக்கனல்.. முகத்தில் அப்படி ஒரு ரௌத்திரம்.. உடம்பில் அப்படி ஒரு விறைப்பு..!! கையிலிருந்த செருப்பை படக்கென்று உயர்த்தினாள்.. அசோக்குடைய முகத்துக்கு அரை அடி நெருக்கமாக.. அந்த செருப்பை இப்படியும் அப்படியுமாய் ஆட்டியவாறு.. சூடாகவும், சீற்றமாகவும் கேட்டாள்..!!

“ஹலோ மிஸ்டர்..!!!! உங்களுக்கு என்ன வேணும்..???”

அவ்வளவுதான்…!! அசோக் அப்படியே வெலவெலத்துப் போனான்..!! முதுகுத்தண்டில் யாரோ ஐஸ் கத்தி செருகிய மாதிரி இருந்தது அவனுக்கு..!! ஜிவ்வென்று ஒரு பய சிலிர்ப்பு நாடி நரம்பெல்லாம் ஓட.. விரல்கள் எல்லாம் நடுநடுங்க ஆரம்பித்தன..!! அவனையும் அறியாமல் அவனுடைய கன்னங்கள் இரண்டையும் கைகளால் படக்கென்று பொத்திக் கொண்டான்..!!

“ஒ..ஒன்னும்.. ஒ..ஒன்னும் இல்லைங்க.. ந..நத்திங்..!!”

தொண்டையில் சிக்கிக்கொண்ட வார்த்தைகளை கஷ்டப்பட்டு வெளியே துப்பினான்..!! துப்பி முடித்ததும் அவசரமாய் திரும்பினான்..!! கீ கொடுத்த பொம்மை மாதிரி கிடுகிடுவென தன் நண்பர்களை நோக்கி நடக்க ஆரம்பித்தான்..!!

அத்தியாயம் 6

அந்த நாளும் அடுத்த நாளும் அசோக்கிற்கு ஒருவித பிரம்மையும் பிரச்னையுமாகவே கழிந்தன..!! ஆசைஆசையாக பேச சென்றவனின் மனதை.. அந்தப் பெண்ணுடைய அனல் கக்கும் பார்வையும்.. அவள் கழற்றி கையிலெடுத்த செருப்பும்.. அந்த செருப்பின் அகலமான அடிப்புறமும்.. அதில் ஓரமாய் ஒட்டியிருந்த பபிள்கமும்.. என எல்லாமும் சேர்ந்து.. ரொம்ப.. ரொம்பவே பாதித்துவிட்டன..!! அந்த பாரதிக்கு.. ‘பார்க்கும் மரங்கள் எல்லாம் பச்சை நிறம்’ தோன்றிய மாதிரி.. இந்த பாரதி மைந்தனுக்கு.. காணும் இடங்கள் எல்லாம் கலர் கலராய் செருப்புகள்தான் தோன்றின..!!

“என்னடா.. வெறும் சாதத்தையே சாப்பிட்டுட்டு இருக்குற.. இந்தா.. இதை கொஞ்சம் கடிச்சுக்கோ..!!” என்றவாறு, அசோக்கின் அம்மா அவனுடைய வாய்க்கருகே செருப்பை நீட்டினாள்.

“மம்மீஈஈ..!!!!” அலறியே விட்டான் அசோக். அவனுடைய முகம் பட்டென வியர்த்துப் போனது.

“அ..அசோக்கு… அசோக்கு… என்னப்பா ஆச்சு..??” பாரதி பதற்றமும் பயமும் தொற்றிக்கொண்டவளாய் கேட்டாள்.

“ஒ..ஒன்னும்.. ஒ..ஒன்னும் இல்ல மம்மி..!!”

அம்மாவின் கையில் இருப்பது அப்பளம்தான் என்று புரிந்ததும், சற்றே நிம்மதியடைந்த அசோக், சமாளிக்கும் விதமாய் சொன்னான். ஆனால் அப்புறமும் பாரதி சமாதானம் ஆகாமல்,

“எ..என்னடா நீ… இந்தா.. இந்த தண்ணியை கொஞ்சம் குடி..!!”

என்றவாறே, தண்ணீர் டம்ளரை எடுத்து அவளே தன் மகனுக்கு நீர் புகட்டினாள். அன்று மாலை அசோக் வீடு திரும்பியதில் இருந்தே, அவனிடம் ஒரு வித்தியாசத்தை உணர்ந்திருந்த பாரதி, ‘எம்புள்ளைக்கு என்னாச்சுன்னு தெரியலையே..?? எதைப்பாத்து பயந்தான்னு புரியலையே..?? ஒத்தை ஆளா எத்தனை பேய்ப்படம் வேணா பார்ப்பானே..?? இன்னைக்கு அப்பளத்தை பாத்தாலே அனகோண்டாவை பாத்தவன் மாதிரி அலர்றானே..?? காளியாத்தா மாரியாத்தா.. காமாட்சி மீனாட்சி.. கருமாரி மகமாயி.. நீங்கதான் எம்புள்ளைக்கு தொணை இருக்கணும்டியம்மா..’ என்று மனதுக்குள்ளாகவே கவலையும் ரகசியமுமாய் வேண்டிக்கொண்டாள்.

அசோக்கிற்கு காணும் இடங்கள் மட்டும் அவ்வாறு அல்ல..

அந்தப்பெண் ஏற்படுத்திய டென்ஷன் தாங்காமல்.. சலம்புகிற மைன்ட் சனியனை சமாதானம் ஆக்கலாம் என்று.. ஆபீஸை விட்டு வெளியேறி.. அடுத்த தெருவில் இருக்கும் பெட்டிக்கடைக்கருகே.. ஆகாயத்தை வெறித்தபடி.. புகை இழுத்து விட்டுக்கொண்டிருந்தான்..!! புகையின் நடுவினிலும்.. அவளுடைய பூமுகமே மசமசப்பாய் தெரிந்துகொண்டிருந்த வேளையில்.. வந்து சேர்ந்தான் அவன்..!! முழங்காலுக்கு மேலே ஏற்றிக்கட்டப்பட்ட லுங்கியும்.. முழங்கைக்கு மேலே சுருட்டிவிடப்பட்ட சட்டையும்.. முகம் நிறைய தாடியும்.. வாயில் நீட்டிய பீடியுமாய்..!!

“ஸார்.. கொஞ்சம் செருப்பு குடுக்குறீங்களா..??”

“என்னது..????’ அசோக் அதிர்ந்து போய் அந்த ஆளைப் பார்த்தான்.

“செருப்பு ஸார்.. செருப்பு செருப்பு செருப்பு..!!!!”

அந்த ஆள் கண்ணை சிமிட்டிக்கொண்டே, திரும்ப திரும்ப அந்த வார்த்தைகளை உச்சரித்த விதம், அசோக்கை கேலி செய்வது போல இருக்க, கடுப்பான அசோக் கண்ட்ரோல் இழந்து போய், அந்த ஆளுடைய சட்டையை பிடித்துவிட்டான்.

“என்னடா கேட்ட..?????” என்று பற்களை கடித்தான். அந்த ஆளோ அசோக்கின் திடீர் கோவத்தில் மிரண்டு போனான்.

“ஸார்.. என்னா ஸார் இது.. நெருப்புதான கேட்டேன்..?? இஷ்டம்னா குடுங்கோ.. இல்லனா விடுங்கோ.. எதுக்கு சொக்காலாம் புடிக்கிறீங்கோ..??” அசோக்கை ஒருமாதிரி ஏற இறங்க பார்த்தவாறே, அந்த இடத்தை விட்டு அகன்றான்.

எஸ்…!!! கேட்கும் ஒலிகளில் கூட..!!

அசோக்கின் நண்பர்கள் அன்று முழுக்க செம குஷியில் இருந்தார்கள்..!! ‘மாட்டுனான்டா ஒரு மானஸ்தன்’ என்பது மாதிரியான குஷி..!! அன்று முழுதும் அந்த செருப்பு மேட்டரை சொல்லியே, அசோக்குக்கு வெறுப்பு மேல் வெறுப்பு ஏற்றினார்கள்..!! ‘கூந்தல் கருப்பு.. குங்குமம் சிகப்பு..’ பாடலை ரீமிக்ஸ் செய்து பாடி.. கடுப்பு மேல் கடுப்பு கூட்டினார்கள்..!! சாலமன் பாட..

“டி-ஷர்ட்டு கருப்பு..!!”

“ஆஹா..!!” வேணு ஒத்து ஊதினான்.

“அவ கையில செருப்பு..!!”

“ஓஹோ..!!”

“அடங்கிப்போச்சு.. பையன் கொழுப்பு..!!”

“ஓஹொஹோஹஹோ.. ஹோஹஹஹொஹோ..!!”

“ஹாஹாஹாஹாஹாஹா..!!”

கிஷோர் மட்டும் கிண்டலில் கலந்து கொள்ளாமல் சிரிக்க மாத்திரம் செய்தான். அன்று அவர்கள் காட்டில் அடைமழை என்பதை உணர்ந்து கொண்ட அசோக்கும், அமைதி காப்பதே நலம் என்று முறைப்போடு மட்டும் நிறுத்திக் கொண்டான். வாய் திறந்து வார்த்தைகள் எதுவும் சிந்தவில்லை. அசோக்கின் அமைதி அவர்களுக்கு மேலும் உற்சாகத்தையே தந்தது. சீண்டலும் கேலியும் தொடர்ந்தன.

அத்தனை எரிச்சலிலும்.. கிஷோர் கிண்டல் செய்யாமலிருந்தது.. அசோக்குக்கு ஒரு சிறு நிம்மதியை தந்திருந்தது..!! ஆனால்.. அன்று மாலை அவன் வீட்டுக்கு சென்றபோது.. அந்த சிறு நிம்மதியும் சீட்டுக்கட்டு கோபுரமாய் சரிந்து போனது..!! ‘அமைதியா இருக்கான் பாரு.. அவன்தான்டா என் நண்பன்..’ என்று கிஷோரை பற்றி நினைத்திருந்தான்..!! அப்புறந்தான் தெரிந்தது அவன் ஆப்பை வேறிடத்தில் வைத்திருக்கிறான் என்று..!!

“ஏண்டா.. ஒரு பொண்ணைப்பாத்து.. அவ கண்ணு அழகா இருக்கு, காது அழகா இருக்குன்னு சொல்லலாம்.. சிரிப்பு கூட அழகா இருக்குன்னு சொல்லிருக்கலாம்..!! போயும் போயும் அவ செருப்பு அழகா இருக்குன்னு சொன்னியாம்.. அவளும் செருப்பை கழட்டி ‘யா.. லுக் அட் மை ப்யூட்டிஃபுல் செப்பல்..’னு உன் மூஞ்சிக்கு முன்னாடி நீட்டுனாளாம்..??”

சங்கீதா சிரிப்பை அடக்கிக்கொண்டே கிண்டலாக கேட்டபோது.. அசோக்குக்கு அவள் மீது கோவம் வந்தது என்றால்.. கிஷோர் மீது கொலைவெறியே வந்தது..!! சங்கீதாவுக்கு தன் மீதிருந்த வெறுப்பை மறக்கடிக்கவே.. கிஷோர் அந்த செருப்புக்கதையை உபயோகித்திருக்கிறான் என்று புரிந்து கொண்டான்..!! தங்கையை சில வினாடிகள் முறைப்பாக பார்த்தவன்,

“ஒன்னு சேந்துட்டிங்களாக்கும்..??” என்றான் கடுப்பாக.

“ம்ம்… யெஸ்..!!” சங்கி இமைகள் மூடி, சைனீஸ் பொம்மை போல் தலையாட்டினாள்.

“ஹ்ம்ம்..!! இந்த செருப்பு மேட்டர்லாம் உன்னோட வச்சுக்கோ சங்கு.. டாடிட்டயோ மம்மிட்டயோ சொல்லிட்டு இருக்காத.. புரியுதா..??” கெத்தான குரலிலேயே கெஞ்சினான் அசோக்.

“ம்ம்ம்…!! அது.. அந்த பயம் இருக்கணும்..!!”

சங்கீதா திமிராக சொன்னாள். அதற்கு மேல் அவளிடம் எதுவும் பேச விருப்பம் இல்லாதவனாய், அசோக் அந்த இடத்தை விட்டு நகர முயன்றான். சங்கீதா அவனுக்கு குறுக்காக ஓடி வந்து வழி மறித்தாள்.

“ஏய்ஏய்ஏய்.. இருடா.. எங்க கெளம்பிட்ட.. உங்கிட்ட நான் என்னன்னவோ கேக்கனும்னு நெனச்சேன்..!!”

“என்ன..??”

“அந்தப்பொண்ணைப் பத்தி கொஞ்சம் சொல்லேன்..?? அவ பாக்குறதுக்கு எப்படி இருந்தா..?? ஹைட்டா குள்ளமா.. கலரா கருப்பா..??”

சங்கீதா அவ்வாறு ஆர்வமாக கேட்கவும், அசோக்கிற்கு பட்டென அவனுடைய மனது லேசாகிப்போனது மாதிரி ஒரு உணர்வு..!! இதயத்தை அந்தப் பெண்ணுடைய ஞாபகம் வந்து ஈரமாய் நனைத்தது..!! அவனையும் அறியாமல்.. உதட்டில் ஒரு புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது..!! தலையை சற்றே சாய்த்து.. ஏதோ அந்தரத்தில் பார்வையை நிறுத்தி.. குரலில் ஒரு மென்மையை கூட்டிக்கொண்டு.. ரசனையுடன் சொல்ல ஆரம்பித்தான்..

“அ..அவ.. அவ எப்படின்னா.. அவளை பத்தி சொல்லனும்னா.. அவ ஒரு..” அவன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே சங்கீதா அவனை இடைமறித்து,

“டேய்.. இரு இரு..!! ரொம்ப கஷ்டப்படாத.. அவளை பத்தி நமக்கெதுக்கு இப்போ..?? விடு.. நீயே அவளை ஒழுங்கா பாத்தியோ இல்லையோ..?? நீநீநீ…” என்று இழுத்தவள், அப்புறம் பட்டென

“அந்த செருப்பை பத்தி சொல்லு.. எப்படி இருந்துச்சு அந்த செருப்பு..?? ப்ளாக்கா.. ப்ரவுனா..?? பேட்டாவா.. பேரகனா..??”

என முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு கேட்கவும், அசோக் இப்போது உலகமகா கடுப்புக்கு உள்ளானான். தங்கையை ஏறிட்டு வெறுப்பாக முறைத்தான். அவளோ சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு, அப்படியும் முடியாமல் கொஞ்ச சிரிப்பை உதடுகள் வழியே சிந்திக்கொண்டு, அண்ணனையே குறும்பாக பார்த்துக் கொண்டிருந்தாள். அசோக் எதுவும் பேசவில்லை. தன் வலது உள்ளங்கையை அகலமாக விரித்து, அதையே பார்த்தான்.

“என்னடா.. நான் கேட்டுட்டு இருக்கேன்.. நீ கையையே பாத்துட்டு இருக்குற..??” சங்கீதா சீண்டினாள்.

“இங்க பாரு சங்கு.. இப்படியே ஒரு அறை வுட்டேன்னு வச்சுக்கோ.. நாலு நாளைக்கு எந்திரிக்க மாட்ட..!! காது பஞ்சர் ஆயிடும்.. அப்புறம் நீ பாடுற பாட்டை உன்னாலேயே கேட்க முடியாது..!!”

அசோக் அந்த மாதிரி டென்ஷன் ஆனது சங்கீதாவுக்கு ஒரு குதுகலத்தையே அளித்தது. வாயைப் பொத்திக்கொண்டு விழுந்து விழுந்து சிரித்தாள். நாக்கை வெளியே துருத்தி பழிப்பு காட்டினாள். அசோக்கால் அவளை எதுவும் செய்ய முடியவில்லை. அமைதியாக அந்த இடத்தை விட்டு அகன்றான்.

என்ன செய்வது..?? அசோக்கிற்கு அப்படிப்பட்ட ஒரு நாளாக அது அமைந்துபோனது. எப்போதும் டிவியில் விளம்பரங்கள் ஓடுகையில் யாரையும் சேனல் மாற்ற விடமாட்டான். அடுத்தவர்கள் வெறுப்பாக இவனை முறைக்க, இவன் விருப்பமாக விளம்பரங்கள் பார்த்து ரசிப்பான். ஆனால் அன்று.. அந்த டிவியில் விளம்பரத்தை பார்த்ததும் எரிச்சலின் எல்லைக்கே சென்றான்.

“பேரகன் எந்தன் தோழன்.. எந்தன் தோழன் பேரகன்..!!”

“ஷ்ஷ்ஷ்ஷ்…. அந்த சேனலை மொதல்ல மாத்துங்க தாத்தா..!!”

என்று தாத்தாவிடம் எரிந்து விழுந்தான். பேரனையே ஓரிரு வினாடிகள் வியப்பாக பார்த்த தாத்தா, அப்புறம் சேனலை மாற்றினார். மாற்றப்பட்ட சேனலில் ஏதோ சீரியல் ஓடியது. அசோக் சற்றே நிம்மதியடைந்தவனாய்.. கண்களை மூடி.. தலையை சோபாவில் சாய்த்து.. அலைபாய்ந்த மனதை ஆசுவாசப்படுத்தலானான்..!! அரை நிமிடம் கூட ஆகியிருக்காது..

“இவனைலாம் செருப்பாலேயே அடிக்கணும்..!!” பாட்டி திடீரென வெறுப்பாக சொல்ல, இவன் பதறிப்போய் படக்கென நிமிர்ந்து அமர்ந்தான்.

“யா..யாரை சொல்ற பாட்டி..??” என்று பாட்டியை பார்த்து கலவரமாக கேட்டான்.

“இந்த செல்லம்மா புருஷனைத்தான் சொல்றேன்.. பாவிப்பய..!!” பாட்டி சீரியலில் வரும் கேரக்டரை சீரியஸாக திட்டினாள். அசோக் நொந்து போனவனாய் தலையை பிடித்துக் கொண்டான்.

இந்த மாதிரி ஆளாளுக்கு அசோக்கை போட்டு பாடாய் படுத்தி, அவனுடைய நிலையை மிகக் கவலைக்கிடமாய் ஆக்கி வைத்திருந்தனர். அவனுடைய மனது ஒருவித குழப்பத்தில் சிக்கி தவித்தது. ‘பேய் இருக்கா இல்லையா.. பாத்திருக்காய்ங்களா பாக்கலையா.. நம்பலாமா நம்பப்படாதா..?’ என்று வடிவேலுவுக்கு வந்த சந்தேகம் மாதிரி, அசோக்குக்கும் ‘அவ பொண்ணா பிசாஸா.. அவ மேல எனக்கு லவ் இருக்கா இல்லையா.. இதை கண்டின்யூ பண்ணலாமா வேணாமா..’ என்று சந்தேகம் வந்திருந்தது. ‘ஒரு நாள் பேசணும்னு நெனச்சதுக்கே செருப்பு லெவலுக்கு வந்துடுச்சே.. இதை கண்டின்யூ பண்ணினா எங்க போய் முடியும்னு தெரியலையே..??’

இந்த மாதிரி குழப்பமான எண்ணங்கள் அன்றைய அவனது தூக்கத்தை வெகுவாக பாதித்தன. சரியாக உறக்கம் இல்லாமல்.. புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தான்..!!

அடுத்த நாள் காலை.. அசோக்கின் அறை..!! அசோக் அப்போதுதான் குளித்து முடித்து ஃப்ரெஷாக இருந்தான். ஆடை அணிந்து கொண்டிருந்தான். சட்டையை அணிந்து பட்டன்கள் இட ஆரம்பித்தபோது, அறைக்கதவு தட்டப்பட்டது. பட்டன் போடுவதை நிறுத்தி, பனியன் மூடிய மார்புடனே அசோக் சென்று கதவை திறந்தான். பாரதி வெளியே நின்று கொண்டிருந்தாள்.

“என்ன மம்மி..??”

“பால் இல்லடா.. காலைல பால் பாக்கெட் போடாமலே போயிருக்கான்.. என்னன்னு தெரியல..!! உனக்கு காபி வேணும்னா சொல்லு.. மம்மி கடைல போய் பால் பாக்கெட் வாங்கிட்டு வரேன்..!!”

“இல்ல மம்மி.. காபிலாம் ஒன்னும் வேணாம்.. நீ டிபன் ரெடி பண்ணு.. எனக்கு டைமாச்சு.. சாப்பிட்டு கெளம்புறேன்..!!”

“ம்ம்.. சரிடா..!!”

சொல்லிவிட்டு நகர நினைத்த பாரதி, எதேச்சையாக மகனின் தலையை பார்த்தாள். உடனே அவளுடைய முகத்தில் ஒருவித சலிப்பும் எரிச்சலும்..!! அறைக்குள் நுழைந்தவள், அசோக்கின் தலையில் ‘நறுக்’ என்று ஒரு குட்டு வைத்தாள்.

- தொடரும்

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

அன்புள்ள ராட்சசி – பகுதி 9

$
0
0

“ஆஆஆஆ..!!! என்ன மம்மி…??” அசோக் தலையை தேய்த்தவாறே கேட்டான்.

“பனை மரத்துல பாதி நிக்கிற.. தலை எப்படி தொவட்டனும் கூட தெரியாதா உனக்கு..??”

“அ..அதுலாம் நல்லா தொவட்டியாச்சு..!!”

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

“என்னத்த நல்லா தொவட்டுன.. ஒரே ஈரமா இருக்கு..!!” அசோக்கின் தலைமுடியை கலைத்து விட்டவாறே சொன்ன பாரதி,

“உக்காரு.. நான் தொவட்டி விடுறேன்..!!”

என்று அசோக்கை தோள்ப்பட்டையை பிடித்து அமுக்கி, வலுக்கட்டாயமாக அவனை கட்டிலில் அமர வைத்தாள். அருகில் இருந்த டவலை எடுத்து அவனுடைய தலையை, ஈரம் நீங்க துவட்டி விட ஆரம்பித்தாள்.

“அப்படியே ஈரத்தலையோட போக வேண்டியது.. அப்புறம் இருமலு காச்சலுனு வந்து நிக்க வேண்டியது..!!”

அம்மா அந்த மாதிரி அன்பான அர்ச்சனையுடன் தலை துவட்டிவிட, அசோக்குக்கு திடீரென குழந்தையாகிப் போன மாதிரியான உணர்வு..!! ‘மனதில் இருக்கும் குழப்பத்தை அம்மாவிடம் சொல்..’ என்று அந்த குழந்தை மனம் அவனை உந்தித் தள்ளியது. பாரதியின் கை அசைவுக்கு ஏற்ப, அவனது தலையும் அப்படியும் இப்படியுமாக ஆடிக்கொண்டிருக்க, அதனுடனே மெல்லிய குரலில் ஆரம்பித்தான்.

“மம்மீ..!!!”

“ம்ம்..!!”

“உன்கிட்ட ஒன்னு கேக்கணும்..!!”

“என்ன..??”

“அ..அந்தப் பொண்ணு இல்ல..” என்று இழுத்தான்.

“எந்தப் பொண்ணு..??”

“அ..அதான்.. அன்னைக்கு நீ கேட்டியே.. ‘இதுவரை யாருமே உன்னை அட்ராக்ட் பண்ணினது இல்லையா..’ன்னு.. அப்போ என் மனசுல பட்டுன்னு ஞாபகத்துக்கு வந்த பொண்ணு..!!”

அசோக் அந்த மாதிரி குழந்தை குரலில் குழைந்தவாறே சொல்ல, பாரதிக்கு சுரீர் என்று இருந்தது. மகன் பேசப் போகிற விஷயத்தின் தீவிரத்தை உடனடியாய் உணர்ந்து கொண்டாள். தலை துவட்டுவதை ஓரிரு வினாடிகள் நிறுத்தி வைத்திருந்தவள், இப்போது மீண்டும் அதை தொடர்ந்தாள். கவனம் முழுவதும் மகன் பேசப் போகிற விஷயத்தில் நிலைத்திருக்க, குரலில் மட்டும் அந்த ஆர்வத்தை காட்டிக்கொள்ளாமல் மிக இயல்பாக கேட்டாள்.

“ஓ..!! யாரு அவ..??”

“அவ பேர்லாம் தெரியாது மம்மி.. அவ கூட நான் பேசினது கூட கிடையாது..!!”

“ம்ம்.. அப்புறம்..??”

“நாங்க டெயிலி லஞ்ச் சாப்பிட போவோம்ல.. அந்த ஃபுட் கோர்ட்கு அவளும் வருவா.. அப்போ அவளை அடிக்கடி பாத்திருக்கேன்..!!”

“ஓ..!! சரி.. இப்போ அவளுக்கு என்ன பிரச்னை..??”

“ஐயோ.. அவளுக்கு ஒன்னும் பிரச்னை இல்ல மம்மி..!!”

“அப்புறம்..??”

“அ..அது.. எப்படி சொல்றது…?? ம்ம்ம்ம்…. அன்னைக்கு நீ சொன்னேல..?? ‘யாராவது பொண்ணை பாத்து.. அழகா இருப்பான்னு தோணிருக்கும்.. நல்ல பொண்ணா இருக்காளேனு தோணிருக்கும்.. பேசிப்பழகலாம்னு தோணிருக்கும்..’ அப்டின்னு மூணு விஷயம் சொன்னேல..??”

“ஆமாம்..!!”

“அந்த மூணுமே எனக்கு அவளை பாத்து தோணுச்சு மம்மி..!!”

“ம்ம். நல்ல விஷயந்தான..??”

“ஆ..ஆனா..”

“ஆனா..??”

“ஆனா.. இப்போ.. நேத்துல இருந்து.. மனசுக்குள்ள ஒரு சந்தேகம்..!!”

“என்ன சந்தேகம்..??”

“அந்த மூணு விஷயத்துல ரெண்டாவது விஷயம்..!!”

“எது..?? அந்தப் பொண்ணு நல்ல பொண்ணா இல்லையான்னா..??”

“அ..அப்படி சொல்ல முடியாது..!! அந்தப் பொண்ணு எனக்கு ஒத்து வருவாளா இல்லையான்னு..!!”

“ஓ.. ஏன் அப்படி நெனைக்கிற..??” பாரதி அப்படி கேட்கவும், அசோக்கும் ஏதோ ஒரு ஆர்வத்தில்

“செருப்ப எடுத்து இப்படி காட்டுறா மம்மி.. இப்படி.. இங்க.. மூஞ்சிக்கு முன்னாடி..!!”

என்று தன் முகத்துக்கு நேராக கை நீட்டிக்காட்டி சொல்லியே விட்டான். பாரதி சற்றே அதிர்ந்து போனாள்.

“யாரு..?? உன் மூஞ்சிக்கு முன்னாடியா..??” என்று அவள் அவசரமாய் கேட்கவும், அசோக் இப்போது சுதாரித்துக் கொண்டான்.

“ஐயையே.. எ..என் மூஞ்சிக்கு முன்னாடி இல்ல மம்மி..!! யா..யாரோ.. வேறொரு பையன்.. அவன் மூஞ்சிக்கு முன்னாடி..!! நான் கொஞ்சம்.. தூரமா இருந்து.. இதெல்லாம் பாத்துட்டு இருந்தேன்..!!”

“ஓ..!! அதுசரி.. அவ ஏன் அப்படி பண்ணினா..??”

இப்போது அசோக் முந்தைய நாள் நடந்த அந்த சம்பவத்தை, பாரதிக்கு பொறுமையாக எடுத்துரைத்தான். நண்பர்கள் வைத்த பந்தயத்தையும், செருப்பு நீண்டது தன் முகத்துக்கு முன்புதான் என்பதையும் மட்டும் மறைத்து விட்டான். மகனுக்கு தலை துவட்டுவதை நிறுத்திவிட்டு, எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக்கொண்டாள் பாரதி. கேட்டு முடித்து சில வினாடிகள் யோசனையாய் இருந்தவள், பிறகு அசோக்கை ஏறிட்டு நிதானமான குரலில் கேட்டாள்.

“ம்ம்ம்…!! சரி.. இதுக்கும்.. அந்த பொண்ணு உனக்கு ஒத்துவருவாளான்னு உனக்கு சந்தேகம் வந்ததுக்கும் என்ன சம்பந்தம்..??”

“என்ன மம்மி இப்படி கேக்குற..?? ஒரு பப்ளிக் ப்ளேஸ்ல.. அவ்வளவு பேர் பாத்துட்டு இருக்குறப்போ.. ஒருத்தனை செருப்பை கழட்டி அடிக்கப் போறா..!! யப்பா.. எனக்கு அவளை பாக்குறதுக்கே.. அப்படியே திக்குன்னு இருந்தது..!!” அசோக் அவ்வாறு ஒரு மிரட்சிப் பார்வையுடன் சொல்ல,

“ஹாஹாஹாஹாஹாஹா..!!” பாரதி சிரித்தாள்.

“ப்ச்.. என்ன மம்மி.. நான் சீரியஸா சொல்லிட்டு இருக்கேன்.. நீ சிரிக்கிற..??”

“பின்ன என்ன..?? நீ சொல்றதை கேட்டா சிரிப்புதான் வருது..!! ம்ம்ம்ம்…. அம்மா ஒன்னு சொல்லவா..??”

“என்ன..??”

“பாவம் செஞ்சவங்கதான் சாமியை பாத்து பயப்படனும்.. தப்பே செய்யாதவங்க எதுக்கு பயப்படனும்..?? நீ பயப்படுறதும் எனக்கு அந்த மாதிரிதான் இருக்கு..!! மனசுல தப்பான எண்ணம் இருக்குறவங்கதான்.. அந்தப் பொண்ணை கண்டா மெரளனும்.. நீ எதுக்கு மெரள்ற..?? நல்லவங்களுக்கு சாமி எப்போவுமே கைக்கொழந்தை மாதிரி..!!”

“என்ன மம்மி நீ.. அவளை போய் சாமி கூட கம்பேர் பண்ணிட்டு இருக்குற..??”

“ஏன்.. என்ன தப்பு..?? தப்பை தட்டிகேக்குற எல்லாருமே சாமிக்கு சமானம்தாண்டா..!!”

“அப்போ.. அவ அந்த மாதிரி நடந்துக்கிட்டது சரிதான்னு சொல்றியா..??”

“அதுல என்ன உனக்கு சந்தேகம்..?? அம்மா இன்னொன்னு சொல்லவா..??”

“சொல்லு..!!”

“ஆம்பளைங்களுக்கு அழகுன்னு ஒரு பழமொழி சொல்வாங்களே.. தெரியுமா..??”

“ம்ஹூம்..!!”

“அதாண்டா.. ஏதோ புருஷலட்சணம்னு சொல்வாங்க..!!”

“ஆமாம்.. உத்தியோகம் புருஷலட்சணம்..!!”

“ம்ம்ம்.. கரெக்ட்..!! ஆம்பளைங்களுக்கு அழகு உத்தியோகம்.. அதாவது உழைப்பு…!! அதுமாதிரி பொம்பளைங்களுக்கு எது அழகு தெரியுமா..??”

“எது..??”

“தைரியம்..!!!!!” பாரதி சற்றே அழுத்தம் திருத்தமாக சொன்னாள்.

“ம்ம்..!!”

“தைரியமா இருக்குறவதாண்டா பொம்பளை.. அந்த தைரியமே அவளுக்கு ஒரு தனி அழகை கொடுக்கும் தெரியுமா..!! அவ்வளவு பேர் இருக்குற ஒரு பொது எடத்துல.. ஒருத்தன் செஞ்ச தப்பை தாங்கிக்க முடியாம செருப்பை கைல எடுத்தா பாத்தியா.. அவதாண்டா பொண்ணு… எந்தப் பொண்ணுக்குமே அந்த தைரியம் அவசியமா இருக்கணும்..!!”

“ம்ம்..!!”

அம்மா சொல்கிற விஷயங்கள் அசோக்கின் புத்திக்குள் இறங்கிக் கொண்டிருக்க, அவன் அமைதியாக ‘உம்’ கொட்டிக் கொண்டிருந்தான். பாரதியோ இப்போது பட்டென பழைய நினைவுகளில் மூழ்கிப் போனாள். எங்கேயோ பார்த்தபடி தனது இளமைப்பருவ அனுபவத்தை மகனிடம் சொன்னாள்.

“அப்போ… எங்க வீட்டுக்கு பின்னாடி வைகை ஆறு ஓடும் அசோக்.. பக்கத்துல இருக்குற ஆத்துக்கு தண்ணி எடுக்குறதுக்கு கூட.. எங்க வீட்டுல என்னை தனியா அனுப்ப மாட்டாங்க..!! அதே பாரதிதான்.. ஒத்தை ஆளா.. உசுரை கைல புடிச்சுட்டு.. தன்னந்தனியா மெட்ராஸ் வந்து சேர்ந்தேன்..!! எப்படி..?? தைரியம்..!!!”

“ம்ம்..!!”

“உங்க தாத்தா வீட்டுல.. காம்பவுண்டு சுவர் நல்லா ஏழடி உசரத்துக்கு இருக்கும்.. சுவர் மேல கொஞ்சம் கூட இடைவெளி விடாம.. கண்ணாடி பீங்கான் வச்சு பூசிருப்பாங்க.. அந்த சுவரை ஏறி குதிக்கனும்னா எவ்வளவு ரத்தத்தை கீழ சிந்தனும் தெரியுமா..?? கை கால்லாம் கிழிஞ்சுபோய்.. ரத்தக்களரியாதாண்டா உன் அப்பாகிட்ட வந்து சேர்ந்தேன்..!! ஏன்..?? தைரியம்..!!!”

“ம்ம்..!!”

“அன்னைக்கு எனக்கு அந்த தைரியம் இருந்ததாலதான்.. இன்னைக்கு எனக்கு கைல வச்சு தாங்குற புருஷன் கெடைச்சிருக்காரு.. கண்ணுமணிக மாதிரி ரெண்டு புள்ளைங்க கெடைச்சிருக்கீங்க.. கவலைன்னா என்னன்னே தெரியாத மாதிரி ஒரு குடும்பமும், வாழ்க்கையும் கெடைச்சிருக்கு..!!”

பாரதி மிக உணர்ச்சிவசப்பட்டுப்போய் சொல்லிக்கொண்டிருந்தாள். அசோக்கோ எந்த உணர்ச்சியும் காட்டாமல், அந்தப் பெண்ணின் நினைவில் மூழ்கியிருந்தான். கொஞ்ச நேரம் இடைவெளிவிட்ட பாரதி மீண்டும் ஒரு நீண்ட பெருமூச்சுடன் ஆரம்பித்தாள்.

“ம்ஹ்ஹ்ஹ்ம்…!! உங்க தாத்தா.. பச்சைக்கலர்ல பட்டையா ஒரு பெல்ட் இடுப்புல கட்டிருப்பாரு.. ட்ரன்க் பெட்டிக்குள்ள நான் ஒளிச்சு வச்சுருந்த போஸ்ட் கார்ட்லாம் அவர் கைல கெடைச்ச அன்னைக்கு என்ன செஞ்சாரு தெரியுமா.. அந்த பெல்ட்டை கழட்டி..”

“ஐயையையெ… போதும் மம்மி.. மொக்கை தாங்க முடியல..!!” அசோக் இப்போது பொறுமையில்லாமல் சொன்னான். பாரதி சலிப்பானாள்.

“ம்க்கும்… ஏண்டா சொல்ல மாட்ட.. நான் பட்ட வேதனைலாம் உனக்கு மொக்கையாத்தான் தெரியும்..!!”

“ப்ச்… உன் கதையை விடு மம்மி.. அந்தப் பொண்ணை பத்தி சொல்லு..!!”

“இன்னும் அவளை பத்தி என்ன சொல்லனும்..?? நான் சொல்லவேண்டியதுலாம் சொல்லிட்டேன்.. இனிமே நீதான் நல்லா யோசிச்சு முடிவெடுக்கணும்..!! நான் போய் சட்னியை அரைக்கிறேன்.. நீ சட்டுன்னு கெளம்பி வா..!!”

சொன்ன பாரதி அவசரமாய் அங்கிருந்து நகர்ந்தாள். வாசலை அடைந்தவள் ஒருகணம் தயங்கி நின்றாள். பிறகு அப்படியே திரும்பி மகனை பார்த்து, புன்னகையுடன் சொன்னாள்.

“எனக்கென்னவோ.. அந்தப் பொண்ணு மருமகளா வர்றதுக்கு.. இந்த வீடு குடுத்து வச்சிருக்கணும்னு தோணுது அசோக்..!! உன்னால முடிஞ்சா.. அந்த பாக்கியத்தை இந்த குடும்பத்துக்கு குடு..!!”

அம்மா அந்தமாதிரி தெள்ளத்தெளிவாக சொல்ல, அசோக்கும் இப்போது மனக்கலக்கம் நீங்கியவனாய் அவளைப் பார்த்து மெலிதாக புன்னகைத்தான். அந்தப் பெண்ணை மீண்டும் சந்திக்க நேர்ந்தால், அவளுடன் பேசுகிற வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்று நினைத்துக் கொண்டான். ஆனால் அவளை மீண்டும் சந்திக்கிற வாய்ப்பு கிட்டுமா என்று ஒரு கேள்வியும் கூடவே மனதில் எழுந்தது. எனக்கென விதிக்கப்பட்டவளாய் இருந்தால், நிச்சயம் என் எதிரே தோன்றுவாள் என்று அந்த மனதை சமாதானம் செய்தான். ‘அவளை அனுப்பி வை..!!’ என்று ஆண்டவனிடம் ஒருமுறை வேண்டிக் கொண்டான்.

அத்தியாயம் 7

அன்று மதியம். அதே ஃபுட் கோர்ட். அசோக்கும் நண்பர்களும் அப்போதுதான் உணவருந்த ஆரம்பித்திருந்தார்கள். முதல் வாய் எடுத்து வைத்து, சுவைத்து பார்த்ததுமே அசோக் சலிப்பாக சொன்னான்.

“ப்ச்.. பார்டா இவனுகளை.. பாஸ்தால உப்பே போடல.. சப்புன்னு இருக்கு..!!” அசோக் சொல்ல, வேணு அதற்காவே காத்திருந்தவன் மாதிரி

“ம்ம்.. நீ சொரணை கெட்ட பயன்னு அவனுகளுக்கும் தெரிஞ்சு போச்சு போல இருக்கு மச்சி..!!” என்று பட்டென கிண்டலாக சொன்னான்.

“ஹாஹா.. ஹாஹா..!!” கிஷோரும் சாலமனும் சிரித்தார்கள். அசோக் நிஜமாகவே கடுப்பாகிப் போனான்.

“ங்கொய்யால.. கொலைகாரனாக்காதிங்கடா என்னைய..!! நல்லா உங்க ஆசை தீர.. ஒருநாள் ஃபுல்லா என்னை ஓட்டிட்டிங்க.. போதும்.. அத்தோட விட்ருங்க..!!” என்று சூடாக சொன்னான்.

“ஒய்.. என்ன… ஓவரா சலம்புற..?? ஒருநாள் ஓட்டுனதுக்கே உனக்கு இவ்வளவு எரியுதா..?? நாங்கள்லாம் உன்கிட்ட எவ்வளவு வாங்கிருப்போம்..?? எங்களுக்கு எவ்வளவு எரியும்.??”

“ஹ்ஹ.. சும்மாவா ஓட்டுனேன்.. நீங்க பண்ணின காமடி அப்படி..!!” அசோக் டேபிளில் இருந்த அந்த துளையிட்ட சீசாவை எடுத்து, பாஸ்தாவில் உப்பு தூவிக்கொண்டே சொன்னான்.

“அப்போ நீ பண்ணினது காமடி இல்லையா..?? நாங்களாவது லவ் பண்ண ஆரம்பிச்சப்புறம் அவளுகளுக்கு பயந்து சாகுறோம்..!! நீ பேச ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே.. பின்னங்கால் பிடரில அடிக்க ஓடி வந்தியே மச்சான்.. அந்த காமடியை எங்க போய் சொல்றது..?? நாங்க அப்படித்தான் ஓட்டுவோம்.. உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ..!!” – இது சாலமன்.

“சரிடா.. ஓட்டுங்கடா..!! ஆனா.. ஓட்டுறது ஒரு அர்த்தத்தோட ஓட்டுங்க.. சும்ம்ம்மா ஏதாவது சொல்லனுமேனு சொல்லாதீங்க..!!”

“இப்போ என்ன நாங்க ஓட்டுனதுல உனக்கு அர்த்தம் புரியல..??”

“ம்ம்ம்…?? சரி.. நேத்து நான் பயந்து போய் திரும்ப வந்துட்டேன்.. ஒத்துக்குறேன்..!! ஆனா.. சொரணை கெட்ட பயன்னு சொன்னா என்ன அர்த்தம்..?? அப்படி என்ன சொரணை கெட்டு போயிட்டேன்..??”

“பின்ன என்ன..?? நீதான நேத்து பெரிய புடுங்கி மாதிரி.. ‘அந்தப் பொண்ணை லவ் பண்ண வச்சு காட்டுறேன் பாருங்கடா’னு.. சவால் விட்டுட்டு போன..?? ‘சப்பை.. சப்பை மேட்டர்’னு.. சவடாலா பேசுன..?? அப்புறம் பேசாம பம்மிட்டு.. ஆல் ஹோல்ஸையும் அமுக்கி பொத்திட்டு திரும்ப வந்துட்டா.. உன்னை சொரணை கெட்ட பயன்னு சொல்லாம வேற என்ன சொல்றது..?? பேசுனா.. பேசுன மாதிரி செய்யணும்டா..!!”

“ஹேய்..!!! கொஞ்சமாவது மனசாட்சியோட பேசுங்கடா..!! கையில செருப்பை எடுத்து என் மூஞ்சிக்கு முன்னாடி ஆட்டுறா.. காளி மாதிரி அப்படியே ஆவேசமா நிக்கிறா.. அவகிட்ட போய் ‘ஹாய்.. ஹவ் ஆர் யூ.. ஐ லைக் யூ..’ அப்படின்னு இளிச்சுக்கிட்டே டயலாக் பேச சொல்றீங்களா..??”

“பேசிருக்கணும் மச்சி.. சொரணை இருக்குறவனா இருந்தா பேசிருக்கணும்.. அந்த செப்பலால ரெண்டு அப்பு வாங்கிருந்தா கூட தப்பே இல்ல..!!” சாலமன் கிண்டலாக சொல்ல,

“ம்ம்.. உனக்கு வேணா உன் ஆளுட்ட வாங்கி வாங்கி.. செருப்படி படுறதுலாம் சகஜமாகிப் போயிருக்கலாம்.. என்னாலலாம் முடியாது..!! நேத்து அவ ஏதோ பேட் மூட்ல இருந்தா.. அதான் பேசாம பேக் அடிச்சுட்டேன்.. வேணுன்னா இன்னைக்கு அவ வரட்டும்.. கண்டிப்பா போய் பேசுறேன்.. அவளை லவ் பண்ண வச்சு காட்டுறேன்..!!” அசோக் பொறுமையாக பதிலளித்தான்.

“அவதான..?? வருவா வருவா..!! நல்லா வாயை ஆ’ன்னு பொளந்துட்டு உக்காந்திரு..!!”

“நான் வாயை பொளந்துட்டு உக்கார்றது இருக்கட்டும்.. நீ மொதல்ல வாயை மூடிட்டு சாப்பிடு..!!”

அசோக் சலிப்பாக சொல்லிவிட்டு அமைதியாக சாப்பிட ஆரம்பித்தான். ஸ்பூனால் கொஞ்சம் கொஞ்சமாய் பாஸ்தா அள்ளி வாய்க்குள் திணித்துக் கொண்டான். நண்பர்களை பார்ப்பதை தவிர்த்து, பார்வையை வேறெங்கோ செலுத்தியபடியே சாப்பிட்டான். மற்றவர்களும் இப்போது எதுவும் பதில் பேசவில்லை. அமைதியாக அவரவர் உணவை உண்ண ஆரம்பித்திருந்தனர்.

ஒரு நிமிடம் கூட ஆகியிருக்காது. சாலமன் மீண்டும் கேலியான குரலில் அசோக்கிடம் சொன்னான்.

“மானகெட்ட மாப்ள.. அந்த சால்ட் டப்பாவை கொஞ்சம் எடுக்குறியா..??” அவ்வளவுதான்.. அசோக் படுடென்ஷனாகிப் போனான்..!!

“த்தா.. சொல்லிட்டே இருக்குறேன்..!! மசுரு..!!”

என்று கத்தியவாறு உப்பு டப்பாவை எடுத்து சாலமனின் அடிவயிறை குறி பார்த்து எறிந்தான். சாலமன் அவசரமாய் கைகளை நகர்த்தி, அடி படாதவாறு அந்த டப்பாவை கேட்ச் பிடித்துக் கொண்டான்.

“ஹேய்.. ஏண்டா இப்படி டென்ஷன் ஆகுற..??” வேணு அசோக்கிடம் சீறினான்.

“பின்ன என்னடா..?? சும்மா சும்மா.. சொரணை கெட்டவன், மானம் கெட்டவன்னுட்டு..?? அதான் இன்னைக்கு அவ வந்தா போய் பேசுறேன்னு சொல்லிட்டேன்ல..?? அத்தோட விடுவீங்களா…??”

“ஆமாம்.. டெயிலி வர்றதுக்கு அவ என்ன ந்யூஸ் பேப்பரா..?? அவள்லாம் இனி வர மாட்டா.. அவ்வளவுதான்..!!” சாலமன் எரிச்சலாக கத்த, அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த கிஷோர் இப்போது வாயை திறந்தான்.

“ஏய்.. மேட்டர் தெரியாம பேசாதீங்கடா..!! அந்தப் பொண்ணு கண்டிப்பா வருவா..!!”

கிஷோர் அந்த மாதிரி அமைதியாக சொல்லவும், இப்போது மற்ற மூன்று பேரும் திரும்பி அவனுடைய முகத்தை குழப்பமாக ஏறிட்டனர். வேணுதான் அந்த குழப்பம் கலந்த குரலிலேயே கிஷோரிடம் கேட்டான்.

“எ..எப்படிடா சொல்ற..??”

“நம்ம பையனுக்கும் அந்தப் பொண்ணுக்கும் ஒரு Wi-Fi கனெக்ஷன் இருக்கு மச்சி.. நம்ம கண்ணுக்குலாம் தெரியாது அந்த கனெக்ஷன்..!!”

“பு..புரியலடா..!!”

“நான் அந்த பொண்ணை செலக்ட் பண்றதுக்கு முன்னாடியே.. நம்ம பையன் பலநாளா அவளை சைலண்டா சைட் அடிச்சிருக்கான்..!! உங்கள்ல யாருக்காவது தெரியுமா..?? ம்ம்..?? எனக்கும் இத்தனை நாளா தெரியாது.. எவ்வளவு பெரிய கேடின்னு பாரு இவன்..??”

“ஏய்.. இ..இவன் என்னடா சொல்றான்..??”

வேணுவும், சாலமனும் குழப்பமாய் அசோக்கை பார்த்தனர். அவனோ கிஷோரையே எரிச்சலாக முறைத்துக் கொண்டிருந்தான். இத்தனை நாட்களாக சங்கீதாவிடம் சொல்கிற விஷயங்கள்தான் கிஷோருக்கும் சென்றுவிடும். இன்று அம்மாவிடம் பேசிய விஷயமும் அவனை வந்து அடைந்திருக்கிறதே என்ற எண்ணத்தில் வந்த எரிச்சல் அது.

“என்னடா மொறைக்கிற..??” கிஷோர் அசோக்கை சீண்டும் விதமாய் கேட்டான்.

“உளறிட்டாங்களா உன்கிட்ட..??” அசோக்கின் குரலில் ஒருவித கடுப்பு கலந்திருந்தது.

“டேய்.. ஆன்ட்டியை கொறை சொல்லாத.. அவங்க நெலமைல இருந்து கொஞ்சம் யோசிச்சு பாரு..!! இன்னைக்கு எங்கிட்ட பேசுறப்போ எவ்வளவு சந்தோஷமா பேசினாங்க தெரியுமா.. அவங்க இவ்வளவு சந்தோஷப்பட்டு நான் பாத்ததே இல்ல..!! அந்த பொண்ணை பத்தி விசாரிச்சு தெரிஞ்சுக்கிட்டாங்க.. ‘என் புள்ளை அந்த பொண்ணை லவ் பண்றான் போல இருக்கு.. நீங்க ஃப்ரண்ட்ஸ் தடிப்பசங்கள்லாம் முடிஞ்ச வரை அந்த லவ்வுக்கு ஹெல்ப் பண்ணுங்கடா’ன்னு கேட்டுக்கிட்டாங்க..!!”

“லவ்வாஆஆ..????” வேணுவும் சாலமனும் வாயை பிளந்தனர்.

“ஏய்.. அதெல்லாம் ஒன்னும் இல்லடா..!!” அசோக் பலவீனமாக மறுத்தான்.

“இருக்கு மச்சி.. உனக்கும் அந்தப் பொண்ணுக்கும் ஏதோ ஒரு லிங்க் இருக்கு..!! அப்புறம் எப்புடி கரெக்டா அவளை நான் செலக்ட் பண்ணி காட்டனும்..??”

“ம்ம்ம்.. அப்புறம் எதுக்கு அவ கரெக்டா செருப்பை தூக்கி காட்டனும்..??”

“ப்ச்.. எல்லாத்துக்கும் ஏதாவது காரணம் இருக்கும்டா..!! நீ வேணா பாரு.. அவ கண்டிப்பா வருவா..!!’

“ம்.. ம்.. வந்தா பாத்துக்கலாம்..!!” அசோக் அசால்ட்டாக சொல்லிக்கொண்டிருக்கும்போதே, சாலமன் திடீரென உற்சாகமாக கத்தினான்.

“மச்சீஈஈ..!!!!”

“என்னடா..??”

“வந்துட்டா மச்சி.. வந்துட்டா..!!”

சாலமன் சொல்லவும், இப்போது அனைவரும் படக்கென திரும்பி அவன் பார்வை சென்ற திசையை பார்த்தார்கள். அங்கே அவள் வந்துகொண்டிருந்தாள். நேற்று மாதிரியே கூந்தலும், காதுவளையமும் காற்றில் ஆட.. குதிரை கணக்காக வந்து கொண்டிருந்தாள்..!! டி-ஷர்ட் ஜீன்ஸ்.. தோளில் பேக்.. கையில் ஒரு பெரிய பிளாஸ்டிக் ப்ளேட்.. அதன்மேல் ஒரு சிறிய உணவு ப்ளேட்..!!

அவளை பார்த்த மாத்திரத்திலேயே அசோக்கின் இதயம் கிடந்தது தாறுமாறாய் துடிக்க ஆரம்பித்திருந்தது. நாடித்துடிப்பு எல்லாம் கன்னாபின்னாவென்று எகிற ஆரம்பித்தது. ஆச்சரியம், சந்தோஷம், நிம்மதி, பயம் என பலவித உணர்வுகள் கலந்துகட்டி அவனை தாக்கின. பதித்த பார்வையை எடுக்க மனமில்லாமல், அவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் இவர்களை கடந்து சென்றாள். ஓரமாக யாருமற்று கிடந்த அந்த டேபிளில் சென்று அமர்ந்து கொண்டாள். பேகை பக்கத்து சேரில் வைத்துவிட்டு, ப்ளேட்டை பார்த்து குனிந்து கொண்டாள்.

இவர்கள் நால்வரும் இன்னுமே அதிர்ச்சியில் இருந்து மீளாமல் இருக்க, வேணுதான் முதலில் வாய் திறந்தான்.

“மச்சீஈஈ.. என்ன டைமிங்டா இது..?? சான்சே இல்ல போ..!! நீ சொன்னது நூத்துக்கு நூறு உண்மைடா.. இவனுக்கும் அவளுக்கும் ஏதோ ஒரு வயர்லஸ் நெட்வொர்க் இருக்குது மச்சி..!!”

“ஃபேக்ட்.. ஃபேக்ட்.. ஃபேக்ட்..!!” சாலமனும் ஆமோதித்தான்.

“ஏய்.. போடா.. போய் அவகிட்ட பேசு.. போ..!!” கிஷோர் அசோக்கை தூண்டினான்.

“ஆமாம் மச்சி.. போடா.. போய் பேசு.. எந்திரி..!!” வேணும், சாலமனும் கிஷோருடன் சேர்ந்து கொண்டார்கள்.

“ஹேய்.. எ..எனக்கு ஒரு மாதிரி இருக்குதுடா..!!” அசோக்கிற்கு நிஜமாகவே உதறலாக இருந்தது.

“ப்ச்.. ஒன்னும் வொர்ரி பண்ணிக்காத மச்சி..!! நீ சொன்ன மாதிரி.. நேத்து அவ ஏதோ பேட் மூட்ல இருந்திருக்காடா.. அதான் அப்படிலாம் நடந்துக்கிட்டா..!! இன்னைக்கு நல்ல மூட்ல இருக்கா.. தைரியமா போய் பேசு..!!” என்றான் வேணு.

“அவ நல்ல மூட்ல இருக்கான்னு உனக்கு எப்படி தெரியும்..??”

“எ..எல்லாம்.. ஒரு சில அறிகுறிகளை வச்சு சொல்றதுதான்..!! நேத்து அவ என்ன கலர் டி-ஷர்ட் போட்டுட்டு வந்தா..??”

“ப்ளாக்..!!”

“ப்ளாக்னா என்ன அர்த்தம்..?? துக்கம்.. தடங்கல்… அமங்களம்..!! இன்னைக்கு பாரு.. வொயிட் டி-ஷர்ட்.. மங்களகரமா வந்திருக்கா.. நல்ல அறிகுறிடா.. போய் பேசு போ..!!”

“வெள்ளை.. மங்களகரமா..?? மஞ்சளைத்தான அப்படி சொல்வாங்க..??”

“ஓ..!! அப்போ வெள்ளைக்கு என்ன..?? ஆங்.. சாந்தம்.. சமாதானம்..!! அவ நல்ல மூட்ல இருக்கான்றதுக்கு இதைவிட வேற என்னடா ப்ரூஃப் வேணும்..?? கெளம்புடா.. டைம் வேஸ்ட் பண்ணாத..!!”

ஏதேதோ லாஜிக் எல்லாம் சொல்லி, நண்பர்கள் மூவரும் அசோக்கை ஏற்றிவிட, அவனோ இன்னும் தயக்கத்துடனே அமர்ந்திருந்தான். நேற்று பார்த்த அவளுடைய ஆவேசமும், அந்த ஒற்றைக்கால் செருப்பும், இன்னுமே அவனுடைய மூளையை தாக்கி இம்சை செய்தன. உடலிலும் மனதிலும் ஒரு படபடப்பை கிளறி விட்டிருந்தன. சில வினாடிகள் அவ்வாறு தடுமாறியவன், அப்புறம் சற்றே தைரியத்தை வரவழைத்துக்கொண்டு எழுந்தான்.

“மச்சீஈஈ.. எல்லாம் எனக்காக நல்லா வேண்டிக்கங்கடா..!!” சொல்லிவிட்டு அசோக் நகர முயல,

“ஏய் ஏய்.. இந்தாடா.. இதையும் எடுத்துட்டு போ..!!” என்று கிஷோர் பாஸ்தா ப்ளேட்டை அவன் கையில் திணித்தான்.

“டேய்… நே..நேத்து மாதிரி எதுவும் ஆயிடாதுல..??” அசோக் பரிதாபமாக கேட்க,

“ஐயே… தைரியமா போ மச்சி..!! சத்தியமா நேத்து மாதிரி நடக்க சான்சே இல்ல.. எல்லாம் நான் அப்போவே நல்லா பாத்துட்டேன்..!!” உறுதியான குரலில் சொன்னான் சாலமன்.

“ந..நல்லா பாத்துட்டியா..?? எதை..??” அசோக் குழப்பமாய் நெற்றி சுருக்கினான்.

“அவ காலை..!! இன்னைக்கு ஷூ போட்டுட்டு வந்திருக்கா மச்சி.. சத்தியமா நேத்து மாதிரி நடக்க சான்சே இல்ல..!!”

சாலமன் முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு சொல்ல, அசோக் அவனை எரித்து விடுவது போல முறைத்தான். கையிலிருந்த பாஸ்தாவை அப்படியே அவன் தலையில் கொட்டிவிடலாமா என்று யோசித்தான். அப்புறம் ‘மவனே.. உன்னை வந்து வச்சுக்குறேன்..!!’ என்று சன்னமான குரலில் அவனை எச்சரித்துவிட்டு, அங்கிருந்து நகர்ந்தான்.

- தொடரும்

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

அன்புள்ள ராட்சசி – பகுதி 10

$
0
0

தடதடத்த இதயத்துடனே நடந்து சென்று, அந்தப்பெண் அமர்ந்திருந்த டேபிளை நெருங்கினான். அருகே நிழலாடவும், அவள் தலையை நிமிர்த்தி இவனை ஏறிட்டாள். அவளுடைய திராட்சை விழிகளில், இப்போது தன் பிம்பம் விழுந்திருக்கிறது என்ற உணர்வே, அசோக்கின் மனதை சில்லிட்டுப்போக வைத்தது. அவன் இப்போது ஒரு அசட்டுப் புன்னகையை சிந்தியவாறே,

“ஹாய்..!!!!” என்று இளித்தான்.

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

அவள் இவனை ஒருவித சலனமற்ற பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள். ஒருவேளை முறைக்கிறாளோ என்று கூட அசோக்குக்கு தோன்றியது. புருவத்தை ஒருமாதிரி உயர்த்தி, ‘என்ன..??’ என்று அந்த புருவ அசைவாலேயே கேட்டாள்.

“அ..அது.. ஆக்சுவலா.. அ..அங்க எங்கயுமே உக்காரதுக்கு இடம் இல்லங்க.. இஃப் யூ டோன்ட் மைண்ட்.. இ..இங்க நான் உக்காந்துக்கலாமா..??”

அசோக் தட்டு தடுமாறி கேட்டான். அவள் எதுவுமே சொல்லவில்லை. ஓரிரு வினாடிகள் அவன் முகத்தையே அமைதியாக பார்த்தவள், பிறகு மீண்டும் தனது தட்டை பார்த்து குனிந்து கொண்டாள். அசோக்கும் இப்போது தைரியம் பெற்றவனாய் அவளுக்கு எதிரே கிடந்த சேரில் அமர்ந்துகொண்டான். பாஸ்தாவை ஒரு ஸ்பூன் அள்ளி வாய்க்குள் தள்ளியவன், மெல்ல தலையை நிமிர்த்தி எதிரே இருந்தவள் மீது பார்வையை வீசினான்.

அவள் இவனை நிமிர்ந்தே பார்க்கவில்லை. சாப்பாட்டிலேயே கவனமாக இருந்தாள். மழுங்கிப்போன கத்தியால் பிஸ்ஸாவை துண்டம் செய்வதும், ஃபோர்க்கால் அந்த துண்டை குத்தி எடுத்து வாய்க்குள் திணிப்பதும், உதடுகள் அழகாக அசைய அந்த உணவை சுவை பார்ப்பதுமாக இருந்தாள். மேலும் சில வினாடிகள்..!! பிறகு அவள் ஒருமுறை எதேச்சையாக இவன் முகத்தை ஏறிட்ட போது, அசோக் அதற்காகத்தான் காத்திருந்த மாதிரி அவசரமாக சொன்னான்.

“ஹாய்..!! ம்ம்ம்ம்… எ..எனக்கு.. உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்..!!”

அவள் இப்போது நெற்றியை சுருக்கி ‘என்ன..?’ என்பதுபோல இவனை பார்க்க, அசோக்கே தொடர்ந்தான்.

“ஆ..ஆக்சுவலா நான் ஒரு த..தத்தி.. எனக்கு இதுலாம்..” அசோக் சொல்லிக் கொண்டிருக்கும்போதே,

“வாட்..??” அவள் இடைமறித்து கேட்டாள்.

“இ..இல்லைங்க.. ஆக்சுவலா..”

“ஹலோ.. கொ..கொஞ்சம் சத்தமா பேசுறீங்களா.. ப்ளீஸ்..?? எ..எனக்கு காதுல கொஞ்சம் ப்ராப்ளம்.. காது சரியா கேட்காது..!!”

அவள் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு, பரிதாபமான குரலில் சொல்ல, அசோக் இப்போது மெலிதாக அதிர்ந்தான். ‘என்னது..?? காது.. கேக்காதா..?? இது என்னடா புதுப்பிரச்னை..??’ என்று ஓரிரு வினாடிகள் தடுமாறினான். அவளை ஒருமுறை இரக்கமாக ஒருபார்வை பார்த்தான். அப்புறம் உடனடியாய் சமாளித்துக் கொண்டு, சற்றே சத்தமான குரலில் மீண்டும் ஆரம்பித்தான்.

“ஒ..ஒன்னுல்லங்க.. நான் என்ன சொல்ல வந்தேன்னா.. நான் ஒரு..”

“இல்லைங்க.. எனக்கு சுத்தமா கேக்கல.. இன்னும் கொஞ்சம் சத்தமா.. ப்ளீஸ்..!!” அவள் கெஞ்சலாக சொல்ல, குழம்பிப்போன அசோக்

“ஹையோ.. நான் ஒரு தத்தின்னு சொன்னேங்க..!!” என்று கத்தியே விட்டான்.

உடனே அந்த இடத்தில் சட்டென்று ஒரு நிசப்தம்..!! அவர்கள் அமர்ந்திருந்த டேபிளை சுற்றிய ஐந்தாறு டேபிளில் அமர்ந்திருந்தவர்கள்.. சாப்பிடுவதையும் பேசுவதையும் நிறுத்திவிட்டு.. சடக்கென திரும்பி அசோக்கை பார்த்தார்கள்..!! அசோக்கிற்கு ஒருகணம் எதுவும் புரியவில்லை..!! ‘எல்லாரும் ஏன் என்னையே பார்க்கிறார்கள்..??’ என.. சிலவினாடிகள் திருதிருவென விழித்தவனுக்கு.. அப்புறம்தான் ‘தானே தன்னைப் பற்றி கேவலமாக சொல்லி கத்திவிட்டோம்’ என்ற உண்மை உறைத்தது..!!

“ஹாஹாஹாஹாஹாஹா..!!!!”

சிரித்தது வேறு யாரும் அல்ல.. இவனுக்கு எதிரே அமர்ந்திருந்தவள்தான்..!! அவளுடைய பற்கள் எல்லாம் பளீரிட.. எளிறுகள் எல்லாம் பளிச்சென தெரிய.. ஒரு கையால் வயிறை பிடித்தவாறு.. இவனைப்பார்த்து விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தாள்..!! அசோக்கிற்கு லேசாக அடிவயிறில் கிலி கிளம்ப ஆரம்பித்தது..!! ‘என்ன இது.. ஆரம்பமே ஒன்னும் சரி இல்லையே..??’ என்று விளக்கெண்ணெய் குடித்துவிட்டவன் மாதிரி ‘பே’ என்று விழித்தான். எல்லோரும் இன்னும் இவனையே பார்த்துக் கொண்டிருக்க, இப்போது அசோக் அவர்கள் எல்லாரையும் தனித்தனியாக பார்த்து ஒரு அசட்டுப் புன்னகையை சிந்தி, அவரவர்களின் பார்வையை திருப்பிக் கொள்ள செய்தான்.

“ஹாஹாஹாஹாஹாஹா..!!!!” அவள் இன்னும் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துக் கொண்டிருந்தாள். அசோக் இப்போது சற்றே கடுப்பாக அவளை பார்த்தான்.

“ஹலோ ஹலோ.. போதுங்க.. நிறுத்துங்க..!!”

“ஹையோ.. கடவுளே.. முடியல என்னால.. ஹாஹா..!!”

“ஷ்ஷ்… ப்பா.. ஏங்க இப்படிலாம்..??”

“எப்படிலாம்..??” அவள் இப்போது சிரிப்பை நிறுத்திவிட்டு இவனை கூர்மையாக பார்த்தாள்.

“உங்களுக்கு காது நல்லா கேட்குந்தான..??” அசோக் சற்றே எரிச்சலுடன் கேட்க,

“கண்டுபிடிங்க பாக்கலாம்..!! உங்களுக்கு மூளை நல்லா வேலை செய்யுந்தான..??” அவள் கிண்டலாகவே பதில் சொன்னாள்.

“என்னங்க நீங்க.. வந்ததுல இருந்து ஏடாகூடமாவே பேசிட்டு இருக்கீங்க..??”

“ம்ம்.. நீங்களுந்தான் வந்த விஷயத்தை மறந்துட்டு ஏதேதோ பேசிட்டு இருக்கீங்க..??”

“ஹையோ.. அதைத்தாங்க சொல்ல வந்தேன்.. அதுக்குள்ள நீங்க..”

“சரி.. இப்போ சொல்லுங்க..!!” அவள் படக்கென சொல்லிவிட்டு அசோக்கின் கண்களையே கூர்மையாக பார்க்க,

“அ..அது.. நான் என்ன சொல்ல வந்தேன்னா.. ஆக்சுவலா நான் ஒரு தத்..” என்று ஆரம்பித்த அசோக் பட்டென நிறுத்தி,

“இல்ல.. நான் வேற எங்கயாவது இருந்து ஆரம்பிக்கிறேன்..!!” என்று பரிதாபமாக சொன்னான்.

“ஹாஹாஹாஹாஹாஹா..!!!!”

“ஹலோ.. சிரிக்காதிங்க ப்ளீஸ்..!!”

“சரி சிரிக்கல.. மேல சொல்லுங்க..!!”

அப்படி சொன்னாலும், அவளால் சிரிப்பை அடக்க முடியவில்லை. வாயைப் பொத்தியவாறு சிரித்துக் கொண்டேதான் இருந்தாள். அசோக் இப்போது சற்று நிதானித்தான். ஆரம்பத்திலேயே அவள் செய்த கலாட்டா, அவனுக்குள் ஒரு படபடப்பை கிளப்பி விட்டிருந்தது. பேச வேண்டும், ஆனால் எங்கிருந்து ஆரம்பிப்பது என்று குழம்பினான். பிறகு அந்த குழப்பத்துடனே..

“மொ..மொதல்ல ரெண்டு விஷயங்க..” என்று ஆரம்பித்தான்.

“என்ன..??”

“ஒன்னு… நா..நான்.. நான் ரொம்ப ரொம்ப அன்பானவன்ங்க..!! ரெண்டு.. எ..என்னை கட்டிக்கப் போற பொண்ணை ரொம்ப பத்திரமா.. ரொம்ப பாதுகாப்பா பாத்துப்பேன்..!!”

“பாதுகாப்பா பாத்துப்பிங்களா..?? ஹ்ஹ.. அதுலாம் ஒரு பெரிய விஷயமாங்க..??” அவள் அசால்ட்டாக சொல்ல,

“என்னங்க இப்படி சொல்லிட்டிங்க..??” அசோக் வியப்பாக கேட்டான்.

“ஆமாம்..!! ஒரு கோல்கேட் பேஸ்ட் வாங்கி குடுத்தா மேட்டர் முடிஞ்சது.. அவங்களே பாதுகாப்பு வளையம்லாம் குடுப்பாங்களே.. ப்ராப்ளம் சால்வ்ட்..!!”

“என்னது..????” அசோக் முகத்தை ஒருமாதிரி அஷ்டகோணலாக சுளித்தான்.

“அதுசரி.. இதுலாம் எதுக்கு எங்கிட்ட வந்து சொல்லிட்டு இருக்கீங்க..??”

“அ..அது.. வேற ஒன்னுல்ல.. நீ.. நீ..நீங்க ரொம்ப அழகா இருக்கீங்கள்ல.. அதனால..” என்று அவசரமாய் சொல்லிவிட்டவன், பிறகு “ஸாரி..” என்று திருட்டு முழி முழித்தான்.

“அடடா.. அதுக்கு நாந்தான தேங்க்ஸ் சொல்லணும்.. நீங்க ஏன் ஸாரி சொல்றீங்க..??”

“இ..இல்ல.. ஒருவேளை நீங்க வேற யாரையாவது லவ் பண்ணிட்டு இருந்தா..??” படபடப்பில் அசோக் உளறி கொட்ட ஆரம்பித்திருந்தான்.

“வாட்..?? நான் யாரை லவ் பண்றேன்..??”

“ஹையோ.. அதான் ஒருவேளைன்னு சொன்னேனே.. ஒரு சந்தேகந்தாங்க..!! அ..அப்படி யாராவது இருக்காங்களா..??” அசோக்கின் குரலில் ஒரு குறுகுறுப்பு.

“ஹாஹா.. இல்ல…!!” அவள் புன்னகையுடன் மறுக்க,

“வாவ்..!! தேட்ஸ் நைஸ்.. தேட்ஸ் ரியல்லி நைஸ் யு நோ..!!” அசோக் உற்சாகமானான்.

“அதுக்கு ஏன் நீங்க இவ்வளவு சந்தோஷப் படுறீங்க..??”

“எனக்கு அப்போவே தெரியுங்க.. நீங்க யாரையும் லவ் பண்ணிட்டு இருக்க மாட்டீங்கன்னு..!! இந்த சாலமன் நாயிதான் என்னை கன்ஃயூஸ் பண்ணிவிட்டுட்டான்..!!”

“என்ன கன்ஃயூஸ் பண்ணான்..??”

“நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க.. இத்தனை நாளா உங்களை யாரும் விட்டு வச்சிருக்க மாட்டாங்கன்னு சொல்லி.. ரொம்ப கன்ஃயூஸ் பண்ணிவிட்டுட்டான்..!!”

“ஓ..!! அதுசரி.. அது யாரு அந்த சாலமன் நாயி…??”

“ஹாஹா.. அது என் ஃப்ரண்டுங்க.. அதோ.. அங்க உக்காந்திருக்கான்.. அவன்கூட ரெண்டு பேர் உக்காந்திருக்குறாங்களே.. அவங்களும் என் ஃப்ரண்ட்ஸ்தான்..!!”

“ஓ..!!”

“ஆக்சுவலா அவங்கதான்.. உங்களை பாத்து செலக்ட் பண்ணி..” உளறிவிட்ட அசோக் உடனே நாக்கை கடித்துக் கொண்டான். வாயிலேயே பட் என்று தட்டிக் கொண்டான்.

“வாட்..??” அவளுடைய முகத்தில் எக்கச்சக்க குழப்பம்.

“ஐயோ.. கோவப்படாதிங்க.. நா..நான் அதுக்கு முன்னாடியே உங்களை பாத்துட்டேன்.. ப்ராமிஸ்..!!”

“நீங்க என்ன சொல்றீங்கன்னே எனக்கு ஒன்னும் புரியல..!!” அவள் சலிப்பாக தலையசைத்து கொண்டாள்.

“இ..இல்லைங்க.. ஆ..ஆக்சுவலா நான் என்ன சொல்லவந்தேன்னா.. ம்ம்ம்ம்.. என்ன சொல்ல வந்தேன்..?? ம்ம்ம்ம்.. நான் உங்களை இங்க அடிக்கடி பாத்திருக்கேங்க.. அழகா இருக்கீங்கன்னு தோணும்.. நல்ல பொண்ணுன்னு தோணும்.. பேசிப்பாக்கலாம்னு தோணும்..!!”

“ஓ..!!”

“ஆ..ஆனா.. நீங்கதான் என்னை கவனிச்சிருக்கீங்களான்னு எனக்கு தெரியலை..!! நான் கூட இங்க அடிக்கடி… ஆங்… நேத்து நீங்க செருப்பை எடுத்து காட்டுனீங்கள்ல.. அது என் மூஞ்சிக்கு முன்னாடிதான்..!!”

ரொம்ப பெருமையாக சொல்லிமுடித்தான் அசோக். உளறலின் உச்சபட்சத்தை எட்டியவன், லூசுத்தனமாக பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதை கூட உணரவில்லை. தன்னைப் பற்றி அவளுக்கு நினைவூட்டியாயிற்று என்று அவன் முகத்தில் அப்படி ஒரு பெருமிதம். அவளுக்கோ சிரிப்பை அடக்க முடியவில்லை. தான் அவனை டேமேஜ் செய்ததை விட, அவன் தன்னைத்தானே இன்னும் அதிகமாய் டேமேஜ் செய்து கொள்கிறானே என்பதை நினைக்கையில், அவளுக்கு சிரிப்பு பீறிட்டு கிளம்பியது. முன்பை விட அதிகமாக சிரித்தாள்.. வாய் விட்டு.. கலகலவென..!!

“ஹாஹாஹாஹாஹாஹா..!!!!”

அவள் சிரிக்கையில் மிகவும் அழகாக இருந்தாள். ஒரு குழந்தையின் குதுகலம் அவளுடைய முகத்தின் ஒவ்வொரு அங்குலத்திலும் தெரிந்தது. அவளுடைய முத்துப்பற்களின் ஜொலிஜொலிப்பும்.. ஆரஞ்சு அதரங்களின் மினுமினுப்பும்.. பளிங்கு கண்களின் பளபளப்பும்.. அருகில் இருந்து பார்த்த அசோக்கின் மனதுக்குள் அதகளம் செய்தன..!! அவள் சிரித்துக்கொண்டே இருந்தாள். தத்துபித்தென்று உளறிவிட்டோம் என்பதை தாமதமாக புரிந்து கொண்ட அசோக், இப்போது ஒரு அசட்டுப் புன்னகையுடன்..

“ஹலோ.. சிரிக்காதிங்க ப்ளீஸ்..!! நான் உங்கட்ட நெறைய விஷயம் சொல்லனும்னு நெனச்சேன்.. எல்லாம் இப்படி ஆர்டர் மிஸ் ஆகி.. அதது இஷ்டத்துக்கு வெளில வருது..!!” என்று பரிதாபமாக சொன்னான்.

“ஹாஹாஹாஹாஹாஹா..!!!!”

அவள் அதற்கும் சிரித்தாள். மேலும் சிறிது நேரம்..!! நன்றாக ஆசைதீர மனம்விட்டு சிரித்தவள், பிறகு மெல்ல மெல்ல அந்த சிரிப்பை அடக்கிக் கொண்டாள். ப்ளேட்டில் கிடந்த அந்த மிளகாய் துகள் பாக்கெட்டை கிழித்து, அவள் தட்டில் மீதமிருந்த பிஸ்ஸாவின் மேனியெங்கும் மெல்ல தூவினாள். தூவிக்கொண்டே.. இவனை நிமிர்ந்து பாராமலே.. மிக கேஷுவலான குரலில் கேட்டாள்..!!

“லவ் பண்றீங்களா என்னை..??”

அசோக் சுத்தமாக அந்த கேள்வியை எதிர்பார்க்கவில்லை. பக்கென்று அதிர்ந்து போய் அவளை பார்த்தான். பட்டென்று அவனுக்கு நாக்கு வறண்டு போன மாதிரியிருந்தது.

“அ..அது… அ..அதுலாம்.. அது..”

என்ன சொல்வதென்று புரியாமல் தடுமாறினான். அவனுடைய விரல்கள் கூட இப்போது நடுங்க ஆரம்பித்திருந்தன. அவள் இப்போது நிமிர்ந்து இவனுடைய முகத்தை ஏறிட்டாள். இவனுடைய கண்களையே ஷார்ப்பாக ஒரு பார்வை பார்த்தாள். குரலில் ஒரு புதுவித கடுகடுப்புடன் சொன்னாள்.

“இங்க பாருங்க.. மனசுல நெனச்சதை வெளில சொல்ல துப்பு இல்லாதவன.. நான் ஆம்பளையாவே கன்சிடர் பண்றது இல்ல..!! அப்புறம் உங்க இஷ்டம்..!!”

அசோக்கிற்கு வேறு வழி இருக்கவில்லை..!! இப்போது இல்லை என்று சொல்லிவிட்டு.. பிறகு ஏதாவது வில்லங்கம் நேர்ந்துவிட்டால்..?? இவளுடைய குணம் வேறு படுடெரராக இருக்கிறது..?? கிடைத்த குறுகிய நேரத்திலேயே.. யோசித்து ஒரு முடிவுக்கு வந்தவன்.. இப்போது தட்டுத்தடுமாறி சொன்னான்..!!

“ஆ..ஆமாங்க.. ப..பண்றேன்…!!”

“பண்றீங்களா.. என்ன பண்றீங்க..?? தெளிவா சொல்லுங்க..!!” அவள் விரட்டினாள்.

“ல..லவ்வுங்க.. லவ் பண்றேங்க..” அவசரமாகவும், பரிதாபமாகவும் சொன்ன அசோக்..

“ஐ.. ஐ லவ் யூங்க..!!” என்றான் தாழ்ந்த குரலில்.

“ம்ம்.. தேட்ஸ் லைக் எ குட்பாய்..!!” அவள் புன்னகையும், திருப்தியுமாக சொன்னாள்.

சொல்லிவிட்டு மீண்டும் அவளது உணவுத்தட்டை பார்த்து குனிந்துகொண்டாள். பிஸ்ஸாவை துண்டம் செய்தாள்.. வாயில் திணித்து சுவைத்தாள்..!! ‘என் இதயத்தில் நீ இருக்கிறாய்’ என்று இவன் உரைத்திருக்கிறான். ஆனால்.. அவன் ஏதோ ‘எங்க ஏரியாவுல இன்னைக்கு பவர் கட்..’ என்று சொன்னதை போலத்தான் அவளுடைய செய்கை இருந்தது. அவன் சொன்ன விஷயத்திற்கு அந்த அளவிலான ஒரு உணர்ச்சியையே முகத்தில் பிரதிபலித்தாள். அசோக்கோ அவள் என்ன பதில் சொல்லப் போகிறாள் என்ற ஆர்வத்துடன், அவளுடைய முகத்தையே ஆர்வமாக, ‘பே’ என்று பார்த்தவாறு அமர்ந்திருந்தான். ஒரு சில வினாடிகளில் பொறுமை இழந்து போய்..

“எ..என்னங்க.. ஒண்ணுமே சொல்ல மாட்டேன்றிங்க..??” என்று கேட்டே விட்டான்.

“என்னை ‘நீ வா போ’ன்னே சொல்லலாம்..!!”

“ஐயையோ.. ப..பரவாலைங்க.. இருக்கட்டும்..”

“இல்ல.. நான் இனிமே உன்னை அப்படித்தான் கூப்பிடப் போறேன்.. வேணும்னா நீயும் என்னை அப்படி கூப்பிட்டுக்கோ..!! இல்ல கஷ்டமா இருக்குனா ‘நீங்க வாங்க’ன்னே கண்டின்யூ பண்ணு.. எதுனாலும் எனக்கு ஓகே..!!” அவள் கூலாக சொல்ல, ‘என்ன குசும்பு இவளுக்கு..’ என்று அசோக் மனதில் நினைத்துக் கொண்டான்.

“சரிங்.. சரி.. ட்ரை பண்றேன்..!!”

“குட்..!!”

“அதுலாம் இருக்கட்டுங்.. நான் கேட்டதுக்கு எதுவுமே சொல்லலையே..??”

“ம்ம்.. சொல்றேன்.. இரு..!! ம்ம்ம்ம்ம்… ஃபஜிட்டா பன்னீர் ஸ்டஃப்ட் பரிட்டோ.. அப்டின்னு ஒன்னு இருக்கு தெரியுமா..??”

“ம்ஹூம்.. என்ன அது..??” அசோக் நெற்றியை சுருக்கினான்.

“நெறைய வெஜிடபிள்ஸ்.. பன்னீர்.. பீன்ஸ்.. ரைஸ்.. ச்சீஸ்.. எல்லாம் உள்ளவச்சு.. சப்பாத்தி மாதிரி ஒன்னுல ரோல் மாதிரி ராப் பண்ணி தருவாங்க.. அதை ரெட் சில்லி சாஸ் தொட்டுக்கிட்டு ஒரு கடி கடிச்சோம்னு வச்சுக்கோ.. அப்படியே யம்மியா இருக்கும்..!!” அவள் அப்படியே அனுபவித்து ஆசையாக சொன்னாள்.

“ஓ..!! அ..அது சரி.. அதுலாம் எதுக்கு இப்போ எங்கிட்ட சொல்லிட்டு இருக்கீங்.. இ..இருக்க..??”

“அது.. அங்க டேகோ பெல்னு ஒரு ரெஸ்டாரன்ட் கவுன்ட்டர் இருக்குல.. அங்க கெடைக்கும்.. போய் எனக்கு ஒன்னு வாங்கிட்டு வர்றியா..??” அவள் மிக இயல்பாக சொல்ல, இவன் தலையை சொறிந்தான்.

“என்னங்க நீங்க.. நான் எவ்வளவு சீரியஸா பேசிட்டு இருக்கேன்.. நீங்.. நீ என்னடான்னா.. பரிட்டோ சொறிட்டோன்னுட்டு..??”

“இங்க பாரு.. மேற்கொண்டு நான் பேசணும்னா.. போய் எனக்கு ஒரு பரிட்டோ வாங்கிட்டு வா.. இல்லனா எடத்தை காலி பண்ணு.. கெளம்பு..!!”

சொல்லிவிட்டு அவள் பிஸ்ஸா சாப்பிடுவதில் கவனத்தை செலுத்த ஆரம்பித்தாள். இவனை கண்டுகொள்ளவே இல்லை. அசோக் என்ன செய்வது என்று தெரியாமல், சிறிது நேரம் திருதிருவென விழித்தபடி அமர்ந்திருந்தான். பிறகு வேறு எந்த வழியும் இருப்பதாக அவனுக்கு தோன்றாமல் போகவும், ஒரு முடிவுக்கு வந்தவனாய்..

“ச..சரி.. போய் வாங்கிட்டு வர்றேன்..” என்றுவிட்டு எழுந்தான். சலிப்பாக தலையை அசைத்தவாறே, அந்த கவுன்ட்டர் நோக்கி நடந்தான்.

“ஹலோ.. அப்படியே ஒரு கோக் டின்..!!” அவள் பின்னால் இருந்து இரைந்தாள்.

“சரீஈ..!!” அசோக் திரும்பி பார்க்காமலே வெறுப்பாக கத்தினான்.

“டயட் கோக்..!!” அவள் இன்னும் பெரிதாக இரைய,

“சரீஈஈஈ…!!”

அசோக் இன்னும் வெறுப்பாக கத்தியவாறே வேகமாக நடந்தான். ‘ஷ்ஷ்ஷ்ஷ்..’ என்று தலையை ஒருமுறை உலுக்கிக் கொண்டான். ‘ச்சே.. என்ன எழவுடா இது..?? கொஞ்ச நேரம் பேசுனதுக்கே காதுலாம் ‘கொய்ய்ய்ங்’னு இருக்குது.. இவனுகள்லாம் எப்படி மணிக்கணக்குல பேசுறானுக..?? இதுக்கே இவ்வளவு கஷ்டமா இருக்கே.. இவளை எப்படி பேசி சமாளிச்சு லவ் பண்ண வைக்கப் போறேன்..?? இவனுகள்லாம் எப்படி இந்த ஸ்டேஜை க்ராஸ் பண்ணி நெக்ஸ்ட் ஸ்டெப் போனானுக..?? பருப்பு பரதநாட்டியம் ஆடும்னு கிஷோர் சொன்னானே.. இதானா அது..??’

எரிச்சலுடனே சென்று அசோக் அந்தப்பெண் சொன்ன ஐட்டங்களை வாங்கிக்கொண்டான். திரும்பி நடந்து வருகையில், ‘என்னடா இதுலாம்..??’ என்று சைகையால் கேட்ட நண்பர்களுக்கு, ‘நத்திங்..’ என்று சைகையாலே தோளை குலுக்கி புன்னகைத்தான்.

வாங்கி சென்ற ஐட்டங்களை அவளிடம் சென்று கொடுத்தான். அவள் ஆர்வமாக அதை பிரித்து உண்ண ஆரம்பித்தாள். பிஸ்ஸாவை ஒரு கவ்வு.. பரிட்டோவை ஒரு கடி.. கோக்கை ஒரு குடி.. கலந்துகட்டி அடித்தாள்..!! அசோக் அவள் சாப்பிடுவதையே பாஸ்தா மென்றுகொண்டு, பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தான்.

“எனக்கும் உன்னை ஞாபகம் இருக்கு..” அவள் அசை போட்டுக்கொண்டே திடீரென சொன்னாள்.

“வாட்..??”

“இல்ல.. நானும் உன்னை இங்க அடிக்கடி பாத்திருக்கேன்.. உன்னை நல்லா எனக்கு ஞாபகம் இருக்குன்னு சொன்னேன்..!!” அவள் அவ்வாறு சொன்னதும், இப்போது அசோக்கிடம் ஒரு திடீர் உற்சாகம்.

“ஓ..!! இஸ் இட்..??” என்று வாயெல்லாம் பல்லாக கேட்டான்.

“ம்ம்..!! நல்ல பையன் மாதிரி இருக்கான்னு தோணும்.. அப்புறம்..”

“ம்ம்..?? அப்புறம்..??”

“நல்லா ஸ்மார்ட்டா இருக்கான்னு தோணும்..!!” சொல்லிவிட்டு அவள் கண்சிமிட்ட, அசோக்குக்கு ஜிவ்வென வானத்தில் பறப்பது மாதிரி இருந்தது.

“நெ..நெஜமாவா சொல்ற..??”

“உனக்கு நம்புறதுக்கே கஷ்டமா இருக்குல..??” அவளுடைய வார்த்தையில் இருந்த குறும்பை உணராமல், அசோக்கும்

“ம்ம்.. யெஸ்..!!!” என்று இளித்தான்.

“பட்.. அதுதான் உண்மை.. நானும் உன்னை சைட் அடிச்சிருக்கேன்..!!”

“ஓ..!!” அசோக் வாயை பிளந்தான்.

“இதுலாம் தப்பு இல்லையா..??”

“ஐயோ.. இதுல என்ன தப்பு இருக்கு..?? நீ சைட் அடிக்க நான் குடுத்து வச்சிருக்கணும்.. நீ எவ்ளோ வேணா என்னை சைட் அடிச்சுக்கோ.. எனக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்ல..!!”

“ப்ச்.. நான் அதை சொல்லல..!!”

“அப்புறம்..??”

“யாரு என்னன்னு தெரியாம சைட் அடிக்கிறது என்னவோ சகஜந்தான்.. ஆனா.. என்னை பத்தி எதுவுமே தெரியாம.. என்னை லவ் பண்றேன்னு சொல்றியே..?? அதை கேட்டேன்..!! தப்பு இல்லையா..??”

“எதுவே தெரியாம வர்றதுக்கு பேருதான் காதல்.. எல்லாம் தெரிஞ்சுக்கிட்டு வந்தா அதுக்கு பேரு கால்குலேஷன்..!!”

“ஓ..!! இது ஏதோ விக்ரமன் படத்துல வர்ற டயலாக்தான..??”

“ஐயையோ.. இது என்னோட ஒரிஜினல் டயலாக்.. நான் தமிழ்ப்படம் பாக்குறதே இல்ல.. அதுவும் விக்ரமன் படம் பாக்குறதே இல்ல..!!”

“ம்ம்ம்.. அப்போ.. என்னை பத்தி எதுவுமே உனக்கு தெரியவேணாம்.. அப்படியா..??”

“அடடடா.. தெரிஞ்சுக்கனும்பா.. அதுக்காகத்தான இவ்வளவு கஷ்டப்பட்டு பேசிட்டு இருக்கேன்..??”

“ஓ..!! அப்போ.. என்கூட பேசுறது உனக்கு கஷ்டமா இருக்கு.. இல்ல..??”

“ஷ்ஷ்.. என்னால முடியல..!! இப்படி குண்டக்க மண்டக்க கேட்டா.. நான் என்ன சொல்றது..??” அசோக் பரிதாபமாக கேட்க,

“உன்னை பத்தி சொல்லு..!!” அவள் பட்டென சொன்னாள்.

“ஆங்..??”

“மொதல்ல உன்னை பத்தி சொல்லு.. அதுக்கப்புறம் நான் என்னைப் பத்தி சொல்றேன்னு சொன்னேன்..!!”

“என்னை பத்தி சொல்றதுக்கு என்ன இருக்கு..?? பேரு அசோக்.. வயசு இருபத்தஞ்சாகுது.. பொறந்து வளந்ததுலாம் சென்னைதான்.. விஷுவல் கம்யூனிகேஷன் முடிச்சிருக்கேன்.. ஃப்ரண்ட்ஸோட சேர்ந்து ஒரு அட்வர்டைஸிங் பிஸினஸ் பண்றேன்.. ஏதோ கடவுள் புண்ணியத்துல பிஸினஸ் நல்லபடியா போயிட்டு இருக்கு..!!”

“ம்ம்.. அசோக்கா உன் பேரு..?? நைஸ் நேம்..!!”

“ஹ்ஹ.. பிடிச்சிருக்கா..?? ஓகே.. உன் பேரு என்னன்னு தெரிஞ்சுக்கலாமா..??”

“உன் ஃபேமிலி பத்தி சொல்லு.. அப்புறம் சொல்றேன்..!!”

“ஃபேமிலி பத்தியா..?? அப்பா கனரா பேங்ல கரன்சி கவுண்ட் பண்றாரு.. அம்மா வீட்டுலையே கரண்டி உத்தியோகம் பாக்குறாங்க.. தங்கச்சி படிச்சு முடிச்சுட்டு வீட்டுல சும்மா இருக்குறா.. நல்லா சாப்பிடுவா, நல்லா தூங்குவா.. முழிச்சிருக்குறப்போ பாதி நேரம் பாடுவா.. மீதி நேரம் என்கூட சண்டை போடுவா..!! அப்புறம்.. தாத்தா பாட்டி.. ரெண்டு நாய்க்குட்டிங்க.. அவ்ளோதான் என் ஃபேமிலி..!!”

- தொடரும்

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

அன்புள்ள ராட்சசி – பகுதி 11

$
0
0

“ம்ம்.. இன்ரஸ்டிங் ஃபேமிலி..!!”

“ம்ம்.. வேற என்ன என்னைப் பத்தி தெரிஞ்சுக்கணும்..??”

“நீ போட்ருக்குற இந்த ஷர்ட்.. என்ன ப்ராண்ட்..??” அவள் திடீரென அவ்வாறு கேட்க,

“லீ..!! ஏன் கேக்குற..??” அசோக் குழப்பத்துடனே பதில் சொன்னான்.

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

“பேன்ட்..??”

“லீவைஸ்..!!”

“கால்ல போட்ருக்குற ஷூ..??” அவள் சற்றே தலையை சாய்த்து அவனுடைய காலை பார்த்தவாறே கேட்க,

“லீ கூப்பர்..!! ஏன் இதுலாம் கேக்குற..??” அசோக் புருவத்தை நெறித்தான்.

“லீ.. லீ.. லீ..!! எல்லா லீ’ஸ்மே காஸ்ட்லீஸ்.. இல்ல..??”

“ம்ம்..!! ஆமாம்..!!”

“அதுக்காகத்தான் கேட்டேன்..!!” அவள் சொன்னதை அசோக்கால் புரிந்து கொள்ளமுடியவில்லை.

“புரியல.. கொஞ்சம் எக்ஸ்ப்ளயின் பண்றியா…??”

“உனக்கு இப்போ எக்ஸ்ப்ளயின் பண்ணனுமா..?? இல்ல என்னை பத்தி சொல்லனுமா..??” அவள் அவ்வாறு கேட்கவும், அசோக் சற்றே குழம்பினான்.

“ச..சரி.. உன்னை பத்தி சொல்லு..!! உன் பேர் என்ன..??”

“ம்ம்ம்… மிர்ச்சி..!!” அவள் சொல்ல, அசோக் மெலிதாக அதிர்ந்தான்.

“மிர்ச்சியா..???? அப்டிலாமா பேர் வைப்பாங்க..??”

“சேச்சே.. அது என் நிக்நேம்..!! ஃப்ரண்ட்ஸ்லாம் அப்டித்தான் என்னை கூப்பிடுவாங்க…??”

“ஓ.. அப்போ.. அப்பா அம்மா வச்ச பேர்..??”

“மீரா..!!”

“வாவ்..!! நைஸ் நேம்..!! ஆக்சுவலா.. எனக்கு கூட கிருஷ்னு பேர் வைக்கனும்னுதான் என் தாத்தா ஆசைப்பாட்டாராம்.. ஐ மீன் கிருஷ்ணன்..!! அப்புறம் என் அம்மாதான் அடம்புடிச்சு அசோக்னு வச்சுட்டாங்க..!! ஹ்ம்ம்… மீரா அலையாஸ் மிச்சி.. லவ்லி.. நல்லாருக்கு..!! ம்ம்… என்ன படிச்சிருக்குற நீ..??”

“எஞ்சினியரிங்..!!”

“என்ன விஷயமா இங்க டெயிலி வர்ற..?? இங்க எங்கயும் வொர்க் பண்றியா..??”

“இல்ல..!! இ..இங்க.. ஆப்டெக் சென்டர் இருக்குதுல.. அங்க ஒரு கோர்ஸ் பண்ணிட்டு இருக்குறேன்..!!”

“ஓ..!! என்ன கோர்ஸ்..??”

“ம்ம்.. மாயா…!!!!”

“வாவ்.. அனிமேஷன் கோர்ஸ்ல..??”

“ஆ..ஆமாம்..!!”

“அனிமேஷன்ல இன்ட்ரஸ்ட் உண்டா..?? தேட்ஸ் நைஸ்..!! ஹ்ம்ம்… சென்னைதான் சொந்த ஊரா..??”

“இல்ல..!! பொறந்தது காரைக்குடில.. செட்டிலானது சென்னைல.. படிச்சது ஹைதராபாத்ல..!!”

“ஓ..!! அப்போ உனக்கு தெலுங்கு நல்லா தெரியுமா..??”

“ம்ம்.. தெரியும்..!! நோரு மூஸ்குனி அதுகு..!!”

“அப்படினா..??”

“வாயை மூடிட்டு மேல கேளுன்னு அர்த்தம்..!!”

“ஓ..!! சரிசரி.. சொல்லு..!!”

“எனக்கு ஒரு அண்ணன்.. ஒரு அக்கா.. ஒரு அப்பா.. ஒரு அம்மா..!!”

“ஹாஹா..!! அண்ணன் அக்கா ஓகே.. அப்பா அம்மா கூடவா அதே மாதிரி சொல்வ..??”

“ம்ம்..!! இப்போதைக்கு அவ்வளவுதான் என்னைப்பத்தி..!!”

“ஹ்ம்ம்.. எனக்கும் இப்போதைக்கு இவ்வளவு போதும்..!! அ..அப்புறம்.. இன்னொரு விஷயம் மீரா..”

“மிர்ச்சினு கூப்பிடேன்.. ப்ளீஸ்..!!”

“எ..எனக்கு மீரா பிடிச்சிருக்கே.. அப்படியே கூப்பிடுறேனே.. ப்ளீஸ்..!!”

“சரி.. உன் இஷ்டம்..!!”

“தேங்க்ஸ்..!!”

“சரி.. என்ன கேட்க வந்த..??”

“ஹ்ம்ம்.. அ..அது.. நான் சொன்னதை பத்தி ஏதும் யோசிச்சியான்னு கேட்க வந்தேன்..!!”

“என்ன சொன்ன..??”

“ஹையோ.. உன்னை லவ் பண்றேன்னு சொன்னேனேம்மா..??”

“அதுவா..?? ம்ம்ம்ம்.. என்ன சொல்றது.. நானும் லவ் பண்றதுக்கு எவனாவது கெடைக்க மாட்டானான்னுதான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்..!!” அவள் அப்படி சொல்ல, அசோக் மிகவும் உற்சாகமானான்.

“ஓ.. இஸ் இட்..?? நீ என்னை லவ் பண்ணலாமே..?? அசோக் ரொம்ப நல்ல பையன் மீரா..!!”

“பாக்கலாம் பாக்கலாம்.. நீ எவ்வளவு தூரம் தாக்கு பிடிக்கிறேன்னு..!!”

“என்னது..????”

“ஐ மீன்.. நீ எவ்வளவு தூரம் நல்லா நடந்துக்குறேன்னு பாக்கலாம் சொன்னேன்..!!”

“கண்டிப்பா ரொம்ப நல்லா நடந்துப்பேன்.. என்னை மாதிரி ஒரு நல்ல பையனை நீ பாத்திருக்கவே மாட்ட..!!”

“ஓஹோ..?? ஓகே ஓகே..!!”

“சரி..!! இப்போ.. நாம கொஞ்சம் நம்மளை பத்தி தெரிஞ்சுக்கலாமா..??”

“எப்படி…??”

“நம்மோட இன்ட்ரஸ்ட்ஸ் ஷேர் பண்ணிக்கலாம்..!!”

“பண்ணிக்கலாமே..??”

“கேள்வியை நான் கேட்கவா.. நீயே கேட்கிறாயா..??”

“நீயே கேளு..!!”

“ஹ்ம்ம்.. ஓகே…!! ம்ம்ம்… உன்னோட ஃபேவரிட் மூவி எது..??”

“ம்ம்… டைட்டானிக்..!!”

“குட்..!! ஃபேவரிட் பொலிட்டிகல் லீடர்..??”

“ம்ம்… சோனியா..!!”

“நைஸ்..!!”

அசோக் அதன்பிறகும் மீராவை நிறைய கேள்விகள் கேட்டான். எல்லாமே அவளுடைய ஆசை, ஆர்வம், லட்சியம் பற்றிய கேள்விகள். அவளும் எல்லா கேள்விகளுக்கும், அமைதியாக பொறுமையாக பதில் சொல்லிக்கொண்டே இருந்தாள். அப்புறம் எதேச்சையாக மணிக்கட்டை திருப்பி பார்த்தவள், அவசரமாக சொன்னாள்.

“ஹேய்.. எனக்கு ரொம்ப டைமாச்சுபா.. நான் கெளம்புறேன்..!!”

“ஐயையோ.. இப்படி பொசுக்குனு எழுந்து போனா என்ன அர்த்தம்..??”

“வேற என்ன பண்ணனும்..??”

“நான் திரும்ப உன்னை காண்டாக்ட் பண்ணனும்னா எப்படி பண்றது..?? அட்லீஸ்ட் உன் ஃபோன் நம்பராவாது கொடுத்துட்டு போகலாமே..??”

“ஓ.. அட்லீஸ்ட் ஃபோன் நம்பரா..?? இரு.. தர்றேன்..!!” என்றவள், குனிந்து தனது பேகில் எதையோ தேடினாள். அப்புறம் அசோக்கிடம் திரும்பி,

“ம்ம்.. கையை நீட்டு..!!” என்றாள்.

அசோக் தனது கையை நீட்டினான். அவள் பட்டென்று அந்த கையை பற்றினாள். பேகில் இருந்து எடுத்த பால்பாயிண்ட் பேனாவால், அவனுடைய உள்ளங்கையில் கிறுக்க ஆரம்பித்தாள். அசோக்கிற்கு என்னவென்று சொல்ல முடியாத மாதிரியான ஒரு உணர்ச்சி..!! முதன்முறையாக அவளுடைய ஸ்பரிசம்.. அவளுடைய தளிர்க்கைகளின் மென்மை.. தனது உள்ளங்கையில் ஏற்பட்ட ஒரு குறுகுறுப்பு.. அவளுடைய நெருக்கத்தால் அவளிடம் இருந்து கிளம்பிய வாசனை..!! ரத்த ஓட்டம் படக்கென சொடுக்கிவிடப்பட்டிருக்க.. ஒருமாதிரி சொக்கிப்போய் அமர்ந்திருந்தான்..!!

“ம்ம்.. இதுதான் என் நம்பர்.. ஓகேவா..??”

அவள் எழுந்து கொள்ள முயல, அசோக் இப்போது உடனடியாய் சுதாரித்துக்கொண்டான். அவசரமாய் அவளை தடுத்து நிறுத்தினான்.

“ஹலோ ஹலோ.. ஒரு நிமிஷம்..!!”

“எ..என்ன..??”

மீரா குழப்பமாய் அசோக்கை பார்க்க, அவனோ தனது சட்டை பாக்கெட்டை துழாவி எதையோ தேடினான். பிறகு அந்த காகிதத்தை எடுத்தான். டேபிள் மீது வைத்தான். அதை அப்படியே மீராவின் பக்கமாய் நகர்த்தினான்.

“எ..என்ன இது..??” அவள் புரியாமல் கேட்டாள்.

“இதுவா..?? டேகோ பெல்லோட டேக் ஹோம் பில்..!! பரிட்டோ எயிட்டி ஃபைவ் ருபீஸ்.. டயட் கோக் ஒரு தேர்ட்டி த்ரீ.. டேக்ஸோட சேர்த்து.. ஒன் தேர்ட்டி ஃபோர்..!!” அசோக் புன்னகையுடன் சொல்ல, அவள் இவனை கடுப்புடன் முறைத்தாள்.

“பொண்ணுககிட்ட எப்படி பிஹேவ் பண்ணனும்னே உனக்கு தெரியாதா..??” என்று கடுமையாக கேட்டாள்.

‘பொண்ணுககிட்ட எப்படி பேசணும்னே உனக்கு தெரியாதா..??’ அந்த ரெட்டை ஜடை ப்ளஸ் டூ பெண் அசோக்கை பார்த்து, எப்போதோ கேட்ட கேள்வி, ஏனோ இப்போது அவனுடைய காதுக்குள் ரீங்காரமிட்டது. ஒருசில வினாடிகள் பழைய நினைவில் மூழ்கியவன், பிறகு சரக்கென தலையை சிலுப்பி நிகழ்காலத்துக்கு வந்தான். சற்றே தைரியமான குரலில் அவளிடம் கேட்டான்.

“ஹலோ.. இப்போ என்ன நான் மிஸ்பிஹேவ் பண்ணிட்டேன்..??”

“பின்ன..?? செலவும் பண்ணிட்டு.. பில்லும் நீட்டுற..??”

“வேற என்ன பண்றது..?? அட்லீஸ்ட் நீ என்னை லவ் பண்றேன்னு சொல்லிருந்தாலாவது.. நம்மோட லவ்வருக்கு செலவு பண்ணிட்டோம்னு மனசுல ஒரு திருப்தி இருக்கும்..!! ஆனா.. இப்போ வரைக்கும் நீ எனக்கு யாரோ ஒரு ஸ்ட்ரேஞ்சர்தான..?? உனக்கு செலவு பண்ணனும்னு எனக்கு என்ன தலையெழுத்தா..?? பணத்தை வச்சுட்டு கெளம்பு..!!”

‘காசு வீணாக போகிறதே..’ என்று ஏதோ ஒரு கடுப்பில் தைரியமாக அசோக் அவ்வாறு பேசிவிட்டான். ஆனால் பேசியபிறகு, அவள் எதுவும் கடித்து குதறி விட போகிறாளோ என சற்றே மிரட்சியாய் அவளை ஏறிட்டான். அவளும் இவனை உர்ரென்று முறைத்து பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால் ஒருசில விநாடிகள்தான். பிறகு பட்டென முகம் மாறினாள். திடீரென அவளுடைய முகத்தில் ஒருவித மலர்ச்சி.. உதட்டில் ஒரு புன்னகை..!!

“ச்சோ.. ச்ச்வீட்..!!!!” என்றாள் அசோக்கை பார்த்து.

அசோக் ஒருகணம் குழம்பிப் போனான். ‘கோபமாக சீறப் போகிறாள் என்று எதிர்பார்த்தால்.. கொஞ்சுகிறாளே..??’. வியப்பாக அவளை பார்த்தான். அவளோ இவனுடைய முகத்தையே குறுகுறுவென பார்த்துக் கொண்டிருந்தாள். என்னவென்று கண்டுபிடிக்க முடியாத மாதிரியான ஒருவித உணர்ச்சி அவளுடைய முகத்தில்.. இதழ்களில் இதயத்தை கொள்ளை கொள்கிற மாதிரியான ஒரு புன்சிரிப்பு.. கண்களில் ஒரு வசீகர மின்னல்..!! ஓரிரு வினாடிகள்.. அப்புறம் அந்த அழகு அதரங்களை அசைத்து.. தெள்ளத்தெளிவான குரலில் சொன்னாள்..!!

“ஐ லவ் யூ..!!!!!”

அசோக் அப்படியே ஆடிப்போனான்..!! ஓல்ட் மங்க் குவார்ட்டரை ஒரே கல்ப்பில் அடித்த மாதிரி குப்பென்று இருந்தது..!! இதயத்தில் ஒரு உற்சாக ஊற்று சர்ர்ர்ரென பீறிட்டு கிளம்பியது..!! காதில் வந்து விழுந்த வார்த்தைகளை நம்பவே முடியவில்லை அவனால்..!! விழிகள் விரிந்து போயிருக்க.. பேச வார்த்தை இல்லாதவனாய்.. மீராவின் முகத்தையே திகைப்பாக பார்த்தவாறு அமர்ந்திருந்தான்..!!

அவளுடைய முகத்தில் இப்போது ஒரு திருப்தி புன்னகை..!! தன் பக்கம் இருந்த அந்த பில்லை ஒற்றை விரலால் அழுத்தி.. இப்போது மீண்டும் அசோக்கின் பக்கமாய் நகர்த்தினாள்.. அமைதியாக புன்னகையுடன் சொன்னாள்..!!

“நவ்.. பே த பில்..!!!!”

சொல்லிவிட்டு ஒருநொடி கூட அவள் தாமதிக்கவில்லை. படக்கென சேரில் இருந்து எழுந்தாள். விடுவிடுவென நடக்க ஆரம்பித்தாள். அசோக் சிலவினாடிகள் செயலிழந்து போய் அமர்ந்திருந்தான். பிறகு சட்டென சுதாரித்துக்கொண்டு எழுந்தான். தூரத்தில் சென்ற அவளுடைய முதுகைப் பார்த்து கத்தினான்.

“ஹேய்..!!!!!”

அதற்குள்ளாகவே அவனுடைய நண்பர்கள் அவர்களுடைய இடத்தை விட்டு எழுந்து வந்திருந்தனர். அவசரமாய் வந்து இவனை சூழ்ந்து கொண்டனர். ஆர்வம் மிகுந்த குரலில், ஆளாளுக்கு இவனைப்போட்டு பிய்த்து எடுத்தனர்.

“டேய்.. மச்சி.. என்னாச்சுடா..?? பேசுனியா.. என்ன சொன்னா அவ..?? ஹேய்.. சொல்லுடா..!!”

அசோக் சில வினாடிகள் மீரா செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தான். அப்புறம் மனதில் பலப்பல கேள்விகளுடனே, மெல்ல நண்பர்களிடம் திரும்பினான்.

“ஏய்.. சொல்லு மச்சி.. கேட்டுட்டு இருக்கோம்ல..?? என்ன சொல்லிட்டு போறா அவ..??” சாலமன்தான் மிகவும் ஆர்வமாக இருந்தான்.

“ஐ லவ் யூ’ன்னு சொல்லிட்டு போறடா.. அவ ஃபோன் நம்பர் குடுத்துட்டு போயிருக்கா..!!”
அசோக் கேஷுவலாக சொன்னவாறே தனது உள்ளங்கையை விரித்து காட்டினான்.

அவ்வளவுதான்..!! அவர்கள் மூவரும் வாழ்நாளில் மிகவும் மோசமான ஒரு அதிர்ச்சியை மொத்தமாக உள்வாங்கினர்..!! பின்னந்தலையில் யாரோ இரும்புத்தடியால் அடித்துவிட்டது போல.. சித்தம் கலங்கிப்போய்.. சீயான் பார்வை ஒன்றை வீசியவாறு நின்றிருந்தான் வேணு..!! ‘பேசுனதுமே ஐ லவ் யூ சொல்லிருக்கா.. பேசாம நாம போட்டியில கலந்திருக்கலாமோ..??’ என்று.. கேத்தரினாவை கூட மறந்து போய்.. கேவலமாய் ஒரு எண்ணத்தில் திளைத்திருந்தான் சாலமன்..!! கிஷோரின் நிலைதான் மிகவும் பரிதாபகரம்.. அவனுடைய மூளைக்குள்.. தங்லீஷில் யாரோ தாறுமாறாய் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்கள்..!!

‘தி ஸோர்ஸ் ஆஃப் கீ இஸ்.. கேப்பை..!!’

‘டிரைவர் ஆஃப் திஸ் ஏரோப்ளான் இஸ்.. எருமை..!!’

‘பேர்ட் தேட் கேன் ஃப்ளை பேக்வேர்ட்ஸ் இஸ்.. காக்கை.!!’

மூன்று பேருமே மூன்றாம் பிறை கமலஹாசன் மாதிரி.. அசோக்கையே பரிதாபமாக பார்த்துக்கொண்டிருக்க.. சாலமன்தான் முதலில் அந்த நிலையை விட்டு சுதாரித்துக் கொண்டான்..!! தன் தலையில் ‘நச்ச்ச்’சென்று அடித்தவாறே வெறுப்புடன் சொன்னான்..!!

“என்ன க்க்கொடுமை ஸார் இது..???”

- தொடரும்

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

அன்புள்ள ராட்சசி – பகுதி 12

$
0
0

அத்தியாயம் 8

அன்று மாலை அசோக்கின் வீட்டில்.. அவனுக்கு வரலாறு காணாத வரவேற்பு அளிக்கப்பட்டது..!! மலர் மாலை அணிவித்து.. மங்கள ஆரத்தி எடுக்காத குறைதான்..!! பந்தயம், பரிட்டோ, செருப்பு, முறைப்பு என.. சில சிக்கலான விஷயங்களை மட்டும் தவிர்த்துவிட்டு, மீதி விஷயங்களை எல்லாம்.. ஒன்றுவிடாமல் அசோக்கின் குடும்பத்துக்கு ஒலிபரப்பு செய்திருந்தது.. தி கிரேட் கிஷோர் FM..!! ‘அசோக் ஒருபெண்ணை பலநாட்களாக பார்வையாலேயே காதலித்தான்.. இன்று பத்தே நிமிடம் அவளிடம் பேசி.. பதிலுக்கு அவளையும் ஐ லவ் யூ சொல்ல வைத்துவிட்டான்..’ என்ற அளவில்தான் செய்தி ஒலிபரப்பு செய்யப்பட்டிருந்தது..!!

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

விஷயம் கேள்விப்பட்டதில் இருந்தே.. வீட்டில் அனைவருக்குமே அப்படி ஒரு சந்தோஷம்.. குதுகலம்.. மகிழ்ச்சி..!! அனைவரது முகத்திலுமே அப்படி ஒரு பூரிப்பு.. சிரிப்பு.. மலர்ச்சி..!! பொசுபொசுவென, வெள்ளை வெளேரென இருக்கும் பொமெரேனியன்கள் இரண்டும் கூட.. வாசலில் போடப்பட்டிருந்த ரங்கோலியில் புரண்டு எழுந்து.. அன்று கலர்ஃபுல்லாய் காட்சியளித்தன..!! அசோக் வீட்டிற்குள் நுழைந்ததுமே ஓடிச்சென்று.. அவனுடைய காலை சுற்றி சுற்றி வந்து.. முகர்ந்து முகர்ந்து பார்த்தன..!! அனைவருமே அவசரமாய் சென்று அசோக்கை சூழ்ந்து கொண்டனர்.. அன்புடன் கட்டிக்கொண்டனர்.. கைகுலுக்கினர்.. ‘கலக்கிட்டடா’ என்று கன்னம் கிள்ளினர்..!!

தன் குடும்பத்தினரிடம் இருந்து, அத்தகைய வரவேற்பை அசோக் எதிர்பார்த்திருக்கவில்லை.. திணறிப் போனான்..!! ஏற்கனவே அந்த மீரா தனது காதலை சொல்லிச் சென்றவிதத்தில், அவனுடைய மனம் ஒருவித குழப்பத்தில் சிக்கி தவித்துக் கொண்டிருந்தது.. இதில் இவர்கள் வேறு ஆளாளுக்கு கலாட்டா செய்ய.. செய்வதறியாது திருதிருவென விழித்தான்..!! அவனுடன் எப்போதும் சண்டை போடுகிற சங்கீதா கூட.. அன்று அண்ணனின் காதல் கணிந்துவிட்டதென மிக சந்தோஷத்தில் இருந்தாள்..!! அசோக்கை பார்த்து கண்சிமிட்டியவாறே, தனது இனிய குரலால் பாடினாள்..!!

“பெண்கள் பின்னால் சுற்றாமல்.. பெண்ணே சுற்றும் பேரழகன் எவனோ ஓ ஓ ஓ.. அவனே காதல் மன்னன்… காதல் மன்னன்.. காதல் மன்னன்..!!”

ஆட்காட்டி விரலை அண்ணனை நோக்கி நீட்டி.. அதை அப்படியும் இப்படியுமாய் சுழற்றி சுழற்றி, அவள் அவ்வாறு பாட.. அசோக் அவனுடைய மனக்குழப்பத்தையும் மறந்து, மெலிதாக புன்னகைத்தான்..!!

“ப்ச்.. சும்மா இரு சங்கு..!!” என்று அழகாக வெட்கப்பட்டான். உடனே சங்கீதா

“அழுக்கு சட்டை போட்டாலும்..” என்று அடுத்த லைனை கிண்டலான குரலில் ஆரம்பிக்கவும், வெடுக்கென தங்கையை முறைத்தான்.

“போதும்..!!!! நிறுத்து..!!!!” என்று கடுப்பாக சொன்னான்.

“ஹாஹாஹாஹா…!!! ம்ம்ம்ம்…. எப்படிடா இப்படிலாம்.. ஃபஸ்ர்ட் பால்’லயே சிக்ஸரு.. ம்ம்..?? ஃபஸ்ர்ட் நாள் பேசுனதுமே ஒரு பொண்ணை ஐ லவ் யூ சொல்ல வச்சுட்ட.. அதுவும் பத்தே நிமிஷம் பேசுனதுல..?? உன்னை இதயம் முரளின்ல நான் இவ்வளவு நாளா நெனச்சுட்டு இருந்தேன்.. இப்படி கில்ல்ல்லி மாதிரி சொல்லி அடிச்சுட்டியடா அண்ணா..?? ச்ச.. சான்ஸே இல்லடா..!!” அசோக்கை கலாய்க்கிற குரலிலேயே பாராட்டினாள் சங்கீதா.

“ம்ம்ம்.. அம்மா உனக்காகவே ஆசையா.. ஸ்பெஷலா செஞ்சது அசோக்..!! ஆ…. வாயை தெற..” கையில் இனிப்பு கிண்ணத்துடன் வந்திருந்தாள் பாரதி.

“எ..என்ன மம்மி இ..” அசோக் கேட்டு முடிப்பதற்கு முன்பே,

“ஷாஹி துக்ரான்னு ஒரு மொகலாய் ஸ்வீட்டுடா.. நல்லாருக்கும், சாப்பிட்டு பாரு..!!” சுண்டக் காய்ச்சிய பாலில் ஊறிப்போன அந்த இனிப்புத்துண்டை அவன் வாயில் திணித்தாள்.

“அசோக்-மீரா..!! பேர்ப்பொருத்தம் பிரம்மாதமா இருக்குன்னு.. வல்லக்கோட்டை ஜோஸியரே சொல்லிட்டாரு..!!” – பாட்டி தன் பங்குக்கு சந்தோஷத்தை வெளிப்படுத்தினாள்.

வெறும் சந்தோஷம் என்ற ஒரு வார்த்தையில் சாதாரணமாக அந்த உணர்வை விளக்கி விட முடியாது..!! குடும்பத்தில் எஞ்சியிருந்த இருந்த ஒருவனும்.. இன்று காதல் இனத்தில் கலந்துவிட்டான்.. இப்போதுதான் இவன் நம் வீட்டுப்பிள்ளை.. என்பது மாதிரியான ஒருவித பெருமிதமும் நிம்மதியும் கலந்த பெருமகிழ்ச்சி எல்லோருக்கும்..!!

“இப்போத்தான் இதுக்குப்பேரு ஸ்மார்ட் ஃபோன்.. இதுக்கு முன்னாடி வேஸ்ட் ஃபோன்..!!” – மகனுடைய செல்ஃபோனில் புதிதாக சேர்ந்திருந்த மீரா என்ற பெண்ணுக்கான எண்ணை, கட்டை விரலால் தடவியபடியே பெருமையாக பார்த்தார் மணிபாரதி.

“ஹ்ம்ம்.. இந்தக்காலத்து புள்ளைகள்லாம் ரொம்ப கொடுத்து வச்சதுங்க..!! அந்தக்காலத்துல உன் பாட்டி கூட நான் பேசணும்னா.. அவ ஊர்ல அய்யனாருக்கு பொங்கல் வைக்கணும்.. இல்லனா அரண்மனைக்காரருக்கு போர் அடிக்கணும்.. அப்போத்தான் அரசுகொடிப்பாளையம் எல்லைக்குள்ளயே என்னால நொழைய முடியும்..!! அப்புறம் ஆர்மோனியக்காரரு எப்போடா மங்களம் பாடுவாருன்னு.. ராமுழுக்க பல்லை கடிச்சுட்டு காத்திருக்கணும்..!! அதுவும் அதிகாலைல.. அந்த இருட்டுக்குள்ள நின்னுக்கிட்டு.. அஞ்சு நிமிஷம் உன் பாட்டி கூட பேச முடிஞ்சதுன்னா பெரிய விஷயம் அசோக்கு..!! ஹ்ம்ம்.. இப்போலாம் அப்படியா இருக்கு… இந்தப்பக்கம் நம்பரை அடிச்சமுனா, அந்தப்பக்கம் நம்மாளு கொரலு கேக்குது..!!” எண்கள் கிறுக்கப்பட்டிருந்த பேரனின் உள்ளங்கையை தடவியவாறே, தாத்தா சொன்னவிதத்தில் பெருமிதத்துடன் சின்ன பொறாமையும் கலந்திருந்தது.

“வடபழனி போய் முருகனை பாத்துட்டு வந்தேன்டா கண்ணா.. உங்க காதல், எந்த சிக்கலும் இல்லாம கல்யாணத்துல முடியனும்னு.. உங்க ரெண்டு பேர் பேர்லயும் அர்ச்சனை செஞ்சேன்..!!” காகித மடிப்பு திறந்து, கட்டை விரலால் விபூதி தொட்டு, அசோக்கின் நெற்றியில் கோடிட்டாள் பாரதி.

இப்படி ஆளாளுக்கு ஆனந்தத்தில் திளைத்தது, அசோக்கின் மனதில் இருந்த அழுத்தத்தை அதிகரிக்கவே செய்தது. அந்தப்பெண் என்னடாவென்றால், ‘ஐ லவ் யூ’ சொல்லிவிட்டு, அடுத்த நொடியே ‘பில் பே பண்ணு’ என்கிறாள். இவர்களோ குடும்பத்திற்கு இருந்த பெரிய சாபக்கேடு நீங்கிப்போன மாதிரி, குதுகலத்தில் திளைக்கிறார்கள். அவர்களுடைய சந்தோஷம் சற்று அதிகப்படியானதாகவே தோன்றியது அசோக்கிற்கு..!!

அன்று இரவு உணவை, வீட்டில் இருக்கும் அனைவரும் ஒரே நேரத்தில்தான் உண்டார்கள். ஆறு பேரும் டைனிங் டேபிளில் அமர்ந்து, ஆனந்தமாக பேசி சிரித்தவாறே சாப்பிட்டுக்கொண்டிருக்க, அசோக் தன் மனதில் இருந்த அழுத்தத்தை, அடக்கிக் கொள்ள முடியாமல் சொல்லிவிட்டான்.

“நீ..நீங்கல்லாம்.. தேவை இல்லாம.. ரொம்ப ஓவரா சந்தோஷப்படுற மாதிரி எனக்கு தோணுது.. கொஞ்சம் கொறைச்சுக்கங்க ப்ளீஸ்..!!”

அவன் அவ்வாறு சொன்னதும், எல்லோருமே சட்டென முகம் மாறினர். குழப்ப ரேகைகள் ஓடுகிற முகத்துடன் அனைவரும் அசோக்கை ஏறிட்டனர்.

“ஏய்.. என்னடா இப்படி சொல்லிட்ட..?? நீ ஒரு பொண்ணை லவ் பண்ணிருக்க.. அதுமட்டும் இல்லாம அவளையும் ஐ லவ் யூ சொல்ல வச்சிருக்க..?? எவ்வளவு பெரிய விஷயம் இது..?? இதவிட எங்களுக்கு வேற என்னடா பெரிய சந்தோஷம் இருக்க முடியும்..?? இந்த அளவுக்கு கூட நாங்க சந்தோஷப்படலன்னா எப்படி.??” மணிபாரதி மகனிடம் கேட்டார்.

“உங்களுக்கு சந்தோஷமா இருக்கு.. எ..எனக்கு என்னவோ கொஞ்சம் உறுத்தலா இருக்கு..!!”

“ப்ச்.. நீயும் அவளை லவ் பண்ற.. அவளும் உன்னை லவ் பண்றேன்னு வாய் விட்டு சொல்லிட்டா.. அப்புறம் என்ன உறுத்தல் உனக்கு..??” சங்கீதா அண்ணனிடம் குழப்பமாய் கேட்டாள்.

“ஒருவேளை.. அந்தப் பொண்ணோட குடும்பத்துல இருக்குறவங்க.. இந்த காதலை ஒத்துக்குவாங்களோ இல்லையோன்னு பயப்படுறானோ என்னவோ..?? ஏண்டா அப்படியா..??”

பாட்டி தன் மனதில் இருந்த சந்தேகத்தை பேரனிடம் கேட்டாள். அவள் அவ்வாறு கேட்டதும், இப்போது தாத்தா பலத்த சிரிப்புடன் ஆரம்பித்தார்.

“ஹாஹாஹாஹா..!! ஏன் அசோக்கு.. அதை நெனைச்சா மனசை போட்டு கொழப்பிக்கிற..?? நம்ம கிஷோர் வீட்டுல கூடத்தான்.. ஆரம்பத்துல நம்ம சங்கீதாவை ஏத்துக்கல.. ‘காதலாவது கத்திரிக்காயாவது’ன்னு அவரு அம்மா கெடந்து குதிச்சாங்க..!! அப்புறம்.. நம்ம குடும்பத்துல எல்லாரும் அவங்கட்ட பக்குவமா பேசி.. நேரா போய் அவங்களை பாத்து எடுத்து சொல்லி.. எப்படி எப்படி எல்லாமோ போராடி.. கொஞ்சம் கொஞ்சமா அவங்க மனசை கரைக்கலையா..?? இப்போ அந்த அம்மாவே ‘உங்க குடும்பத்தோட சம்பந்தம் வச்சுக்க நாங்க குடுத்து வச்சிருக்கனும்’னு வாயார சந்தோஷமா சொல்றாங்க..!! உன் விஷயத்தை மட்டும் சும்மா விட்ருவோமா..?? உனக்கு நாங்கல்லாம் இருக்கோம்டா.. நாம குடும்பத்தோட போய் நாலு வார்த்தை பேசினாலே.. யாருக்குமே நம்மள புடிச்சு போகும்..!! இதுக்குலாமா கவலைப்படுறது..??”

“ஐயோ நான் அதுக்குலாம் கவலைப்படல தாத்தா..!!” அசோக் சற்றே எரிச்சலாக சொன்னான்.

“அப்புறம் என்னடா..??” அத்தனை நேரம் அமைதியாக இருந்த பாரதி இப்போது அசோக்கின் முகத்தை கூர்மையாக பார்த்தவாறு கேட்டாள்.

“எனக்கும் அந்தப் பொண்ணை பத்தி எதுவும் தெரியாது.. அவளுக்கும் என்னைப் பத்தி எதுவும் தெரியாது.. ஆனா ரெண்டு பேரும் ஐ லவ் யூ மட்டும் சொல்லிக்கிட்டோம்..!! நானும் அந்த மாதிரி ஒரு சிச்சுவேஷன்ல என் காதலை சொல்வேன்னு நெனைக்கல.. அவளும் திடீர்னு அப்படி ஐ லவ் யூ சொல்வான்னு எதிர்பார்க்கல.. அ..அதான் கொஞ்சம் உறுத்தலா இருக்கு..!! ஏதோ.. எக்ஸாம்க்கு போய்ட்டு எம்ப்ட்டி பேப்பர் நீட்டிட்டு வந்தவனுக்கு.. சென்டம்னு ரிசல்ட் வந்த மாதிரி இருக்கு..!!” அசோக் அந்தமாதிரி குழப்பம் அப்பிய முகத்துடன் சொல்ல, அவனையே உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்த பாட்டி, இப்போது ஒரு பெருமூச்சுடன் ஆரம்பித்தாள்.

“ஹ்ஹ்ம்ம்.. என்ன விஷயம்னு இப்போ எனக்கு கொஞ்சம் புரியுது..!! உன் குழப்பம் போறதுக்கு பாட்டி ஒன்னு சொல்லட்டுமா..??”

“என்ன..??”

“காதலை பத்தியும், காதலிக்கிறவங்கள பத்தியும்.. காதலை சொல்றதுக்கு முன்னாடி தெரிஞ்சுக்குறதை விட.. காதலை சொன்னதுக்கப்புறம் தெரிஞ்சுக்குறதுதான் அதிகம்..!! அப்படி காதலை புரிஞ்சுக்கிட்டவங்கதான் உலகத்துல அதிகம் பேர்..!!” பாட்டி அவ்வாறு தனது அனுபவப்பாடத்தை மிக எளிமையாக சொல்ல, அவளுடைய மகன் மணிபாரதி தன் அம்மாவை புன்னகையுடன் ஆமோதித்தார்.

“ம்ம்.. கரெக்டா சொன்னம்மா..!!” என்றவர் உடனே மகனிடம் திரும்பி,

“ஏண்டா.. இன்னைக்கு காதலை சொன்னதுக்காக, நாளைக்கே உனக்கு கல்யாணம்ன்ற மாதிரில நீ பேசுற..?? இப்போ என்ன ஆகிப் போச்சு..?? ரெண்டு பேரும் பேசுங்க.. பழகுங்க.. ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சுக்கங்க.. காதல்னா என்னன்னு நல்லா தெரிஞ்சுக்கங்க..!! அப்புறமா.. கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு உங்களுக்கு தோணுறப்போ, எங்ககிட்ட வந்து சொல்லுங்க.. நாங்க அந்தப் பொண்ணோட ஃபேமிலி கூட பேசி.. எந்த பிரச்னையும் இல்லாம உங்க கல்யாணத்தை முடிச்சு வைக்கிறோம்..!! அவ்வளவுதான.. அதுக்கு ஏன் உனக்கு இவ்வளவு கொழப்பம்..?? மனசை போட்டு அலட்டிக்காம.. நல்லா சந்தோஷமா இருடா..!! ம்ம்… சாப்பிடு.. சாப்பிடு..!!”

உலகத்திலேயே மிக மிக சிறிய பிரச்சினை அதுதான் என்பது போல.. மிக மிக சிம்பிளான தீர்வு ஒன்றை சொல்லி.. அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் மணிபாரதி..!!

சந்தோஷத்தை வெளிப்படுத்தியதோடும், அசோக்கை சமாதானப் படுத்தியதோடும் மட்டும், வீட்டில் இருப்பவர்கள் திருப்தி அடைந்து விடவில்லை. ஆளாளுக்கு அவர்களுக்கு தெரிந்த வகையில், அசோக்கின் காதலுக்கு டிப்ஸ் கொடுத்தனர்..!!

“அந்தப் பொண்ணை அடிக்கடி வெளில கூட்டிட்டு போ.. அவ ஏதாவது ஆசைப்பட்டு கேட்டா யோசிக்காம வாங்கிக்குடு..!! இப்போ காதலிக்க ஆரம்பிச்சாச்சு.. இன்னும் காசை பாத்துக்கிட்டு கஞ்சப் பிசினாரியா இருக்காத..!! உன்னை நம்பி ஒரு பொண்ணு.. அவ வாழ்க்கையை உன்கிட்ட ஒப்படைக்க நெனைச்சிருக்கா.. அவளை சந்தோஷமா வச்சுக்க வேண்டியது உன் பொறுப்பு..!! புரியுதா..??” அசோக்கின் தலையில் நறுக்கென்று குட்டியவாறே சொன்னாள் பாரதி.

“இதுலாம் டாடி எழுதுனதுலயே பெஸ்ட் ரொமாண்டிக் நாவல்ஸ்டா அசோக்.. இத்தனை நாளா உனக்கு இதுலாம் பிடிக்காம இருந்திருக்கலாம்.. இப்போ படிச்சு பாரு.. ரசிகர்கள் ஏன் என்னை காதல்க்கதை சக்கரவர்த்தி அப்டின்னு புகழ்றாங்கனு புரிஞ்சுப்ப..!! ஏகப்பட்ட ரொமான்ஸ் டிப்ஸ்.. எக்கச்சக்கமா கொட்டி கெடக்கும்.. உனக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும்..!!” ஒரு நாற்பது ஐம்பது நாவல்களை கைகொள்ளாமல் அள்ளிவந்த மணிபாரதி, அசோக்கின் கட்டிலில் இறைத்து சென்றார்.

“ஜஸ்ட் பிஃப்ட்டித்ரீ ருபீஸ்.. ஒரே ஒரு நம்பர் மட்டும் சூஸ் பண்ணிக்கலாம்.. அந்த நம்பரோட மட்டும் அன்லிமிட்டட் ஃப்ரீ டாக்டைம்..!! பேசலாம் பேசலாம்.. பேசிக்கிட்டே இருக்கலாம்..!! நானும் கிஷோரும் இந்த ப்ளான்தான் யூஸ் பண்றோம்.. உனக்கும் அண்ணிக்கும் ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும்..!! ட்ரை பண்ணிப்பாரு..!!” அதற்குள்ளாகவே மீராவை உறவு கொண்டாட ஆரம்பித்திருந்த சங்கீதா, ஏதோ ஒரு மொபைல் நெட்வொர்க் கம்பனியின் ப்ளானை, இலவசமாக மார்கெட்டிங் செய்தாள்.

“இதை சாதாரண வளையம்னு நெனைக்காத.. உங்க ரெண்டு பேரோட நெருக்கத்துக்கு இது ஒரு சனியன்.. இதை கழட்டி எடுத்தாத்தான், பின்னாடி உக்கார்ற அவளுக்கு பிடிமானம் இருக்காது.. பேலன்ஸ்க்கு உன்னை புடிச்சுப்பா..!!”

அசோக்கின் பைக் பின் சீட்டுக்கு அருகே இருந்த அந்த ஸ்டீல் வளையத்தை, ஸ்பானர் உதவியுடன் கழட்டிக்கொண்டே தாத்தா கண்ணடித்தார். அசோக்கோ நெற்றியை பிசைந்து கொண்டான்.

சாப்பிடும்போது அசோக் எழுப்பிய விஷயத்தை மற்றவர்கள் சாதாரணமாக எடுத்துக் கொண்டாலும், பாரதி அவ்வாறு எடுத்துக் கொள்ளவில்லை. கணவர் சொன்ன தீர்வில் மகன் இன்னும் சமாதானம் ஆகவில்லை என்பதை, அவனுடைய முகத்தை பார்த்தே புரிந்து கொண்டாள். ஆனால் அப்போதே அத்தனை பேர் முன்னிலையிலும் அவனை துருவி துருவி கேட்க அவள் விரும்பவில்லை. அப்போது அமைதியாக இருந்துவிட்டு, அன்று இரவு அவளுடைய மடியில் அவன் தலை சாய்த்திருந்த வேளையில், அவனது தலை முடியை கோதி விட்டவாறே மெல்ல கேட்டாள்.

“அப்போ ஏண்டா அப்படி சொன்ன…?”

“எ..எப்படி..??”

“மனசுல ஏதோ உறுத்தல்.. ஏதோ கொழப்பம்.. அப்டின்னு..!!”

- தொடரும்

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

அன்புள்ள ராட்சசி – பகுதி 13

$
0
0

பாரதி அவ்வாறு கேட்கவும், அசோக் சில வினாடிகள் அமைதியாக இருந்தான். பிறகு அன்று புட்ஃகோர்ட்டில் நடந்த விஷயங்களை அம்மாவிடம் சுருக்கமாக எடுத்துரைத்தான். அசோக் சொன்னதை எல்லாம் பாரதி பொறுமையாக கேட்டுக் கொண்டாள். கேட்டு முடித்தபிறகும் அவள் அமைதியும், யோசனையுமாக இருக்க, அசோக்கே தொடர்ந்தான்.

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

“நானாவது வேற வழி இல்லாம ஐ லவ் யூ சொன்னேன்.. அவ கைல காசு இல்லாம காதலிக்கிறேன்னு சொல்லிட்டாளோன்னு.. கன்ஃப்யூஸ்டா இருக்கு மம்மி..!!” மகன் பரிதாபமாக சொன்னவிதம், பாரதிக்கு சிரிப்பை வரவழைத்தது.

“ஹாஹாஹாஹா…!! ச்சே.. ச்சே.. அப்படிலாம் எதுவும் இருக்காதுடா..!! நீ ஏன் அப்படி நெனைக்கிற.. மொத நாளே உன்கிட்ட ரொம்ப உரிமை எடுத்துக்கிட்டான்னு நெனச்சுக்கோ..!!”

“இல்ல மம்மி.. உனக்கு புரியல..!! நான் அவ கேரக்டர் பத்தி நெனச்சு வச்சிருந்ததுக்கும்.. அவ திடீர்னு அப்படி ஐ லவ் யூ சொன்னதுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்ல.. எனக்கென்னவோ சந்தேகமாவே இருக்கு..!!”

“ப்ச்.. அதான் அவளும் உன்னை அடிக்கடி அங்க பாத்திருக்கேன்னு சொல்லிருக்காள்ல..?? உன் மனசுல ஒரு ஆசை இருந்த மாதிரி.. அவ மனசுலயும் அதே ஆசை இருந்திருக்கும்..!!”

“ம்ம்ம்… உன் லாஜிக்லாம் கரெக்டாத்தான் இருக்கு.. ஆனா எனக்குத்தான் மனசு சமாதானம் ஆக மாட்டேன்னுது..!!”

“அடடா… இதுக்குப்போய் ஏன் இப்படி ஃபீல் பண்ற..?? ம்ம்ம்ம்…. சரி.. அவதான் ஃபோன் நம்பர் குடுத்திருக்காள்ல.. நீ சந்தேகப்படுற மாதிரிலாம் இருந்தா, அவ ஏன் ஃபோன் நம்பர்லாம் குடுக்கணும்..??” அம்மா அந்தமாதிரி கேட்கவும், இப்போது அசோக்கிற்கும் ‘அதான..??’ என்று தோன்றியது.

“நீ தேவை இல்லாம மனசை போட்டு கொழப்பிக்காம.. அவகூட பேசு..!! அவ மனசுல என்ன இருக்குன்னு தெளிவா கேட்டு புரிஞ்சுக்கோ..!!”

பாரதி இதமான குரலில் சொல்லிவிட்டு அமைதியானாள். அசோக்கின் மனதிலும் இப்போது குழப்பம் நீங்கி ஒருவித நிம்மதி பரவியது. அந்த நிம்மதியுடன் சேர்ந்து புதுவித ஆசையும் இப்போது அவனது மனதுக்குள் முளைத்தது. ‘மீராவுக்கு இப்போது ஃபோன் செய்து பேசினால் என்ன..??’ என்ற ஆசை. அந்த ஆசைவந்ததுமே அசோக்கின் இதயத்தில் ஒரு படபடப்பு ஏற ஆரம்பித்தது. உடனே அவளுடைய குரலை கேட்க வேண்டும் என்றொரு உந்துதல் உள்ளத்துக்குள் உருவாகியது. தலை கோதி விட்டுக்கொண்டிருக்கிற அம்மாவை, மெல்லிய குரலில் அழைத்தான்.

“மம்மி…!!”

“ம்ம்…??”

“உ..உனக்கு தூக்கம் வரலையா..??”

“இல்ல.. ஏன் கேக்குற..??”

“பதினோரு மணியாக போகுதே..??”

“பரவாலடா.. படுத்துக்கோ.. நீ தூங்குனப்புறம் மம்மி போறேன்..!!”

“இ..இல்ல மம்மி.. நான் தூங்கிக்கிறேன்.. நீ கெளம்பு.. டாடி வெயிட் பண்ணிட்டு இருக்க போறாரு..!!”

“ஹாஹா.. அவர்லாம் அப்போவே தூங்கிட்டாரு.. நீ படுத்துக்கோ..!!”

“ஐயோ.. நான்தான் தூங்கிக்கிறேன்னு சொல்றேன்ல.. நீ கெளம்பு.. உன் ரூமுக்கு போ..!!”

மகனுடைய குரலில் தொணித்த எரிச்சலை உணர்ந்த பாரதி, இப்போது அவனை வித்தியாசமாக பார்த்தாள். எப்போதும் ‘நான் தூங்கும்வரை இருந்துவிட்டு செல்’ என்று ஏக்கமாய் சொல்கிறவன், இன்று ‘போ.. போ..’ என்று விரட்டுகிறானே..?? குழப்பத்துடனே அசோக்கின் முகத்தை வியப்பாக பார்த்தாள். ஓரிரு விநாடிகள்தான். மகனுடைய கண்களில் தெரிந்த கள்ளத்தனத்தை கண்டுகொண்டதும், காரணம் புரிந்து போனது பாரதிக்கு. உடனே அவனுடைய காதை பிடித்து திருகியவள், ஒரு போலிக்கோபத்துடன் சொன்னாள்.

“திருட்டுப்பயலே.. ‘என் ஆளோட பேசப்போறேன், எந்திரிச்சு போ’ன்னா.. போயிட்டு போறேன்.. அதுக்கு ஏன்டா என்னன்னவோ சொல்ற..??”

“ஐயையோ.. அ..அதெல்லாம் ஒன்னுல்ல மம்மி.. நான் ஒன்னும் இப்போ அவகூட பேசப்போறது இல்ல.. நா..நாளைக்கு பேசிக்கிறேன்..!!”

“ம்ம்.. ம்ம்.. தெரியும் தெரியும்.. நடிக்காத..!! சரி.. நான் கெளம்புறேன்.. எவ்வளவு நேரம் வேணா நீ பேசிக்கோ..!!”

சொல்லிவிட்டு பாரதி புன்னகைக்க, இப்போது அசோக் பதில் ஏதும் சொல்லாமல் வெட்கத்துடன் தலையை குனிந்து கொண்டான். பாரதி அவனுடைய அறையை விட்டு வெளியேறினாள். அசோக் அதன்பிறகும் சிறிது நேரம் எதுவும் செய்யாமல் படுக்கையிலேயே அமர்ந்திருந்தான். அப்புறம் எழுந்து அறையை விட்டு வெளியே வந்து பார்த்தான். எல்லோரும் அவரவர் அறைகளில் அடைந்து விட்டார்களா என்று, அப்படியும் இப்படியுமாய் பார்வையை வீசி உறுதி செய்து கொண்டான். திருப்தியானவன், மீண்டும் தன் அறைக்குள் வந்து தாழிட்டுக் கொண்டான். வேறொன்றும் இல்லை.. அவன் தனது காதலியுடன் பேசுவதை வேறு யாராவது ஒட்டுக் கேட்டு, அவனை கேலி செய்துவிட்டால்..??

“ஹாஹாஹாஹா…!! ச்சே.. ச்சே.. அப்படிலாம் எதுவும் இருக்காதுடா..!! நீ ஏன் அப்படி நெனைக்கிற.. மொத நாளே உன்கிட்ட ரொம்ப உரிமை எடுத்துக்கிட்டான்னு நெனச்சுக்கோ..!!”

“இல்ல மம்மி.. உனக்கு புரியல..!! நான் அவ கேரக்டர் பத்தி நெனச்சு வச்சிருந்ததுக்கும்.. அவ திடீர்னு அப்படி ஐ லவ் யூ சொன்னதுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்ல.. எனக்கென்னவோ சந்தேகமாவே இருக்கு..!!”

“ப்ச்.. அதான் அவளும் உன்னை அடிக்கடி அங்க பாத்திருக்கேன்னு சொல்லிருக்காள்ல..?? உன் மனசுல ஒரு ஆசை இருந்த மாதிரி.. அவ மனசுலயும் அதே ஆசை இருந்திருக்கும்..!!”

“ம்ம்ம்… உன் லாஜிக்லாம் கரெக்டாத்தான் இருக்கு.. ஆனா எனக்குத்தான் மனசு சமாதானம் ஆக மாட்டேன்னுது..!!”

“அடடா… இதுக்குப்போய் ஏன் இப்படி ஃபீல் பண்ற..?? ம்ம்ம்ம்…. சரி.. அவதான் ஃபோன் நம்பர் குடுத்திருக்காள்ல.. நீ சந்தேகப்படுற மாதிரிலாம் இருந்தா, அவ ஏன் ஃபோன் நம்பர்லாம் குடுக்கணும்..??” அம்மா அந்தமாதிரி கேட்கவும், இப்போது அசோக்கிற்கும் ‘அதான..??’ என்று தோன்றியது.

“நீ தேவை இல்லாம மனசை போட்டு கொழப்பிக்காம.. அவகூட பேசு..!! அவ மனசுல என்ன இருக்குன்னு தெளிவா கேட்டு புரிஞ்சுக்கோ..!!”

பாரதி இதமான குரலில் சொல்லிவிட்டு அமைதியானாள். அசோக்கின் மனதிலும் இப்போது குழப்பம் நீங்கி ஒருவித நிம்மதி பரவியது. அந்த நிம்மதியுடன் சேர்ந்து புதுவித ஆசையும் இப்போது அவனது மனதுக்குள் முளைத்தது. ‘மீராவுக்கு இப்போது ஃபோன் செய்து பேசினால் என்ன..??’ என்ற ஆசை. அந்த ஆசைவந்ததுமே அசோக்கின் இதயத்தில் ஒரு படபடப்பு ஏற ஆரம்பித்தது. உடனே அவளுடைய குரலை கேட்க வேண்டும் என்றொரு உந்துதல் உள்ளத்துக்குள் உருவாகியது. தலை கோதி விட்டுக்கொண்டிருக்கிற அம்மாவை, மெல்லிய குரலில் அழைத்தான்.

“மம்மி…!!”

“ம்ம்…??”

“உ..உனக்கு தூக்கம் வரலையா..??”

“இல்ல.. ஏன் கேக்குற..??”

“பதினோரு மணியாக போகுதே..??”

“பரவாலடா.. படுத்துக்கோ.. நீ தூங்குனப்புறம் மம்மி போறேன்..!!”

“இ..இல்ல மம்மி.. நான் தூங்கிக்கிறேன்.. நீ கெளம்பு.. டாடி வெயிட் பண்ணிட்டு இருக்க போறாரு..!!”

“ஹாஹா.. அவர்லாம் அப்போவே தூங்கிட்டாரு.. நீ படுத்துக்கோ..!!”

“ஐயோ.. நான்தான் தூங்கிக்கிறேன்னு சொல்றேன்ல.. நீ கெளம்பு.. உன் ரூமுக்கு போ..!!”

மகனுடைய குரலில் தொணித்த எரிச்சலை உணர்ந்த பாரதி, இப்போது அவனை வித்தியாசமாக பார்த்தாள். எப்போதும் ‘நான் தூங்கும்வரை இருந்துவிட்டு செல்’ என்று ஏக்கமாய் சொல்கிறவன், இன்று ‘போ.. போ..’ என்று விரட்டுகிறானே..?? குழப்பத்துடனே அசோக்கின் முகத்தை வியப்பாக பார்த்தாள். ஓரிரு விநாடிகள்தான். மகனுடைய கண்களில் தெரிந்த கள்ளத்தனத்தை கண்டுகொண்டதும், காரணம் புரிந்து போனது பாரதிக்கு. உடனே அவனுடைய காதை பிடித்து திருகியவள், ஒரு போலிக்கோபத்துடன் சொன்னாள்.

“திருட்டுப்பயலே.. ‘என் ஆளோட பேசப்போறேன், எந்திரிச்சு போ’ன்னா.. போயிட்டு போறேன்.. அதுக்கு ஏன்டா என்னன்னவோ சொல்ற..??”

“ஐயையோ.. அ..அதெல்லாம் ஒன்னுல்ல மம்மி.. நான் ஒன்னும் இப்போ அவகூட பேசப்போறது இல்ல.. நா..நாளைக்கு பேசிக்கிறேன்..!!”

“ம்ம்.. ம்ம்.. தெரியும் தெரியும்.. நடிக்காத..!! சரி.. நான் கெளம்புறேன்.. எவ்வளவு நேரம் வேணா நீ பேசிக்கோ..!!”

சொல்லிவிட்டு பாரதி புன்னகைக்க, இப்போது அசோக் பதில் ஏதும் சொல்லாமல் வெட்கத்துடன் தலையை குனிந்து கொண்டான். பாரதி அவனுடைய அறையை விட்டு வெளியேறினாள். அசோக் அதன்பிறகும் சிறிது நேரம் எதுவும் செய்யாமல் படுக்கையிலேயே அமர்ந்திருந்தான். அப்புறம் எழுந்து அறையை விட்டு வெளியே வந்து பார்த்தான். எல்லோரும் அவரவர் அறைகளில் அடைந்து விட்டார்களா என்று, அப்படியும் இப்படியுமாய் பார்வையை வீசி உறுதி செய்து கொண்டான். திருப்தியானவன், மீண்டும் தன் அறைக்குள் வந்து தாழிட்டுக் கொண்டான். வேறொன்றும் இல்லை.. அவன் தனது காதலியுடன் பேசுவதை வேறு யாராவது ஒட்டுக் கேட்டு, அவனை கேலி செய்துவிட்டால்..??

‘மீராவுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிவிட்டதா..?? அப்புறம் ஏன் அதை என்னிடம் மறைத்தாள்..?? ச்சே.. எப்படி எல்லாம் பேசி என்னை ஏமாற்றிவிட்டாள்..?? நானும் தேவையற்ற கற்பனைகளை எல்லாம் மனதில் வளர்த்துக் கொண்டேனே..??’ என்று ஆரம்பத்தில் நினைத்தவனுக்கு திடீரென ஒருவிஷயம் புத்தியில் பளிச்சிட்டது. ‘வெயிட்.. வெயிட்.. அந்த ஆள் கருவா சிறுக்கி என்றானே.. மீராவின் கலருக்கும் அந்த கமென்ட்டுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லையே..?? ஒருவேளை இப்படி இருக்குமோ.. நான் கால் செய்தது மீராவின் நம்பரே இல்லையோ..?? ராங் காலா அது..?? இல்லையே.. நான் மீரா என்றதுமே ‘நான் அவளோட புருஷன்’ என்றானே அந்த வாசு..?? ஒருவேளை இது வேறொரு மீராவாக இருக்குமோ..?? ஒன்றும் புரியவில்லையே..??’

அசோக்கின் மனதில் பலப்பல குழப்பமான கேள்விகள்..!! மீரா தனக்கானவள் என்று முடிவே செய்துவிட்ட அவன் மனது, அவளுக்கு திருமணம் ஆகிவிட்டது என்பதை நம்ப மறுத்தது. ‘இது.. வேறு ஏதோ மீராவாக இருக்க வேண்டும்.. வேறு ஏதோ மீராவாக இருக்க வேண்டும்..’ என்று திரும்ப திரும்ப சொல்லி தன் மனதை சமாதானப் படுத்திக் கொண்டான். படுக்கையில் வீழ்ந்தவன் உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தான்.

அவனுடைய வேண்டுதல் கடவுள் காதில் விழுந்தது போல, நள்ளிரவில் அவனுடைய நம்பருக்கு அந்த கால் வந்தது. மீரா என்று அவன் சேகரித்து வைத்திருந்த நம்பரில் இருந்து..!! ஒருவித குழப்பத்துடனே கால் பிக்கப் செய்து பேசினான்.

“ஹலோ..!!” என்றான் மெலிதான பதற்றத்துடனே.

அவ்வளவுதான்..!! அடுத்த முனையில் ஒரு கர்ண கொடூரமான பெண்குரல் படபடவென பொரிந்து தள்ள ஆரம்பித்தது. அந்தக் குரலை கேட்ட அடுத்த நொடியே, அது தன்னுடைய மீரா இல்லை என்று அசோக்கிற்கு புரிந்து போனது. ஆனால் அதற்காக சந்தோஷப் பட முடியாமல், அந்தப்பெண் வண்டை வண்டையாக அசோக்கை வறுத்தெடுத்தாள்.

“ஏய்ய்.. டொச்சு.. யார்றா நீ..?? என் போனுக்கு கால் பண்ணி கீற..??”

“ஹலோ.. கொ..கொஞ்சம் மரியாதையா பேசுங்க..”

“அடிங்.. கொய்யால… உன்கு இன்னாடா மருவாதி என் டோமரு.. பேமானி..!! இன்னாடா சொல்லிக்கின அந்தாளாண்ட..??”

“ஹையோ.. நா..நான்… நான்லாம் ஒன்னும் சொல்லலை..”

“ஏய்ய்.. இன்னா.. என்னான்டயே டபாய்கிறியா..? அப்டியே வுட்டேன்.. பல்ப்பு பீஸாப் போடும்..!! அந்தாளே ஒரு கொரங்கு கம்னாட்டி.. அந்த கொரங்குக்கு கோட்டர் ஊத்தி விட்டுனுக்குற நீயி.. கோச்சுக்குனு போயிட்டான் இப்போ..!! அல்லாம் உன்னால.. பாடு.. பன்னாடை.. பொறம்போக்கு..!!”

“ஹலோ.. திட்டாதீங்க ப்ளீஸ்.. நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளுங்க. ஆக்சுவலி இட்ஸ் நாட் மை ஃபால்ட்.. இட்ஸ் ஜஸ்ட் எ மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்..!!”

“ஏய்ய்.. அல்லாம் பண்ணிட்டு இன்னா பீட்டர் வுட்னுகிற..?? அந்தாள் மட்டும் திரும்ப வரல.. மவன உன் மாஞ்சாசோத்தை கீறி துன்னுருவேன்.. சொல்ட்டேன்..!! சோமாறி.. கயித.. கஸ்மாலம்..”

அசோக்கால் அதன்பிறகும் அவளுடைய வசவுகளை தாங்கிக்கொள்ள முடியவில்லை. படக்கென காலை கட் செய்தான். உதடுகள் குவித்து ‘உஃப்.. உஃப்.. உஃப்..’ என்று ஊதிக்கொண்டான். மீண்டும் அந்தப் பெண்ணிடம் இருந்து கால் வர, ‘இது வேலைக்காவாது’ என்று முடிவு செய்த அசோக், செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்தான். தூக்கி ஓரமாக போட்டுவிட்டு, படுக்கையில் விழுந்தான். போர்வையால் தன் உடலை முழுவதுமாக மூடிக் கொண்டான். இமைகளை இறுக்க மூடிக்கொண்டு உறங்கிப்போக முயன்றான்.

‘ச்சே.. என்ன பெண் இவள்..?? இவளை எல்லாம் எப்படி கட்டி மேய்க்கிறான் அந்த வாசு..?? ப்ச்… அந்த மீரா ஏன் இப்படி செய்தாள்..?? வேறு யாருடைய நம்பரையோ எனக்கு கொடுத்து.. ச்சே.. அவளால் எவ்வளவு டென்ஷன்..?? இப்படி ஒரு நல்ல.. இல்லை இல்லை.. ஒரு கேவலமான தம்பதிகளின் பிரிவுக்கு காரணமாகி விட்டேனே..??’

எரிச்சலிலும் குழப்பத்திலும் தவித்தவன், எப்படியோ அன்று இரவு உறங்கிப் போனான். காலையில் குளித்து முடித்து ஆபீஸுக்கு கிளம்பும் போதுதான், ஆஃப் செய்து வைத்திருந்த செல்ஃபோனை எடுத்து, மீண்டும் ஆன் செய்தான். அதற்காகத்தான் காத்திருந்த மாதிரி, உடனே செல்போன் அலறியது. ஏதோ ஒரு புது எண்ணிலிருந்து கால்..!! எடுக்கலாமா வேணாமா என்று ஒருகணம் யோசித்தவன், பிறகு பிக்கப் செய்தான்.

“ஹலோ..!!”

“ஹலோ..!!” அடுத்த முனையில் ஒரு மென்மையான பெண்குரல்.

“ம்ம்.. யாரு..??”

“நான் யார்னு உங்களுக்கு தெரியாது.. நீங்க யார்னும் எனக்கு தெரியாது.. ஆனா உங்களுக்கு நன்றி சொல்ல நான் கடமைப் பட்டிருக்கேன்..!! உங்களாலதான் இன்னைக்கு என் புருஷன் எனக்கு திரும்ப கெடைச்சிருக்காரு.. என் புருஷன்ட்ட உண்மைலாம் சொன்னதுக்கு ரொம்ப ரொம்ப நன்றிங்க..!!” அந்தப்பெண் பேசிக்கொண்டே போக, அசோக்கிற்கு எதுவும் புரியவில்லை.

“ஹலோ.. நீங்க யார் பேசுறீங்கன்னு மொதல்ல சொல்லுங்க..!!”

“நான் மிசஸ் வாசு பேசுறேன்.. நேத்து என் ஹஸ்பன்ட் கூட நீங்க பேசுனிங்க.. கரெக்டா..??” அந்தப் பெண் கேட்க, இப்போது அசோக் குழப்பத்துடன் நெற்றியை சுருக்கினான்.

“ஓ.. நீங்கதான் அவர் மிசஸா..?? அப்போ நேத்து நைட்டு எனக்கு கால் பண்ணி என்னை திட்டுனது..??”

“தெ..தெரியலையே.. நான் காலைல இருந்து உங்க நம்பருக்கு ட்ரை பண்ணி.. இப்போத்தான் கெடைச்சது..!!”

“இல்லைங்க.. அவங்களதான் வொய்ஃப்னு மிஸ்டர் வாசு சொன்னாரு..!!”

“ஓ.. அந்த பஜாரியா..??”

“கரெக்டா சொன்னிங்க.. யாருங்க அது..??”

“எ..என்ன கேக்குறீங்க நீங்க.. அவ யார்னே உங்களுக்கு தெரியாதா..?? அப்புறம் எப்படி..???? எ..எனக்கு ஒன்னும் புரியல..!!”

“எனக்கும் ஒண்ணுமே புரியலைங்க..!! ஆக்சுவலா தப்பு என் மேலதான்.. தப்பான நம்பருக்கு கால் பண்ணிட்டேன்.. அப்புறம் ஒரு சின்ன மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்..!!”

என்று ஆரம்பித்த அசோக், முதல் நாள் இரவு நடந்த விஷயங்களை அந்த பெண்ணுக்கு சுருக்கமாக எடுத்துரைத்தான்.

“அந்த மீராதான் இந்த மீரான்னு நெனச்சுட்டு.. நான் பாட்டுக்கு என்னன்னவோ சொல்லிட்டேன்..!!” அசோக் சொல்ல, அந்தப்பெண் இப்போது சிரித்தாள்.

“ஹாஹா.. எனக்கு இப்போ நல்லா புரிஞ்சு போச்சு.. ஹாஹா.. ஹையோ ஹையோ..!!”

“என்னங்க.. சிரிக்கிறீங்க..??”

“நீங்க மீரான்னு சொன்னது.. என் வீட்டுக்காரர் காதுல மீனான்னு விழுந்திருக்கும் போல..??”

“மீனாவா..?? அது யாரு..??”

“நேத்து உங்களுக்கு கால் பண்ணி திட்டுனான்னு சொன்னீங்களே.. அவதான்..!! சரியான எடுபட்ட சிறுக்கி.. இத்தனை நாளா என் புருஷனை மயக்கி வச்சிருந்தா.. நேத்து உங்கட்ட பேசுனப்புறம் என் புருஷனுக்கும் அவளுக்கும் பயங்கர சண்டை போல.. இப்போ அவரு எங்கிட்டயே திரும்ப வந்துட்டாரு.. ‘அவளை பத்தி நல்லா புரிஞ்சுக்கிட்டேன் துளசி.. இனிமே நீதான் எனக்கு எல்லாம்’னு.. நடுராத்திரில வீட்டுக்கு வந்து அழுவுறாரு..!! ஹ்ம்ம்… எப்படியோ.. உங்களோட ராங் காலால எனக்கு என் வாழ்க்கை திரும்ப கெடைச்சிடுச்சு.. ரொம்ப தேங்க்ஸ் அண்ணா.. ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்.. உங்க உதவியை இந்த தங்கச்சி எப்போவும் மறக்க மாட்டேன்..!!”

அந்த துளசி ‘அண்ணா.. அண்ணா..’ என்று அன்பை பொழிந்துவிட்டு, இணைப்பை துண்டித்தாள். அவளுடன் பேசிமுடித்த பிறகுதான், அசோக்கிற்கு நேற்று இரவு தொலைந்து போன உற்சாகம் திரும்ப கிடைத்தது. கெட்டதிலும் ஒரு நல்லது நடந்திருக்கிறது என்று தோன்றியது. தவறான அழைப்பினால் சரியானதொரு மாற்றம் நிகழ்ந்திருக்கிறது என்று நினைத்துக் கொண்டான். மீரா தவறான நம்பர் கொடுத்துவிட்டாளே என்ற எரிச்சல் கூட அவனிடமிருந்து அப்போது மறைந்து போனது.

அந்த சந்தோஷத்துடனே சாப்பிட்டுவிட்டு ஆபீஸ் கிளம்பினான். பைக்கில் வடபழனியை அடைந்து, சிக்னலுக்காக காத்திருந்த போது, அவனுடைய செல்போன் மீண்டும் பதறியது. மீண்டும் ஒரு எண்ணிலிருந்து கால்..!! இந்த முறை எந்த தயக்கமும் இல்லாமல், இயல்பாக அந்த காலை அட்டண்ட் செய்தான்..!! அதற்காகத்தான் காத்திருந்த மாதிரி அடுத்த முனையில் ஒரு ஆள், ஆத்திரமாக சீறினான்.

“டேய்.. யார்டா நீ.. எந்த ஊரு உனக்கு..?? எங்க மீனாக்கா அந்த ஆளை எவ்ளோ கஷ்டப்பட்டு உஷார் பண்ணி வச்சிருந்தது தெரியுமா..?? ஒன்னு ஒன்னா அவன் சொத்துலாம் உருவலாம்னு ப்ளான் போட்ருந்தோம்.. இப்படி ஒரே கால்ல எல்லாத்தையும் காலி பண்ணிட்டியேடா நாதாரி..?? உன்னை நாங்க சும்மா விட மாட்டோம்டா..!!”

“ஹலோ.. நா..நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்கங்க.. அ..அதுலாம் நான் வேணும்னு பண்ணல.. எல்லாம் ஒரு..”

“ஏய்.. மூட்றா.. பேசுன.. பேத்துடுவேன்..!! நான் சொல்றதை மட்டும் தெளிவா கேட்டுக்கோ.. நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ எங்களுக்கு தெரியாது.. நாளைக்கு நைட்டு நாங்க சொல்ற எடத்துக்கு பத்து லட்ச ரூவா பணத்தோட வர்ற.. என்ன.. புரியுதா..??”

“என்னது..?? பத்து லட்சமா..??”

“ஆமாம்.. நீ பண்ணுன காரியத்துக்கு ஃபைனு..!!” அந்த ஆள் கூலாக சொல்ல, அசோக் டென்ஷன் ஆனான்.

“யோவ்.. என்ன வெளையாடுறியா..?? பணம் வேணுமாம்ல..?? பணம்லாம் ஒன்னும் தர முடியாது.. வேணுன்னா ஒரு ஸாரி சொல்லிக்குறேன்..!! ஸாரி..!!!! ஓகேவா..??” இப்போது அந்த ஆள் டென்ஷன் ஆனான்.

“என்னது.. ஸாரியா..?? என்னடா.. கொழுப்பா உனக்கு..?? என்ன கேட்டுட்டு இருக்குறோம்.. என்ன சொல்லிட்டு இருக்குற நீ.. பத்து லட்சம் எங்க இருக்கு.. உன் பிஸ்கோத்து ஸாரி எங்க இருக்கு..?? பணம் வரலன்னா உன் உசுரு உனக்கு இல்ல மவனே.. ஞாபகம் வச்சுக்கோ.. நீ எங்க இருந்தாலும் கண்டுபிடிச்சு உன்னை போட்டுத்தள்ளாம விடமாட்டோம்..!!”

- தொடரும்

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்


அன்புள்ள ராட்சசி – பகுதி 14

$
0
0

யோவ்.. இந்த மெரட்டலுக்குலாம் நான் பயப்பட மாட்டேன்.. பணம்லாம் தர முடியாது.. உன்னால முடிஞ்சதை பாத்துக்கோ.. போ..!!”

அசோக் கெத்தாக சொல்லிவிட்டு ஃபோனை கட் செய்தான். திரும்பவும் அதே நம்பரில் இருந்து கால் வர, கண்டுகொள்ளாமல் செல்போனை பாக்கெட்டில் போட்டான். ‘நன்னாரிப்பயலுக.. ஒத்தை ராங் கால் பண்ணதுக்கு பத்து லட்சம் ஃபைனாம்.. ரொம்பத்தான் ஆசையெடுத்து அலையுரானுக..!!’ என்று மனதுக்குள்ளேயே அந்த ஆளை திட்டியவாறு, எரிச்சலுடன் சிக்னலை ஏறிட்டான். இன்னும் சிவப்புதான் ஒளிர்ந்து கொண்டிருந்தது..!!

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

அப்போதுதான் அவனுக்கு பக்கவாட்டில் வெண்ணிற அந்த டாடா சுமோ வந்து சரக்கென்று நின்றது. உள்ளே தடிதடியாய் நான்கைந்து ஆட்கள். ஒருத்தன் முகத்திலும் கடுகளவு கூட கண்ணியம் இல்லை. எல்லோரும் கரடுமுரடு ஆசாமிகளாக காட்சியளித்தனர். சிக்னலுக்காக நின்றவர்கள் அவர்களுக்குள்ளாகவே பேசிக்கொள்ள, கவனம் கலைந்த அசோக் அவர்களை திரும்பி பார்த்தான்.

“என்னடா ஆச்சு..??”

“எடுக்க மாட்டேன்றான் மாமு..!! என்ன பண்ணலாம்..??”

“பரவால விடு.. நம்ம எஸ்.ஐட்ட அந்த நம்பரை குடுத்து, அவன் அட்ரஸ் ட்ரேஸ் பண்ண சொல்லலாம்..!!”

“ங்கொய்யால.. அவன் மட்டும் பணம் தரமாட்டேன்னு மொரண்டு புடிக்கட்டும்.. அவனுக்கு என் கையாலதான் மாமு சாவு..!!”

முகத்தில் வெட்டு காயத்துடன் கொடூரமாக இருந்த அவன், சொல்லிக்கொண்டே கையிலிருந்த கத்தியால் தாடியை சொறிந்தான். அரையடிக்கும் அதிகமான நீளத்தில், அகலமாக பல்பல்லாக பளபளத்தது அந்த கத்தி..!! அதை பார்த்துக் கொண்டிருந்த அசோக் அப்படியே ஆடிப் போனான். அடிவயிறு கலங்கிப் போனது அவனுக்கு.

‘ஆத்தி.. கொலைகாரப்பயலுக கூடவா இவ்வளவு நேரம் பேசிக்கிட்டு இருந்தோம்..?? கத்தியும் கையுமால அலையுறானுக..??’

விரிந்த விழிகளுடனும், ஆவேன பிளந்த வாயுடனும் அந்த கத்தியையே சிலவினாடிகள் ‘பெக்கே பெக்கே’ என்று பார்த்தவன், அப்புறம் பயத்தில் எச்சில் கூட்டி விழுங்கியாவாறே, மெல்ல தலையை திருப்பிக்கொண்டான். கேஷுவலாக கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொள்வது மாதிரி பாவலாவுடன், ஒரு கையை சட்டை பாக்கெட்டுக்குள் விட்டு தன் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்தான்.

அத்தியாயம் 9

அப்புறம் ஒரு அரைமணி நேரம் கழித்து, அசோக் அந்த செல்போனை மீண்டும் ஸ்விட்ச் ஆன் செய்தபோது, வடபழனியில் இருக்கும் ஒரு மொபைல் ஷாப்பில் இருந்தான். புதியதொரு சிம் கார்டை அவனுடைய செல்போன் அல்ரெடி உள்வாங்கியிருந்தது.

“நம்பர் எப்போண்ணா ஆக்டிவேட் ஆகும்..??”

“நைட்டுக்குள்ள ஆகிடும் ஸார்.. நான் கேரண்டி..!!”

“ஓகேண்ணா.. தேங்க்ஸ்..!!”

சொன்ன அசோக், செல்போனை தூக்கி பாக்கெட்டில் போட்டுக்கொண்டான். பழைய சிம்மை கையில் எடுத்து, ‘த்தூ.. த்தூ.. த்தூ..’ என்று மனதுக்குள்ளேயே மூன்று முறை காறித்துப்பி, அந்தக்கடையில் இருந்த குப்பைக்கூடையிலேயே விட்டெறிந்தான்.

“டபுள் ஃபைவ்.. ட்ரிப்பில் ஃபைவ்னு முடியுது மச்சான்.. நல்லா ஃபேன்சி நம்பர் மாதிரி இருக்கு..!!” புது சிம்கார்ட் அட்டையை சுரண்டிக்கொண்டே சாலமன் இளிக்க, அசோக் அவனை கடுப்புடன் முறைத்தான்.

“கெளம்புடா வெண்ணை..!!” என்று எரிந்து விழுந்தான். திரும்பி நடந்தான்.

“ம்க்கும்.. எவ மேல இருக்குற கடுப்பையோ, என் மேல காட்டு..!!”

சாலமன் முனகிக்கொண்டே அவனுடன் நடந்தான். இருவரும் பைக்கில் ஏறிக்கொள்ள, அது ஆபீஸை நோக்கி பறந்தது.

அசோக் நிஜமாகவே மீரா மீது பயங்கர கடுப்பில் இருந்தான். அவளால் நேற்று இரவில் இருந்து அவன் மாற்றி மாற்றி அனுபவித்த டென்ஷனை எண்ணி எண்ணி எரிச்சலானான். ‘எதுக்கு இப்படி ஒரு சிக்கல்ல என்னை மாட்டிவிட்டா.. ஊர் பேர் தெரியாதவன்லாம் என் உசுரை எடுக்க அலைஞ்சுட்டு இருக்கானுக.. ச்சே.. இன்னைக்கு வரட்டும்.. அவளை வச்சுக்குறேன்..’ என்று மனதுக்குள்ளேயே கருவிக் கொண்டான்.

ஆபீஸில்..

“அவ நம்பரை உன் கைல எழுதுனதுக்கே.. உன் நம்பர் காலி ஆகிடுச்சு மச்சி..!! ஐ லவ் யூ வேற சொல்லிருக்கா.. அதுக்கு இன்னும் என்னென்ன ஆகப் போகுதோ..?? கொஞ்சம் கேர்ஃபுல்லா இரு..!!” வேணு வேறு அசோக்குக்கு டென்ஷன் ஏற்றினான்.

“அவ ஒன்னும் என் மேல இருக்குற ஆசைல ஐ லவ் யூ சொன்ன மாதிரி எனக்கு தோணலைடா..!!” அசோக் மனதில் இருந்த குழப்பத்தை வெளியே சொல்லிவிட,

“ஹேய்.. ஏண்டா அப்படி சொல்ற..??” கிஷோர் சட்டென அசோக்கிடம் கேட்டான்.

அசோக் இப்போது தன் மனதில் இருந்த குழப்பத்தை நண்பர்களிடம் தெளிவாக எடுத்துரைத்தான். பேச ஆரம்பிப்பதற்கு முன்பே மீரா அவனை கலாய்த்தது.. அப்புறம் பரிட்டோ வாங்கி தந்தால்தான் மேற்கொண்டு பேசுவேன் என்றது.. பில்லுக்கு பணம் கேட்டதும், திடீரென ஐ லவ் யூ சொன்னது..!! நேற்று அவர்களிடம் சொல்லாத அந்த விஷயங்களை எல்லாம், இப்போது விளக்கமாக சொன்னான். நம்பர் தந்திருக்கிறாளே என்ற நம்பிக்கை கூட நேற்று இரவே தகர்ந்து போனது என்று புலம்பினான்.

எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக்கொண்ட நண்பர்கள் மூவரும், சிறிது நேரம் பலத்த யோசனையில் இருந்தனர். அசோக்குக்கு ஏதாவது ஒருவகையில் உதவ முடியாதா என்று தீவிரமாக தின்க் செய்தனர். ‘புரிஞ்சுக்க முடியாத கேரக்டரா இருக்காடா..’ என்று அசோக் சலிப்பாக சொன்னதை அனைவரும் ஆமோதித்தனர். ‘ஹேய்.. ஒருவேளை அவ கெளம்புற அவசரத்துல தப்பான நம்பர் குடுத்திருக்கலாம் மச்சி.. நீயா எந்த ஒரு முடிவுக்கும் வந்துடாத..’ என்று சொல்லிப் பார்த்தனர். பிறகு அவன் சமாதானம் ஆகாததை கண்டதும், ‘சரி மச்சி.. நீ ரொம்ப ஃபீல் பண்ணாத.. அதான் நாங்கலாம் இருக்கோம்ல.. இன்னைக்கு அவ வந்தான்னு வச்சுக்கோ.. ரெண்டுல ஒன்னு கேட்டுடலாம்.. சரியா..??’ என்று அசோக்கை தைரியமூட்டினார். என்ன செய்யலாம் என்று நான்கு பேரும் ஒரு திட்டம் தீட்டினர்..!!

அன்று மதியம்..

அவர்கள் நால்வரும் அந்த ஃபுட்கோர்ட்டுக்குள் புகுந்தபோது.. மீரா ஏற்கனவே வந்திருந்தாள்..!! வழக்கம் போல ஒரு கார்னர் டேபிளை பிடித்திருந்தவள்.. தனியாக அமர்ந்து, தட்டில் இருந்த ரோட்டியை தாக்கிக் கொண்டிருந்தாள்..!! வேணுதான் அவளை முதலில் கவனித்தான்..!!

“மச்சி.. யார்னு பாரு அங்க..!!”

என்று வேணு சொன்னதும், மற்ற மூவரும் மீராவை பார்வையால் தேடிப் பிடித்தனர். நன்றாக முழுங்கிக்கொண்டிருந்த அவளை.. நான்கு பேருமே தூரத்தில் இருந்தவாறு முறைத்து பார்த்தனர்..!! தங்களுக்குள் ஒருமுறை ஒருவர் முகத்தை ஒருவர் திரும்பிப் பார்த்துக் கொண்டனர். இதே ஃபுட் கோர்ட்டில் மீரா ஒரு ஆளை பளார் பளார் என்று கன்னத்தில் அறைந்து விரட்டிய சம்பவம், அவர்கள் அனைவருடைய மூளையையும் அந்த நொடியில் க்ராஸ் செய்திருக்க வேண்டும். தலையை சிலுப்பி வலுக்கட்டாயமாக அந்த நினைவை விரட்டி அடித்தனர். பிறகு வீரசிங்கங்கள் போல.. நால்வரும் பேரலலாக நடந்து.. மீராவை நோக்கி சென்றனர்.. அவள் அமர்ந்திருந்த டேபிளை சூழ்ந்து கொண்டனர்..!!

தலையை நிமிர்த்திய மீரா முதலில் அசோக்கைத்தான் பார்த்தாள்.. உடனே அவளுடைய முகம் விளக்கு போட்ட மாதிரி ப்ரைட் ஆனது..!!

“ஹாய்…” என்று உற்சாகமாக கத்தியவள்,

“மிஸ்டர்.. மிஸ்டர்..”

என்று எதையோ மறந்தவள் போல இழுத்தாள். நான்கு பேருமே அவளை இன்னும் கடுமையாக முறைக்க ஆரம்பிக்க, அசோக்தான் கடுப்பை அடக்க முடியாமல் கேட்டுவிட்டான்.

“அசோக்..!!!! என் பேர் கூட அதுக்குள்ள மறந்து போச்சா..??”

“ச்சே ச்சே.. அப்டிலாம் இல்லப்பா..!! உன் பேரை எப்படி நான் மறப்பேன்..? ஆக்சுவலா நேத்து நைட் உனக்கு ஒரு பெட் நேம்.. ஸாரி.. நிக் நேம் யோசிச்சு வச்சேன்.. அதை சொல்லி கூப்பிட ட்ரை பண்ணேன்.. அதுக்குள்ளே நீ…”

“போதும்.. ரொம்ப நடிக்காத..!!” அசோக் அவ்வாறு எரிச்சலாக சொல்ல, இப்போது மீராவின் முகம் பட்டென மாறிப் போனது.

“என்னாச்சு..???” என்றாள் மிகவும் சீரியஸான குரலில்.

அசோக் அவளுக்கு பதில் சொல்லாமல் முறைத்துக் கொண்டே இருக்க, இப்போது சாலமன் அவ்வளவு நேரம் மனதுக்குள் மனப்பாடம் செய்து வைத்திருந்த அந்த டயலாக்கை டெலிவரி செய்தான்.. குரலில் மெலிதான பதற்றத்துடனே..!!

“இ..இங்க பாருங்க.. நீங்க பண்றதுலாம் சரி இல்ல.. உங்க மனசுல என்னதான் நீங்க நெனச்சுட்டு இருக்கீங்க..??” சாலமன் கேட்கவும், இப்போது மீரா அவனை ஏறிட்டு முறைத்தாள்.

“இ..இந்த மொறைக்கிற வேலைலாம் வச்சுக்காதிங்க..!! எ..எங்க அசோக் உங்களை சின்ஸியரா லவ் பண்றான்.. நீங்க என்னடான்னா அவனை வச்சு காமடி பண்ணிட்டு இருக்கீங்க..!! ஏன் இப்படிலாம் பண்றீங்க..??” – இது வேணு சற்று தடுமாற்றத்துடனே.

“இப்படி சைலண்டா இருந்தா என்ன அர்த்தம்..?? கேக்குறோம்ல.. பதில் சொல்லுங்க..!! இன்னைக்கு ரெண்டுல ஒன்னு தெரியாம நாங்க போறதா இல்ல.. எங்க ஃப்ரண்டை நீங்க உண்மைலேயே லவ் பண்றீங்களா.. இல்ல சும்மா டைம் பாஸ்க்கு வெளையாடுறிங்களா..??” கிஷோரின் குரலிதான் சற்றேனும் தைரியம் தொணித்தது.

மீரா இப்போது அசோக்கை விட்டுவிட்டு அவனுடைய நண்பர்கள் மூவரையும் மாறி மாறி பார்த்து முறைத்தாள். அவளுடைய மார்புகள் ஒருமாதிரி குபுக் குபுக்கென ஏறி இறங்கின. அவளுடைய அமைதியை பார்த்த மற்ற மூவரும், இப்போது சற்றே தைரியமாகி..

“ஹலோ.. பேசுங்க..” என்றார்கள் கோரஸாக.

மீராவுக்கு அதற்கு மேலும் பொறுமை இல்லை. அமர்ந்திருந்த சேரை சரக்கென பின்னால் தள்ளிவிட்டவாறு ஆவேசமாக எழுந்தாள். அவளுடைய முகம் இன்ஸ்டண்டாய் ஒரு ஆத்திரச் சிவப்பை பூசியிருக்க,

“அடிங்ங்ங்..!! யார்டா நீங்கள்லாம்..??” என்று நரம்பு புடைக்க அவர்களை பார்த்து கர்ஜித்தாள்.

அவ்வளவுதான்..!! அவளுடைய அனல் கக்கும் பார்வையில் அனைவரும் அரண்டு போயினர். நால்வரும் சடக்கென இரண்டடி பின்னால் நகர்ந்தார்கள். சாலமன் மட்டும் பத்தடி தூரத்திற்கு அந்தப்பக்கம் நின்றிருந்தான். கிஷோர்தான் சற்றே தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, மிடறு விழுங்கியவாறு சொன்னான்.

“நா..நாங்க.. நாங்கள்லாம்.. அ..அசோக்கோட ஃப்ரண்ட்ஸ்..!!”

“ப்ரண்ட்ஸ்னா.. பெரிய பருப்பா நீங்கள்லாம்..???? பிச்சுப்புடுவேன் பிச்சு..!!! உங்களுக்குலாம் நான் பதில் சொல்லிட்டு இருக்கணுமா..?? உங்களுக்கு இன்னும் பத்து செகன்ட் டைம் தர்றேன்.. அதுக்குள்ள ஒருபய என் முன்னாடி இருக்க கூடாது.. இல்லனா நான்.. என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது..!!”

முகத்தில் முறைப்பும் உடலில் விறைப்புமாக மீரா பொரிந்து தள்ள, நான்கு பேரும் அப்படியே வெலவெலத்துப் போயினர். அசோக்கை தவிர மற்ற மூவரும் தயங்கி பின் வாங்கினர்.

“ம..மச்சி… வந்துட்றா.. போயிர்லாம்..!!”

சாலமன் தொடை நடுங்க அசோக்கை கை நீட்டி சுரண்டினான். உடனே அசோக் மெல்ல ஓரடி பின்னால் எடுத்து வைக்க, இப்போது மீரா அசோக்கின் முகத்துக்கு நேராக ‘டக்.. டக்..’ என விரலை சொடுக்கினாள்.

“ம்ம்ம்…. நீ எங்க கெளம்புற..?? நீ உக்காரு..!!”

என்று மிரட்டலாக சொன்னவள், அவளுக்கு எதிரே இருந்த சேரை சுட்டு விரலால் அவனுக்கு சுட்டி காட்டினாள். அவன் அப்புறமும் தயங்க, ‘ம்ம்.. உக்காருன்றன்ல..?’ என்று உறுமினாள். அசோக் இப்போது தயங்கி தயங்கி அந்த சேரில் அமர்ந்து கொண்டான். அவன் அமர்ந்ததும் மீரா வெடுக்கென மற்றவர்களிடம் திரும்பினாள்.

“ம்ம்ம்.. இன்னும் என்ன இங்க வேடிக்கை..??” என்றாள் சீற்றமாக.

“ஹேய்.. நீங்க ஏதாவது ஆர்டர் பண்ணி சாப்பிட்டுட்டு இருங்கடா.. நான் பேசிட்டு வந்து ஜாயின் பண்ணிக்கிறேன்..!!” அசோக் திரும்பி நண்பர்களிடம் சொன்னான்.

“இ..இல்ல மச்சி.. நா..நாங்க பார்ஸல் வாங்கிட்டு ஆபீஸுக்கு போயிர்றோம்.. நீ அங்கேயே வந்து ஜாயின் பண்ணிக்கோ..!!” என்று சொன்ன வேணு,

“ஹேய்.. வாங்கடா..!!”

என்று மற்ற இருவரையும் இழுத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தான். விட்டால் போதும் என்று விழுந்தடித்துக்கொண்டு இடத்தை காலி செய்தனர் மூவரும்.

“மச்சி.. எமர்ஜன்சி ஆம்புலன்ஸ் சர்வீஸ் நம்பர்.. 102-ஆ 103-ஆ..??” நகரும்போது சாலமன் முணுமுணுத்தது அசோக்கின் காதில் விழுந்து அவனை கிலியடைய செய்தது.

அவர்கள் செல்வதையே சிறிது நேரம் முறைத்து பார்த்துக் கொண்டிருந்த மீரா, அப்புறம் படக்கென சேரில் அமர்ந்தாள். அமர்ந்ததுமே டேபிளில் கிடந்த முள்கரண்டியை கையில் எடுத்து.. அசோக்கின் முகத்துக்கு நேராக நீட்டி.. அவனை குத்திவிடுவது மாதிரி ஆட்டியாவாறே.. சீற்றமாய் கேட்டாள்..!!

“என்ன.. ஆள் கூட்டிட்டு வந்து மெரட்றியா..?? ஒரு அறைக்கு தாங்க மாட்டானுக ஒவ்வொருத்தனும்..!! இவனுகள்லாம் உனக்கு அடியாளுகளா..?? அப்டியே போட்டன்னா..!!!”

“ஸா..ஸாரி மீரா.. அ..அவனுக என் ஃப்ரண்ட்ஸ்…. ஏதோ தெரியாம..”

“ப்ரண்ட்ஸ்னா..?? இங்க பாரு.. உனக்கும் எனக்கும்தான் பேச்சு..!! உன் அல்லக்கையி.. நொள்ளக்கையி.. மொன்னக்கையிலாம்.. அங்க.. அங்க நிக்கணும்.. தூரமா..!! பக்கத்துல வந்தானுக.. பஞ்சர் ஆயிடுவானுக.. பஞ்சர்..!! சொல்லி வையி.. புரிஞ்சதா..?? இவனுக ஆளாளுக்கு வந்து கேள்வி கேட்பானுக.. நான் கையை கட்டி பதில் சொல்லனுமா..??”

“ஓகே ஓகே..!! ரிலாக்ஸ்.. கூல் டவ்ன்..!!!!”

அசோக் அவளை சமாதானப் படுத்தும் விதமாக சொன்னான். அப்புறமும் சில வினாடிகள் அசோக்கையே முறைத்துக் கொண்டிருந்த மீரா, அப்புறம் ஆத்திரம் வெகுவாக குறைந்து போனவளாய் கேட்டாள்.

“ம்ம்ம்..!! இப்ப சொல்லு.. என்ன பிரச்சனை..??” அவள் கேட்க, அசோக் சற்றே தயங்கிவிட்டு ஆரம்பித்தான்.

“நீ.. நீ ஏன் அப்படி பண்ணின..??”

“எப்படி பண்ணேன்..??”

“உன்னால எவ்வளவு டென்ஷன் தெரியுமா..??”

“ப்ச்.. பிரச்சனை என்னன்னு சொல்லப் போறியா.. இல்ல சப்புன்னு ரெண்டு விடட்டுமா..??”

“சொ..சொல்றேன்.. அ..அந்த நம்பரு..”

“எந்த நம்பரு..??”

“அதான்.. நேத்து உன் கான்டாக்ட் நம்பர்னு குடுத்தியே..??”

“ம்ம்.. அதுக்கென்ன..??”

“அ..அந்த நம்பருக்கு கால் பண்ணினா வேற யாரோ ஃபோன் எடுக்குறாங்க.. ஆக்சுவலி இட்ஸ் எ ராங் நம்பர்..!!”

“ஓ..!! எங்க.. அந்த நம்பர் என்னன்னு சொல்லு..!!”

மீரா கேட்க, அசோக் நம்பரை சொல்லாமல், தன் செல்போன் எடுத்து அந்த காண்டாக்ட் திறந்து காட்டினான். ஒருகணம் அந்த எண்ணை சரிபார்த்த மீரா,

“ஹ்ம்ம்.. என் நம்பர்தான் இது.. பட்.. ஒரே ஒரு சின்ன கரெக்ஷன்..!! ஏழையும் ஆறையும் மாத்தி போட்டுட்டேன்.. தட்ஸ் ஆல்..!!! இதுக்கா இவ்வளவு அலப்பறை..??” மீரா கேஷுவலாக கேட்க, அசோக் உடனே சன்னமான குரலில் முனகினான்.

“ம்க்கும்.. நீ ஏழையும் ஆறையும் மாத்தி போட்டுட்ட.. எனக்கு எல்லாரும் ஏழரையை கூட்டிட்டாணுக..!!”

“என்ன மொனங்குற..??”

“ஒன்னுல்ல..!! நீ தப்பான நம்பர் குடுத்ததால எனக்கு எவ்வளவு பிரச்சனை தெரியுமா..?? டாடா டோகோமோல இருந்து வோடஃபோன் மாற வேண்டியதா போச்சு.. டாடா சுமோவ பாத்தாலே ஓட்டம் எடுக்க வேண்டியதா போச்சு..!!”

“ப்ச்.. எனக்கு ஒன்னும் புரியல.. என்னாச்சுன்னு கொஞ்சம் தெளிவா சொல்லேன்..” மீரா இப்போது கூலாக கேட்டாள்.

“ஆக்சுவலா.. நேத்து நைட்டு.. உனக்கு கால் பண்ணலாம்னு..” அசோக் ஆரம்பிக்க, அவள் இடையில் குறுக்கிட்டாள்.

“ஏய்.. இரு இரு.. அதுக்கு முன்னாடி..” அவள் சொல்லி முடிக்கும் முன்பே,

“என்ன..? பரிட்டோவா..??” அசோக் பாவமாக கேட்டான்.

“யெஸ்..!! அதோட..”

“டயட் கோக்..??”

“ஹாஹா..!! க.க.க.போ.. வாங்கிட்டு வா போ..!!” கண்களில் குறும்பும், கன்னத்தில் குழியுமாக மீரா புன்னகைத்தாள்.

‘தலையெழுத்தே..!!’ என்று அசோக் சேரை விட்டு எழுந்து கொண்டான். நேற்று மாதிரியே டேகோ பெல் சென்று பரிட்டோவும், டயட் கோக்கும் வாங்கிக்கொண்டு திரும்ப வந்தான். வந்ததுமே மீரா கவர் பிரித்து, பரிட்டோவை ஒரு பெரிய கடி கடித்தாள்.

“ம்ம்.. சொல்ஹு..!!” என்று வீங்கிப்போன கன்னத்துடன் சொன்னாள்.

அசோக் மீராவின் முகத்தையே சலிப்பாக பார்த்தவாறு, முந்தின இரவில் இருந்து நடந்த சம்பவங்களை, பொறுமையாக கூற ஆரம்பித்தான். அவன் பரிதாபமாக சொன்னவற்றை எல்லாம், மீரா பரிட்டோ மென்று கொண்டே சுவாரசியமாக கேட்டுக் கொண்டாள். அடிக்கடி ‘ஹாஹாஹாஹா..’ என்று சீஸ் அப்பிய வாயுடன் சிரித்தாள். கோக் குடித்து ‘ஏவ்வ்வ்’ என்று ஏப்பம் விட்டாள்.

“ம்ம்.. கடைசில என்னாச்சு..??”

“என்னாச்சு.. என் நம்பரை சேன்ஜ் பண்ணிட்டேன்..!! சிவன் கோயில் போய்.. என் பேர்ல நானே ஒரு அர்ச்சனை பண்ணிக்கிட்டேன்..!! அவனுக கைல சிக்க கூடாதுடா சாமின்னு நல்லா வேண்டிக்கிட்டேன்..!!”

“ஹாஹாஹாஹா..!!!” மீரா அதற்கும் கனைக்க, அசோக் எரிச்சலாக அவளை பார்த்தான்.

“ம்ம்.. அந்த கடுப்புலதான்.. ப்ரண்ட்ஸ்லாம் கூட்டிட்டு என் மேல படை எடுத்து வந்தியாக்கும்..??”

“அ..அது மட்டும் இல்ல..”

“அப்புறம்..??”

“நீ நேத்து ஐ லவ் யூ சொன்னேல..??”

“ஆமாம்..!!”

“நெஜமாவே நீ என்ன லவ் பண்றியா.. இல்ல சும்மா வெளையாடுறியான்னு வேற எனக்கு ஒரு டவுட்டு..!!”

“ஏன் அப்படி ஒரு டவுட்டு..??”

“பின்ன.. திடீர்னு ஐ லவ் யூ சொன்னா..??”

“ம்ம்..?? நீயுந்தான் திடீர்னு என்னை லவ் பண்றேன்னு சொன்ன..??”

“அதுக்கில்ல.. என்னைப் பத்தி உனக்கு..” அசோக் கேட்க வந்ததை முடிக்காமல் இழுத்தான்.

“ம்ம்.. சொல்லு..!!” மீரா அவனை முடிக்க சொல்லி தூண்டினாள்.

“இல்ல.. எ..என்னை பத்தி உனக்கு எதுவும் தெரியாதேன்னு..” மீண்டும் இழுக்கத்தான் செய்தான்.

“எதுவுமே தெரியாம வர்றதுக்கு பேர்தான் காதல்.. எல்லாம் தெரிஞ்சுட்டு வந்தா அதுக்கு பேர் கால்குலேஷன்..!! நீதான நேத்து சொன்ன..??” மீரா அசோக்கை மடக்க, அவன் இப்போது சோர்ந்து போனான்.

“ம்ம்ம்.. ஆ..ஆமாம்.. நான்தான் சொன்னேன்.. நானேதான்..!!!!” என்று பரிதாபமாக தலையை ஆட்டினான்.

“ம்ம்.. அப்புறம் என்ன..??”

“இல்ல.. பில்லுக்கு பணம் கேட்டதும் நீ ஐ லவ் யூ சொன்னியா.. அதான் ஒருவேளை..” ஆரம்பித்துவிட்டு, அப்புறம் அவசரப்பட்டு விட்டோமோ என்று அசோக் நாக்கை கடித்துக் கொண்டான்.

“ம்ம்.. ஒருவேளை..??” மீரா கண்களை உருட்டியவாறு கேட்டாள்.

“வே..வேணாம் விடு..!!”

“ப்ச்.. இப்போ சொல்லப் போறியா.. இல்ல பளார்னு ஒன்னு விடவா..??” மீரா திடீரென உக்கிரமாக, அசோக் மிரண்டு போனான்.

“இ..இல்ல.. சொல்லிடுறேன்..!!”

“சொல்லு..!!”

“ஒருவேளை உன் கைல காசு இல்லாம ஐ லவ் யூ சொல்லிட்டியோன்னு..”

சொல்லிவிட்டு அசோக் மிரட்சியாக மீராவை ஏறிட்டான். அவள் எரிந்து விழப் போகிறாள் என்று எதிர்பார்த்தான். ஆனால் அவளோ படுகூலாக இருந்தாள். கோக்கை எடுத்து ஒருமுறை உறிஞ்சிக் கொண்டவள், பிறகு கேஷுவலாக கேட்டாள்.

“என் அப்பாவுக்கு மொத்தம் மூணு புள்ளைங்கன்னு சொன்னேன்ல..??”

“ம்ம்..!!”

- தொடரும்

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

அன்புள்ள ராட்சசி – பகுதி 15

$
0
0

“அவருக்கு மொத்தம் சொத்து எவ்வளவுன்னு சொன்னனா..??”

“இ..இல்ல..!!”

“கொஞ்சம் கம்மி.. அறுபது கோடிக்கு கொஞ்சம் கம்மி..!!” மீரா அசால்டாக சொல்ல, அசோக் ஆவேன வாயை பிளந்தான்.

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

“மூணு பங்கு வச்சாலும்.. இருபது கோடிக்கு சொந்தக்காரி நான்..!! அந்த பிச்சைக்காசு நூத்தி நாப்பது ரூவாக்காக.. உன்கிட்ட ஐ லவ் யூ சொல்லிருப்பேன்னு நெனைக்கிறியா..?? ம்ம்..??” மீரா ஷார்ப்பாக கேட்க, அசோக் அவனையும் அறியாமல் தலையை இப்படியும் அப்படியுமாய் அசைத்தான்.

“சான்ஸே இல்ல..!!!”

“சந்தேகப்படுறல என்னை..??”

மீரா திடீரென முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு, சீரியஸ் குரலில் கேட்டாள். அசோக்கிடம் உடனே ஒரு பதற்றம். தேவையில்லாமல் சந்தேகப்பட்டு அவளை காயப்படுத்தி விட்டோமோ என்பது மாதிரியான குற்ற உணர்வு..!!

“ஹேய்.. மீரா.. அ..அப்டிலாம் இல்ல..”

“போ..!! நம்பாட்டி போ.. மனசுல சந்தேகத்தை வச்சுக்கிட்டு நீ என் கூட பழக வேணாம்..!! போ.. ரெண்டு நாள் சாப்பிட்டதுக்கு நான் காசு தந்துட்றேன்.. வாங்கிட்டு போ..!!” சொல்லிக்கொண்டே, மீரா ஹேண்ட் பேகை எடுக்க செல்ல அசோக் அவசரமாய் அவளை தடுத்தான்.

“ஐயோ.. என்ன மீரா இது.. நான் ஏதோ அறிவில்லாம..”

“நீ மட்டும் என்னை பத்தி தெரியாம சின்ஸியரா லவ் பண்றேன்னு சொல்ற.. அதே நான் சொன்னா.. சந்தேகப்படுறல.. போ..!!”

“ஹையோ.. ஸாரிம்மா.. ஸாரி.. என்னை மன்னிச்சுடு.. ப்ளீஸ்..!! இனிமே நான் உன்னை சந்தேகப்பட மாட்டேன்.. ஓகே வா..?? ஸாரி.. ஸாரி.. ஸாரி..!!”

“ம்ம்.. பரவால விடு..!!”

“ஹேய்.. நீ இப்படி மூஞ்சியை தூக்கி வச்சிருக்குறது எனக்கு கஷ்டமா இருக்கு..!! கொஞ்சம் சிரியேன் ப்ளீஸ்..!!”

“ப்ச்.. வேணாம்.. நான் சிரிக்கிற மூட்ல இல்ல..!!”

“ம்ம்ம்ம்… ஓகே.. அப்போ.. நான் உன்னை சிரிக்க வைக்கவா..??”

“எப்படி..??”

“எனக்கு ஏதோ நிக் நேம் வச்சிருக்கேன்னு சொன்னேல..?? அது என்னன்னு கெஸ் பண்ணவா..??” அசோக் அவ்வாறு கேட்கவும்,

“ம்ம்.. ஓகே..!!” மீரா திடீர் உற்சாகத்துடன் சொன்னாள். அசோக் சில வினாடிகள் யோசிப்பது போல பாவ்லா செய்துவிட்டு கேட்டான்.

“ம்ம்.. தடிமாடு..??” அவன் அவ்வாறு கேட்கவும் மீரா குபுக்கென சிரித்துவிட்டாள்.

“ஹாஹாஹாஹா…!! இல்ல..!!” அவளை சிரிக்க வைத்துவிட்ட திருப்தியில், அசோக்கின் முகத்திலும் இப்போது ஒரு பூரிப்பு.

“ம்ம்ம்.. அப்படினா.. கருங்கொரங்கு..??”

“ஹாஹாஹாஹா…!!”

“அதுவும் இல்லையா..?? ஓகே.. காட்டுப்பன்னி..??”

“ஹாஹாஹாஹா…!! ச்சோ.. ச்வீட்..!!!! பக்கத்துல வந்துட்ட.. ஹாஹா..!! ம்ம்ம்.. போதும் விடு.. நானே சொல்லிர்றேன்..!!”

“ஹாஹா..!! ஓகே.. சொல்லு.. வாட்ஸ் மை நிக் நேம்..??”

“ஹனிபனி..!!”

“ஹனிபனியா..??”

“ம்ம்..!! யு’ஆர் மை பம்கின் பம்கின்.. ஹலோ ஹனிபனி..!! ஃபீலிங் சம்திங் சம்திங்.. ஹலோ ஹனிபனி..!!”

ஐடியா மொபைல் விளம்பர பாடலை.. அசோக்கை நோக்கி ஆட்காட்டி விரலை காட்டி.. கண்களை ‘பட், பட்’ என சிமிட்டியவாறே.. குரலில் ஒரு கிறக்கத்துடன் மீரா பாட.. அசோக் அப்படியே உருகிப் போனான்..!! அவளுடைய குரல் அவனது காது வழியே புகுந்து.. இதயத்தை வருடி சில்லிட செய்தது..!! எழில் கொஞ்சி விளையாடுகிற அவளுடைய முகத்தையே.. ஏக்கமும் காதலுமாய் பார்த்தான்..!! ‘ஏதோ நேற்று அவசரத்தில் தவறான நம்பர் தந்துவிட்டாள்.. என் மீது எவ்வளவு ஆசை வைத்திருக்கிறாள்.. இவளைப்போய் சந்தேகப் பட்டுவிட்டேனே..?’ என்று தன்னைத்தானே திட்டிக் கொண்டான்.

ஆரம்பத்தில் இருந்த இறுக்க நிலை தகர்ந்து, இப்போது இருவரும் சகஜ நிலைக்கு திரும்பியிருந்தனர். கொஞ்ச நேரம் பொதுவாக ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். ஃபுட்கோர்ட்டிலும் கூட்டம் வெகுவாக குறைய ஆரம்பித்திருந்தது. அப்போதுதான் அசோக் பேச்சை வேறு பக்கம் திருப்பும் விதமாக சொன்னான்.

“ஹேய்.. என் நம்பர் சேன்ஜ் பண்ணிட்டேன் சொன்னேன்ல.. ந்யூ நம்பர் சொல்றேன்.. ஸேவ் பண்ணிக்கோ..!!”

“ம்ம்.. சொல்லு..!!”

“எதுல ஸேவ் பண்ணிப்ப..?? உன் செல்ஃபோனை எடுத்துக்கோ..!!”

“எங்கிட்ட செல்ஃபோன்லாம் இல்ல.. நீ நம்பர் சொல்லு.. நான் மைண்ட்ல ஸேவ் பண்ணிக்கிறேன்..!!” மீரா கேஷுவலாக சொல்ல, அசோக் இப்போது பக்கென அதிர்ந்தான்.

“என்னது..??? செல்ஃபோன் இல்லையா..?? அப்புறம் நம்பர் கொடுத்த..??”

“ஹப்பா..!! இல்லன்னா.. இப்போ எங்கிட்ட இல்லன்னு சொன்னேன்.. வீட்ல வச்சிருக்கேன்..!!”

“ஓ..!! மறந்து வச்சுட்டு வந்துட்டியா..??”

“இ..இல்லப்பா.. நான் செல்ஃபோன் அதிகமா யூஸ் பண்றது இல்ல.. எப்போவாவதுதான்..!! ஆக்சுவலா எங்கிட்ட செல்ஃபோன் இருக்குறதே ஒன்னு ரெண்டு முக்கியமான ஃப்ரண்ட்ஸ் தவிர வேற யாருக்கும் தெரியாது.. முக்கியமா என் ஃபேமிலில யாருக்குமே தெரியாது.. தெரிஞ்சா அவ்வளவுதான்..!! உன்கிட்ட நான் நம்பர் குடுத்தது எனக்கு நீ கால் பண்றதுக்காக இல்ல.. நான் உனக்கு கால் பண்றப்போ.. நான்தான் கால் பண்றேன்னு நீ தெரிஞ்சுக்குறதுக்காக..!!” மீரா அவ்வாறு சொன்னது அசோக்கிற்கு குழப்பத்தையே உண்டுபண்ணியது.

“எ..என்ன சொல்ற நீ.. நீ செல்ஃபோன் வச்சிருக்குறது உங்க வீட்டுக்கே தெரியாதா..??”

“ஹ்ம்ம்..!! இதுக்கே ஷாக் ஆகிட்டா எப்படி..?? எங்க வீட்ல.. நோ டிவி.. நோ மூவி.. நோ இன்டர்நெட்.. நோ சாங்க்ஸ்.. நோ மேகஸின்ஸ்.. நோ பாய்-கேர்ல் ஃப்ரண்ட்ஷிப்..!!” மீரா சொல்ல சொல்ல, அசோக்கின் முகத்தில் எக்கச்சக்கமாய் குழப்ப ரேகைகள்.

“ஏ..ஏன்.. ஏன் அப்படி..??”

“அதெல்லாம் இருந்தா நாங்க கெட்டுப் போயிடுவோமாம்.. யார் மேலயாவது லவ் வந்துடுமாம்..!! எல்லாம் என் அப்பாவோட ரெஸ்ட்ரிக்ஷன்ஸ்..!!”

“அவருக்கு லவ் பிடிக்காதா..??”

“ம்ஹூம்..!! லவ்ன்ற வார்த்தையே ஆகாது.. காதல் மேல வெறுப்புனா வெறுப்பு.. அப்படி ஒரு வெறுப்பு அவருக்கு..!!” மீரா சொல்ல, அசோக்கின் மனதுக்குள் இப்போது ஒரு மெலிதான பயம் பரவியது.

“ஓ..!! எதுக்கு அப்படி ஒரு வெறுப்பு..?? உ..உன்.. உன் அப்பா பத்தி நான் கொஞ்சம் தெரிஞ்சுக்கலாமா..??”

“ம்ம்.. சொல்றேன்..!!”

சொன்ன மீரா சில வினாடிகள் அமைதியாக இருந்தாள். அசோக்கின் முகத்தை பாராமல் வேறெங்கோ பார்வையை செலுத்தினாள். சிறிது நேரம் அவ்வாறே வெறித்துக் கொண்டிருந்தவள், பிறகு மெல்ல ஆரம்பித்தாள்.

“என் அப்பா பேரு சந்தானம்..!!”

“ம்ம்.. கோடிக்கணக்குல சொத்துன்னு சொல்ற.. என்ன பண்றார்..?? பிஸினஸா..??”

“ஆமாம்.. பெயிண்ட் பிஸினஸ்..!! நேத்து என் சொந்த ஊர் சொன்னேன்ல..??”

“ம்ம்.. காரைக்குடி..!!”

“எஸ்..!! அங்க இருக்குறப்போ அவர் பிஸினஸ் பண்ண பெயின்ட்டுக்கு நெறைய கலர்.. சென்னை வந்தப்புறம் பிஸினஸ் பண்ற பெயின்ட்டுக்கு ஒரே ஒரு கலர்தான்..!! ரெட்..!!!!”

“பு..புரியல..!!”

“எங்க ஏரியால என் அப்பா ஒரு பெரிய புள்ளி அசோக்.. நெறைய பாலிடிஷியன்சோட லிங்க் இருக்கு அவருக்கு..!! அடிதடி.. ஆள் கடத்தல்.. கமிஷன்.. கட்டப் பஞ்சாயத்து.. ரியல் எஸ்டேட் ஃப்ராட்.. ப்யூர் ரவுடிசம்..!!!! என் அப்பா மாதிரி ஒரு இரக்கம் இல்லாத மொரட்டு ஆளை நீ பாத்திருக்கவே மாட்ட..!!”

“ஓ..!!!!!” சொல்லும்போதே அசோக்கின் அடிவயிற்றில் ஒரு கிலி கிளம்பியது.

“அவர் சின்னப்பையனா இருக்குறப்போ.. அவரோட அக்கா.. அதாவது என் அத்தை.. அவங்க கல்யாணத்துக்கு மொத நாள்.. காதலிச்ச பையனோட ஓடிப் போய்ட்டாங்க..!! அவமானம் தாங்க முடியாம தாத்தாவும் பாட்டியும் தூக்குல தொங்கிட்டாங்க.. அப்பா அநாதை ஆயிட்டாரு..!! அப்போ வந்தது அவருக்கு காதல் மேல வெறுப்பு.. இன்னைக்கு வரைக்கும் அந்த வெறுப்பு அவர் மனசுல கொழுந்துவிட்டு எரிஞ்சுட்டு இருக்கு.. காதலே பிடிக்காது அவருக்கு..!! எந்த அளவுக்கு பிடிக்காதுன்னா.. ஒருதடவை.. எங்க வீட்டு சமயல்காரியும், வாட்ச் மேனும் லவ் பண்றாங்கன்னு என் அப்பாவுக்கு தெரிஞ்சு போச்சு.. அவ்வளவுதான்.. அப்பாவுக்கு அப்படி ஒரு ஆத்திரம்.. அவங்கள என்ன பண்ணார் தெரியுமா.. அவங்க ரெண்டு பேர் மேலயும் திருட்டுப் பட்டம் கட்டி.. போலீஸ்ல புடிச்சு குடுத்துட்டாரு..!!”

“ஐயையோ..!! அவ்வளவு வெறுப்பா..??”

“ஆமாம்.. சொன்னா நம்ப மாட்ட நீ..!! இதோ.. இங்க பாரேன்..!!”

மீரா சொல்லிக்கொண்டே, தனது இடது கையை அசோக்கின் முன்பாக நீட்டினாள். அவளுடைய உள்ளங்கைக்கு கீழே குறுக்கு வெட்டில் நீளமாக ஒரு தழும்பு..!! பார்த்ததுமே அசோக் பதறிப் போனான்..!!

“ஐயோ.. என்ன மீரா இது.. தழும்பு..??”

“நான் செகண்ட் இயர் படிக்கிறப்போ.. ஒருதடவை அப்பா என்னை பாக்குறதுக்காக எங்க காலேஜுக்கு வந்திருந்தாரு.. அந்த நேரம் பார்த்து நான் என் க்ளாஸ்மேட் பையன் ஒருத்தன்ட்ட சப்ஜக்ட் பத்தி சந்தேகம் கேட்டுட்டு இருந்தேன்.. நாங்க பேசிட்டு இருக்குறதை அப்பா பாத்துட்டாரு..!! அன்னைக்கு நைட்டு அப்பா என் கைல போட்ட சூடுதான் இது..!! ‘இனிமே எவன் கூடவாவது நீ பேசுறதை பாத்தேன்.. கழுத்த நெறிச்சு கொன்னு போட்டுடுவேன்’னு சொன்னாரு..!!” மீரா பரிதாபமாக சொல்ல, அசோக் அவளை பாவமாக பார்த்தான்.

“ச்சே.. உன் அப்பா இவ்வளவு மோசமானவரா..??”

“ம்ம்..!!”

“இப்படி ஒருத்தருக்கு மகளா பொறந்துட்டு.. நீ லவ் பண்ண ஆசைப்படுறதே எனக்கு பெரிய ஆச்சரியமா இருக்கு மீரா..!!”

“அதுக்கு காரணம் இருக்கு..!!”

“என்ன..??”

“சினிமா பாக்ககூடாதுன்னு அப்பா கண்டிஷன் போட்டிருந்தாலும்.. நான் அப்பப்போ என் ஃப்ரண்ட்சோட போய் திருட்டுத்தனமா ஏதாவது சினிமா பாத்துடுவேன்.. அப்படி ரீசண்டா பாத்ததுதான்.. காதல் உல்லாசம்..!!” சோகமாக சொல்லிக்கொண்டிருந்த மீரா, இப்போது திடீரென உற்சாகமாகி..

“ஹேய்.. நீ அந்த படம் பாத்திருக்கியா..??” என்று அசோக்கிடம் கேட்டாள்.

உடனே அசோக்குக்கு சுருக்கென்று இருந்தது. ‘காதல் உல்லாசமா..?? எங்கயோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கே..?? ஆங்.. அன்னைக்கு ஆபீஸ்ல ஃப்ரண்ட்ஸ்லாம் எமோஷனலா பாத்துட்டு இருந்தப்போ.. ‘என்ன எழவெடுத்த படம்டா இது’ன்னு கேட்டனே.. அந்தப்படம்தான..??’

“இ..இல்ல மீரா.. நான் பாத்தது இல்ல..!!”

“ஐயோ.. என்ன பையன் நீ..?? சச் எ க்ரேட் மூவி யு நோ..?? இன்னும் அந்தப்படம் பாக்காம என்ன பண்ணிட்டு இருக்குற..?? நீ என்ன பண்ணுவியோ எனக்கு தெரியாது.. எப்படியாவது இன்னைக்குள்ள அந்தப்படத்தை நீ பாத்துடனும்.. சரியா..??”

மீரா கட்டளையிடுவது மாதிரி சொல்ல, அசோக்கின் மனதுக்குள் ஒரு கற்பனைப்படம் ஓடியது. தலையை சாய்த்து, கண்களை மேலே சுழற்றி அந்த கற்பனைப்படத்தை கண்டான். ‘மச்சி.. காதல் உல்லாசம்னு ஏதோ மூவி இருக்காமே.. ரொம்ப நைஸ் மூவின்னு மீரா சொன்னா.. இன்னும் அந்தப்படம் பாக்கலையான்னு செல்லமா கோவிச்சுக்கிட்டா..?? உங்கட்ட அந்த மூவி சாஃப்ட் காப்பி இருக்காடா..??’ என்று அசோக் கேட்க, அவனுடைய நண்பர்கள் எல்லாம் அவனை சூழ்ந்து கொண்டு முறைத்தனர். பிறகு ‘த்தூ.. த்தூ.. த்தூ..’ என்று அவன் முகத்திலேயே காறித் துப்பினர்..!! அசோக் படக்கென தலையை சிலுப்பிக் கொண்டான். முகத்தில் இல்லாத எச்சிலை இருகைகளாலும் துடைத்துக் கொண்டான்.

“ஓகே மீரா.. நான் எப்படியாவது பாத்துடறேன்..!! ஆமாம்.. அந்த படத்துக்கும் நீ சொல்ல வந்ததுக்கும் என்ன சம்பந்தம்..??”

“ஆக்சுவலா அந்தப்படம் பாத்ததும்தான் எனக்கு லவ் பண்ற ஆசையே வந்தது.. ‘ச்ச.. காதல்ன்றது இவ்வளவு அற்புதமான விஷயமா.. இத்தனை நாளா மிஸ் பண்ணிட்டோமே’ன்னு தோணுச்சு..!! அந்தப்படத்துல ஒரு டயலாக் வரும்.. ‘நமக்கு புடிச்சவங்கள லவ் பண்றதை விட.. நம்மள புடிச்சவங்கள லவ் பண்றதுதான் ரியல் லவ்வு’னு..!! நைஸ் டயலாக்ல..??” மீரா கண்கள் பளபளக்க கேட்க,

“ஹிஹி.. எஸ்..!!” அசோக் வேண்டாவெறுப்பாக இளித்தான்.

“ம்ம்.. அதே மாதிரி நீ எனக்கு கெடைச்ச.. பட்டுன்னு லவ் பண்ணிட்டேன்.. ஐ’ம் ஸோ லக்கி யு நோ..?? ஹாஹா..!!” சொல்லிவிட்டு மீரா சிரித்தாள். பிறகு திடீரென ஞாபகம் வந்தவளாய்,

“ஹேய்.. என் அப்பா பத்தி சொல்லிட்டு இருந்தேன்ல.. டாபிக் மாறிடுச்சு..!!” என்றாள் இன்ஸ்டன்ட் சீரியஸ்னசுடன்.

“இ..இன்னும் அவரை பத்தி சொல்றதுக்கு என்ன இருக்கு..??”

“இருக்கு..!! ஆக்சுவலா என் அப்பா பத்தி எதுக்கு உன்கிட்ட சொன்னேன் தெரியுமா..??”

“எதுக்கு..??”

“நீ என்னை லவ் பண்றதா இருந்தா.. எல்லாத்துக்கும் ரெடியா இருக்கணும்.. அதுக்குத்தான்..!!”

“எ..எல்லாத்துக்கும்னா..??” அசோக்கிடம் இப்போது நிஜமாகவே ஒரு மிரட்சி.

“உனக்கு எப்படி சொல்றது..?? ம்ம்ம்… ம்ம்ம்… ஆங்.. என் அக்கா சொன்னேன்ல..??”

“ஆமாம்..!!”

“கொஞ்ச நாள் முன்னாடி அவ ஒரு பையனை லவ் பண்ணிட்டு இருந்தா.. ரொம்ப சின்ஸியரா லவ் பண்ணினா.. அவனுக்காக என்னவேனா செய்வான்னா பாத்துக்கோயேன்.. அந்த அளவுக்கு அவன் மேல பைத்தியமா இருந்தா..!!”

“ஓ..!! இப்போ என்னாச்சு..??”

“என்னாச்சுன்னே தெரியல அசோக்..!! ஒருநாள் அந்தப்பையன் திடீர்னு காணாமப் போயிட்டான்.. எங்க தேடியும் அவன கண்டுபிடிக்க முடியல..!! அப்புறம்.. அவன் ஐடில இருந்து அக்காவுக்கு ஒரு மெயில் மட்டும் வந்தது..!!”

“என்னன்னு..??”

“நான் யூ.எஸ்ல இருக்கேன்.. இங்கயே செட்டில் ஆகப் போறேன்.. இத்தனை நாளா நான் உன்னை லவ் பண்றதா சொன்னதுலாம் பொய்.. சும்மா நடிச்சேன்.. சும்மா ஜாலிக்காத்தான் உன் கூட பழகினேன்.. நான் இங்க வேற ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்க போறேன்.. நீயும் நடந்ததை மறந்துட்டு வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கோ.. அப்டின்னு..!!”

“ஷிட்..!!”

“அக்கா அப்படியே உடைஞ்சு போயிட்டா.. சூசயிட் பண்ணிக்க ட்ரை பண்ணினா.. ரொம்ப கஷ்டப்பட்டுத்தான் அவளை காப்பாத்தினோம்..!!”

“ஓ..!! இப்போ எப்படி இருக்காங்க..??”

“இப்போ அக்கா நார்மல் ஆகிட்டா.. அந்தப் பையனை மறந்துட்டா.. ‘உன்னை ஏமாத்திட்டு போனவனுக்காக நீ ஏன் சூசயிட் பண்ணிக்கனும்’னு ஆளாளுக்கு சொல்லி சொல்லி.. எப்படியோ அவளை தேத்தினோம்.. இப்போ கொஞ்ச நாளாத்தான் அவ சகஜமா இருக்கா.. எப்போவும் போல சிரிக்க ஆரம்பிச்சிருக்கா..!!”

“குட்..!!”

“அந்தப்பையன் காணாம போனதுல.. அக்காவுக்கு எந்த சந்தேகமும் இல்ல.. ஆனா எனக்கு மனசுக்குள்ள ஒரு சந்தேகம்..!!”

“என்ன..??”

“அந்தப் பையனை அப்பாதான் ஏதாவது பண்ணிருப்பாரோன்னு..!!” மீரா கிசுகிசுப்பாக சொன்னவிதத்திலேயே அசோக்கிற்கு கிலி கிளம்பியது.

“ஓ..!!!! ஏ..ஏன்.. அப்படி சந்தேகப்படுற..??”

“தெரியல.. என் மனசுக்கு அப்படி தோணுது..!! அவங்க லவ் மேட்டர் தெரிஞ்சிருந்தா.. அப்பா அந்தப் பையனை சும்மா விட்ருக்க மாட்டாரு..!! அவனை அடிச்சு உதைச்சு மிரட்டி.. அந்த மாதிரி மெயில் அனுப்ப வச்சு.. அப்புறம் அவனை எங்கயாவது கொன்னு பொதைச்சிருந்தா..??” விழிகளை விரித்து வைத்தவாறு மீரா அப்படி கேட்க,

“ஹேய்… எ..என்ன நீ.. இ..இப்படிலாம் டெரரா யோசிக்கிற..??” அசோக் நடுக்கத்துடன் சொன்னான்.

“இல்ல அசோக்.. என் அப்பா அந்த மாதிரி செய்யக்கூடிய ஆள்தான்.. அதனாலதான் இதெல்லாம் உன்கிட்ட சொல்லிட்டு இருக்கேன்..!!”

“எ..எதனால..??”

“இப்போ நாளைக்கே நீ என்னை லவ் பண்றேன்னு என் அப்பாவுக்கு தெரிஞ்சதுன்னு வச்சுக்கோ.. அவர் உன்னை என்ன வேணா செய்யலாம்..!! உன்னை கடத்தி கொண்டு போய் கட்டிப்போட்டு சித்திரவதை பண்ணலாம்.. கண்ணுல ஊசி ஏத்தலாம்.. நகத்தை பிச்சி பிச்சி எடுக்கலாம்..!! இந்த ஹாக்ஸா ப்ளேட் இருக்குல.. அதை வச்சு உன் கால் நரம்பை அப்படியே கறகறன்னு..”

மீரா சொல்லிக்கொண்டே போக.. அசோக் குலைநடுங்கிப் போனான்..!! பயத்தில் மூழ்கியிருந்த அவனுடைய இதயம்.. ‘பக்.. பக்.. பக்..’ என அடித்துக் கொண்டது..!! அவள் சொன்ன விஷயங்களை எல்லாம் கற்பனை செய்து பார்க்க.. தான் எழுதி வைத்திருந்த ஹாரர் ஸ்க்ரிப்டை விட படு பயங்கரமாக இருந்தது..!! அசோக் தலையை உலுக்கி, அந்த பயத்தை உதற முயன்றான்..!!

தன்னுடைய குடும்பத்துக்கும் மீராவின் குடும்பத்துக்கும் இருக்கிற, இமாலய முரண்பாடு அவன் மனதை இப்போது சுருக்கென்று தைத்தது. ‘பேசி சம்மதிக்க வைத்துவிடலாம்..’ என்று தனது குடும்பத்தினர் தந்திருந்த தைரியம், இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போயிருந்தது. இவளை கைபிடிப்பது எளிதாக இருக்கப் போவதில்லை என்று தெளிவாக புரிந்தது.

- தொடரும்

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

அன்புள்ள ராட்சசி – பகுதி 16

$
0
0

மீராவின் அப்பாவிடம் சிக்கிக்கொண்டு சித்திரவதை அனுபவிப்பதை நினைத்து பார்க்கையில்.. அசோக்கிற்கு உடல் சில்லிட்டு போயிருந்தாலும்.. அதையும் மீறி அவனுடைய மனதில் ஒரு துணிச்சல் துளிர் விடத்தான் செய்தது..!! மீராவின் மீது அவனுக்கிருந்த காதல் தந்த துணிச்சல் அது..!! ‘கஷ்டத்தை எண்ணிக்கொண்டு காதலை தவிர்த்தல் கோழைத்தனம் அல்லவா..?? காதலையே வாழ்க்கையாக கொண்ட குடும்பத்தில் பிறந்துவிட்டு, இதற்கெல்லாமா கவலைப்படுவது..??’ என்று தோன்றியது. அந்த மாதிரி ஒரு எண்ணம் வந்ததுமே, பேசிக்கொண்டிருந்த மீராவை இடைமறித்து அசோக் சொன்னான்.

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

“இங்க பாரு மீரா.. இதெல்லாம் நீ எனக்கு சொல்லனும்னு அவசியம் இல்ல..!! எனக்கு ஒன்னும் உன் அப்பாவ நெனச்சு பயம் இல்ல.. என்ன ஆனாலும் சரி.. எவ்வளவு கஷ்டம் அனுபவிக்க வேண்டி இருந்தாலும் சரி.. என் கடைசி மூச்சு இருக்குறவரை இந்த காதல்ல நான் ஸ்ட்ராங்கா இருப்பேன்.. உன்னை லவ் பண்ணதுக்கு தண்டனை சாவுதான்னா.. அது எனக்கு சந்தோஷம்தான்..!!”

அசோக் உறுதியான குரலில் சொல்லிவிட்டு மீராவை பார்க்க, அவளும் இப்போது அமைதியாக இவனுடைய முகத்தையே பார்த்தாள். ஒருமாதிரி.. இமைகளை அசைக்காமல்.. மிக கூர்மையாக ஒரு பார்வை..!! ஒரு நான்கைந்து வினாடிகள்..!! அப்புறம் இதழில் ஒரு அழகுப் புன்னகையுடன்.. கொஞ்சும் குரலில் சொன்னாள்..!!

“ச்சோ.. ச்வீட்..!!”

மீரா அந்த மாதிரி கொஞ்சியது அசோக்கிற்கு குளுகுளுவென்று இருந்தது. அவனையும் அறியாமல் அவனுடைய முகம் வெட்கத்தில் சிவந்து போனது. அந்த வெட்கத்துடனே..

“ப்ச்.. போ மீரா.. நான் சீரியஸா சொல்லிட்டு இருக்குறேன்..!!”

என்றவாறு தலையை குனிந்து கொண்டான். இப்போது மீரா சில வினாடிகள் அமைதியாக இருந்தாள். அப்புறம் திடீரென ஒருவித உற்சாக குரலில் கேட்டாள்.

“ஹேய் அசோக்.. எனக்காக நீ என்ன வேணா பண்ணுவியா..??”

“என்ன மீரா இப்படி கேட்டுட்ட..?? என்ன பண்ணனும்.. சொல்லு..!!”

“அந்த டேபிள்ள ரெண்டு பேரு என்னையே மொறைச்சு பாத்துட்டு இருக்கானுக.. சும்மா சும்மா என்னை பாத்து கண்ணடிக்கிறாணுக..!! கொஞ்சம் அவனுகளை போய் என்னன்னு கேக்குறியா..??”

அவ்வளவுதான்..!! அசோக் விருட்டென நிமிர்ந்தான். அவன் உடம்பில் அப்படி ஒரு விறைப்பு.. நாடி நரம்பெல்லாம் அப்படி ஒரு புடைப்பு..!! ‘நான் அருகில் இருக்கும்போதே, என் காதலியை ஒருவன் ஹராஸ் செய்வதா..?? துடிக்குது புஜம்.. ஜெயிப்பது நிஜம்..!!’

“யார் அவனுக..??”

என்று பல்லை கடித்தவாறு, சரக்கென திரும்பினான். திரும்பி அந்த டேபிளில் அமர்ந்திருந்தவர்களை பார்த்ததுமே, அவனுடைய விறைப்பு புடைப்பு அடைப்பு எல்லாம் பொசுக்கென்று அடங்கிப் போனது.

அந்த இரண்டு பேர்.. மனிதர்களே அல்ல, மாமிச மலைகள் போல தோற்றமளித்தனர்..!! ஒருவன் ஜான் ஸீனா மாதிரி இருந்தான்.. அடுத்தவன் அண்டர் டேக்கர் கணக்காக காட்சியளித்தான்..!! இப்போதுதான் மல்யுத்தத்தை முடித்துவிட்டு.. மதிய உணவுக்காக ப்ரேக்கில் வந்திருப்பார்கள் போலிருக்கிறது..!! ஆட்டுத்தொடை போல ஆளுக்கொன்றை கையில் வைத்துக்கொண்டு.. கடித்து இழுத்துக் கொண்டிருந்தனர்..!! அவர்கள் சாப்பிடுவதே சண்டை போடுவது மாதிரி படுபயங்கரமாக இருந்தது..!!

அசோக் அவர்களையே பரிதாபமாக ஒரு பார்வை பார்த்தான்..!! ‘ஒரு.. ஓமக்குச்சி நரசிம்மன்.. ஒருவிரல் கிருஷ்ணராவ்.. இந்த மாதிரிலாம் யாராவது என் லவ்வரை சைட் அடிக்க கூடாதா..?? எனக்குன்னு எங்க இருந்துடா கெளம்பி வர்றீங்க..?? ச்சை..!!’

“என்ன அசோக்.. பாத்துட்டே இருக்க.. போ.. போய் அவனுகளை ரெண்டு விடு..!!”

‘ரெண்டு விடவா.. அவனுக ஒன்னு விட்டாலே நான் ஒருவாரத்துக்கு பெட் ரெஸ்ட் எடுக்கனுமே..??’ மனதுக்குள் நினைத்த அசோக், பயத்துடன் எச்சில் விழுங்கினான். ‘ஏதாவது செய்தாக வேண்டும்.. இல்லாவிட்டால் என்னைப் பற்றி கேவலமாக நினைத்து விடுவாள்..!!’. ஒரு முடிவுக்கு வந்த அசோக், இப்போது மீராவிடம் திரும்பி சொன்னான்.

“இ..இங்க பாரு மீரா.. பெரியவங்கள்லாம் என்ன சொல்லிருக்காங்க..??”

“என்ன சொல்லிருக்காங்க..??”

“சாம.. தான.. பேத.. தண்டம்..!!”

“தண்டமா..?? யாரு தண்டம்..??”

“ஐயோ.. யாரும் தண்டம் இல்ல..!! தண்டம்னா அடிதடின்னு அர்த்தம்.. அதை லாஸ்ட் வெப்பனாத்தான் யூஸ் பண்ணனும்னு பெரியவங்க அட்வைஸ் பண்ணிருக்காங்க..!!”

“சரி.. அதுக்கு..??”

“நான் மொதல்ல போய் அவங்கட்ட பேசி பாக்குறேன்.. செஞ்ச தப்பை அவங்களே ஒத்துக்கிட்டு.. உன்கிட்ட மன்னிப்பு கேட்டுட்டாங்கன்னு வச்சுக்கோ.. அதுக்கப்புறம் எதுக்கு இந்த அடிதடிலாம்..?? அவங்கள அப்படியே மன்னிச்சு விட்ரலாம்.. பாவம்..!! சரியா..??”

“ம்ம்.. சரி..!!”

மீரா திருப்தியில்லாமல் தலையசைக்க.. அசோக் இப்போது சேரில் இருந்து மெல்ல எழுந்து கொண்டான்..!! பில்டிங் ஸ்ட்ராங்காக, பேஸ்மட்டம் வீக்காக ஒரு நடை நடந்து.. அந்த மாமிச மலைகளை நோக்கி சென்றான்..!! அவர்களுடைய தலை கவிழ்ந்து போயிருக்க.. இரு கைகளாலும் இறைச்சியை பிடித்து.. கவனமாக கடித்து குதறிக் கொண்டிருந்தனர்..!! அவர்களை நெருங்கிய அசோக் மெல்ல ஆரம்பித்தான்..

“ஹாய்.. மிஸ்டர் அண்டர் டேக்கர்..!!” அவன் அழைத்ததும், இருவரும் நிமிர்ந்தனர்.

“க்யா..????” என்று வாயை பிளந்தான் ஒருவன் மட்டும். வட நாட்டவர் போல..!!

“இ..இங்க பாருங்க.. நீங்க பண்ணினது தப்பு..!! நீ..நீங்க பாக்குறதுக்குலாம் பயங்கர டெரராத்தான் இருக்கீங்க.. அதெல்லாம் நான் இல்லைன்னே சொல்லல.. ஆனாலும் நீங்க பண்ணினது தப்பு..!! அழகா இருக்கான்றதுக்காக அடுத்தவன் கேர்ள் பிரண்டை பாத்து கண்ணடிக்கிறது.. இட்ஸ் டூ பேட் யு நோ.. ரொ..ரொம்ப ரொம்ப தப்பு…!! கமான்.. வாங்க.. வந்து என் ஆள்ட்ட ஒரு ஸாரி கேட்டுடுங்க.. கமான்..!!”

அசோக் ஒருமாதிரி தடுமாற்றமும், சமாளிப்புமாய் சொல்லி முடித்தான். இவனையே கேவலமாக ஒரு லுக் விட்டுக்கொண்டிருந்த மாமிச மலைகள் இருவரும், இப்போது அவர்களுக்குள் திரும்பி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பிறகு மீண்டும் அசோக் பக்கமாய் திரும்பினர். அண்டர் டேக்கர் இப்போது அசோக்கிடம் சொன்னான்.

“அந்த புண்ணுதான் எங்ளே பாத்து கண்ணு அட்ச்சுசு..!!”

“வாட்..???” அசோக் நம்பமுடியாமல் கேட்க,

“அந்த பொண்ணுதான் எங்ளே பாத்து கண்ணு அடிச்சுச்சு..!!” என்றான் ஜான் ஸீனா பெட்டர் டமிலில். அசோக்கிற்கு இப்போது சிரிப்பை அடக்க முடியவில்லை.

“ஹாஹாஹாஹா.. என்னங்க நீங்க காமடி பண்றீங்க.. பொய் சொன்னாலும் கொஞ்சம் பொருத்தமா சொல்றது இல்லையா..?? ஹையோ.. ஹையோ..!!”

“க்யா..?? க்யா போல்த்தா..??”

“பின்ன என்னங்க..?? அங்க பாருங்க என் ஆளை.. எப்டி செதுக்குன சிலை மாதிரி இருக்குறா பாருங்க.. அவ போய் செனப்பன்னி மாதிரி இருக்குற உங்களை பாத்து கண்ணடிச்சான்னு சொன்னா… எப்படிங்க நம்புறது..??”

ஏதோ ஒரு ஃப்ளோவில் அசோக் அவ்வாறு சொல்லிவிட்டான். ஆனால் சொன்னபிறகு அவசரப்பட்டு சொல்லிவிட்டோமோ என்று ஃபீல் செய்தான். அதற்கு ஏற்ற மாதிரி, அவர்களும் இப்போது அசோக்கை உர்ரென்று முறைத்தனர். பிறகு கையில் இருந்த மாமிசத்தை தட்டில் வைத்துவிட்டு.. இருவரும் ஒரே நேரத்தில் எழுந்தனர்.. ஒரே நேரத்தில் முஷ்டியை மடக்கினர்.. ஒரே நேரத்தில் அசோக்கின் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டனர்..!!

அடுத்த நொடி அசோக் மீரா அமர்ந்திருந்த டேபிளில் வந்து கிடந்தான்..!! என்ன நடந்தது என்றே அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.. இரண்டு கன்னங்களும் திகுதிகுவென எரிந்தன.. உதட்டோரம் கசிந்த ரத்தம் உப்புக் கரித்தது.. மூளைக்குள் மினி ஸ்டார்ஸ் பறந்தன.. மண்டைக்குள் கிணிகிணிகிணியென மணியடித்தது..!! அசோக் வீங்கிப்போன முகத்துடன் மீராவை ஏறிட்டு பரிதாபமாக பார்த்தான். அவளோ இருகைகளாலும் கன்னத்தை பொத்திக்கொண்டு..

“ஹைய்யயோ..!!” என்றாள் வடிவேலு வாய்ஸில்.

அந்தக்குரலில் இருந்தது.. ஆச்சரியமா.. அதிர்ச்சியா.. வருத்தமா.. சோகமா.. சந்தோஷமா..?? எதுவும் புரியவில்லை அசோக்கிற்கு..!!!

அத்தியாயம் 10

வீங்கிப்போன முகத்துடன், அசோக்குக்கு மூக்கும் சேர்ந்து கிழிந்திருந்தது. அவனுடைய உருண்டையான நீளமான மூக்கின் மையப்பகுதியில், குறுக்குவாக்கில் ஒரு கீறல். தோல் பெயர்ந்து வந்திருக்க, அதன் வழியே ரத்தம் துளிர்த்திருந்தது. அன்டர்டேக்கர் தன் விரலில் அணிந்திருந்த மண்டையோடு மோதிரம்தான் அதற்கு காரணமாயிருக்க வேண்டும். அசோக் மூக்கை இருபுறமும் பிடித்துக்கொண்டு, ‘உஷ்.. உஷ்.. உஷ்..’ என உதடுகள் குவித்து காற்று ஊதிக்கொண்டிருந்தான். மீரா தன் பேகை கையிலெடுத்து பக்கவாட்டு ஜிப்பை திறந்தாள். உள்ளே விதவிதமாய் மாத்திரைப் பட்டைகள்.. ஒன்றிரண்டு ஆய்ன்மென்ட்கள்.. பேண்டேஜ்.. பிளாஸ்டர்..!!

“ம்ம்.. கையை எடு..!!” மீரா சொல்ல, அசோக் மூக்கிலிருந்து கைகளை விலக்கிக் கொண்டான்.

மீரா அசோக்கின் மூக்கில் கொஞ்சமாய் கொப்பளித்திருந்த ரத்தத்தை பஞ்சால் துடைத்து சுத்தம் செய்தாள். அப்புறம் ப்ளாஸ்டர் பிரித்து, சரக்கென இழுத்து, அசோக்கின் மூக்குக்கு குறுக்காக அழுத்தமாக ஒட்டிவிட்டாள்.

“ஹ்ஹ்ஹ்ஹா..!!” வேதனையில் முனகினான் அசோக்.

“ப்ச்.. ரொம்ப பெனாத்தாத..!! ஒன்னுல்ல.. ஒரே நாள்ல சரியாயிடும்..!!”

மீரா கூலாக சொல்லிக்கொண்டிருக்க, அந்தப்பக்கம் அண்டர்டேகரும், ஜான் ஸீனாவும் சாப்பிட்டு முடித்து எழுந்தார்கள். நடந்து இவர்களை நெருங்கியவர்கள், அசோக்கின் முதுகை செல்லமாக தட்டினர்.

“வாய் ப்ராப்பர் இல்லே உன்க்கு.. அதான் மூக்லே ப்ளாஸ்டர்..!!” என்றான் அண்டர்டேகர்.

“டேக் கேர் பாய்..!!” என்று கிண்டலாக சொன்னான் ஜான் ஸீனா. கேஷுவலாக சொல்லிவிட்டு இருவரும் திரும்பி நடந்தார்கள்.

“ஏய்.. போங்கடா..!! மூக்கை பேத்துட்டு.. டேக் கேராம்.. டேக் கேர்..!!”

மீரா அவர்களுடைய முதுகை பார்த்து சீறினாள். டேபிளில் கிடந்த மிளகாய் துகள் பாக்கெட்டுகளை அள்ளி, அவர்கள் மீது வீசினாள். அவர்கள் இருவரும் அவளை கண்டுகொள்ளமல் அங்கிருந்து அகன்றனர். அண்டர்டேகர் மட்டும் திரும்பிபார்த்து ஒருமுறை ‘க்யா..??’ என்று வாயை பிளந்தான்.

“ப்ச்.. விடு மீரா.. அவனுகளை எதுக்கு திட்டுற..??” அசோக் சலிப்பாக சொன்னான்.

“ஏன்.. திரும்ப வந்துடுவானுகனு பயமா..??” மீராவின் குரலில் ஒரு நக்கல்.

“இல்ல.. அவனுக மேல எதுவும் தப்பு இல்லைன்னு எனக்கு தோணுது..!!”

“ஓ..!! இது எப்போ இருந்து..?? அவனுக ரெண்டு அப்பு அப்புனதுல இருந்தா..??”

“இல்ல.. அதுக்கு முன்னாடியே ஒரு மைல்ட் டவுட் வந்தது.. நான்தான் கொஞ்சம் மெதப்புல பேசிப்புட்டேன்..!!”

“எ..என்ன சொல்ல வர்ற..??”

“உண்மைய சொல்லு மீரா.. நீதான அவனுகளை பாத்து கண்ணடிச்ச..??” அசோக் அந்த மாதிரி நேரிடையாகவே கேட்டுவிட, இப்போது மீரா கண்களை இடுக்கி அவனை முறைத்தாள்.

“ஏன்.. அவனுகள்ட்ட வாங்குனதுலாம் பத்தலையா..??” என்று முஷ்டியை முறுக்கினாள். அசோக் நொந்து போனான்.

“ஐயோ தாயே.. ஆளை விடு.. உன்னை நான் ஒன்ன்ன்னும் கேக்கல..!!” என்றவாறே அவன் கைகூப்ப, மீராவுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

“ஹாஹாஹாஹா..!!” கலகலவென சிரித்தாள்.

“அவனுக குடுத்ததே மூஞ்சிலாம் வின்வின்னுனு தெறிக்குது..!!” அசோக் சோகமாக சொல்ல, மீரா இப்போது அவனை சற்றே பரிதாபமாக பார்த்தாள்.

“ரொம்ப வலிக்குதா..??” அவளுடைய குரலில் புதிதாக ஒரு கனிவு.

“ம்ம்.. முடியல..!! அவனுகட்ட இருக்குறது கையா தும்பிக்கையான்னு தெரியல..!!”

“ஹாஹா.. சரி.. இரு..” சிரிப்புடன் சொன்ன மீரா, பேகிற்குள் கைவிட்டாள். சிவப்பாய் இருந்த இரண்டு மாத்திரகளை எடுத்து அசோக்கிடம் நீட்டினாள்.

- தொடரும்

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

அன்புள்ள ராட்சசி – பகுதி 17

$
0
0

“இந்தா.. இதை இப்போ ஒன்னு போட்டுக்கோ.. நைட்டும் பெயின் இருந்தா இன்னொன்னு போடு.. பெயின் தெரியாது.. மார்னிங் யூ வில் பீ ஆல்ரைட்..!!”

“ஹ்ம்ம்.. அது சரி.. இதென்ன.. பைக்குள்ளயே ஒரு ஃபார்மஸி வச்சிருக்குற..??”

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

மாத்திரைகளை வாங்கிக்கொண்டே, அசோக் அந்த மாதிரி இயல்பாக கேட்கவும், மீராவின் முகம் இப்போது பட்டென வாடிப்போனது. குப்பென ஒரு சோகம் எங்கிருந்தோ அவளது முகத்தில் வந்து அப்பிக்கொண்டது. உதடுகளை மடித்து பற்களால் கடித்துக் கொண்டவள், தலையை மெல்ல குனிந்து கொண்டாள். அசோக் எதுவும் புரியாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். ஒருசில வினாடிகள் அமைதியாக இருந்த மீரா, பிறகு குரலில் புதுவிதமாய் ஒரு சோகம் வழிந்தோட, திக்கி திணறி சொன்னாள்.

“எ..எனக்கு.. எனக்கு ‘அரித்மொஜெனிக் வென்ட்ரிகுலார் டிஸ்ப்ளேசியா’ அப்டின்னு.. ஒ..ஒரு டிஸீஸ் இருக்கு அசோக்..!!” மீரா சொல்ல அசோக்கிடம் ஒரு சீரியஸ்னஸ். குழப்பமாய் நெற்றியை சுருக்கினான்.

“வா..வாட்ஸ் தேட்..?? அ..அரித்மேடிக்..??”

“ப்ச்.. அரித்மேடிக்கும் இல்ல.. அல்ஜீப்ராவும் இல்ல.. அரித்மொஜெனிக்..!! ரொம்ப ரொம்ப ரேரான ஹார்ட் டிஸீஸ்..!! ஸா..ஸாரி.. உன்கிட்ட முன்னாடியே சொல்லிருக்கணும்.. மறைச்சுட்டேன்.. ஸாரி..!!” அசோக்கின் முகத்தில் இப்போது ஒருவித கலவரம்.

“வெ..வெளையாடாத மீரா..!!”

“இதுல வெளையாடுறதுக்கு என்ன இருக்கு..??”

“ரொ..ரொம்ப.. ரொம்ப மோசமான வியாதியா அது..??”

“ஆமாம்.. ஹார்ட் ப்ராப்பர் ஷேப்ல இருக்காது.. ஒரு சைட் மட்டும் ஓவரா வீங்கிருக்கும்.. ஹார்ட் பீட் ரொம்ப அப்னார்மலா இருக்கும்.. ப்ளட் ஸர்க்குலேஷன் ஒழுங்கா இருக்காது..!!”

“ஓ..!! இ..இதை சரி பண்ண முடியாதா மீரா..?? ச..சர்ஜரி ஏதாவது பண்ணினா..??”

“ம்ஹூம்.. இந்த டிஸீஸ்கு எந்த ட்ரீட்மன்ட்டும் இல்ல..!! இ..இப்போ.. இப்போ நான் ரொம்ப க்ரிட்டிக்கல் ஸ்டேஜ்ல வேற இருக்கேன் அசோக்.. இத்தனை நாளா என் ஹார்ட் துடிச்சுட்டு இருந்ததே பெரிய அதிசயம்.. இ..இன்னும் எத்தனை நாளைக்குன்னு தெரியல.. எப்போவேனா ஹார்ட் அட்டாக் வந்து.. நா..நான் மண்டையை போட்டுடலாம்..!!” மீரா பரிதாபமாக சொல்ல, அசோக் அப்படியே துடித்து போனான்.

“பச்.. எ..என்ன மீரா நீ..?? இ..இப்படிலாம் இனிமே பேசாத ப்ளீஸ்..!! எதை இழந்தாலும்.. நம்பிக்கையை மட்டும் இழக்க கூடாது.. தெரியுமா.?? உ..உனக்கு.. உனக்கு ஒன்னும் ஆகாது மீரா.. நான் உனக்கு ஒன்னும் ஆக விடமாட்டேன்.. என்னை நம்பு.. நான் இருக்கேன்ல..?? நான் எப்படியாவது.. ஏதாவது செஞ்சு.. உ..உன்னை நான்.. உன்னை..” அசோக் அவள் மீதான காதலுடன் பதற்றமாய் பேசிகொண்டிருக்க, மீரா அவனுடைய முகத்தில் மிதந்த உணர்சிகளையே ஒருசில வினாடிகள் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தாள். அப்புறம்,

“ச்சோ.. ச்வீட்..!!” என்றாள் திடீரென ஒரு அழகுப் புன்னகையுடன்.

“என்ன நீ.. சும்மா சும்மா ஸ்வீட் காரம்னுட்டு..??” அசோக் இப்போது பேசுவதை நிறுத்திவிட்டு, அவளை குழப்பத்துடன் பார்த்தான்.

“ஹாஹாஹாஹா..!!” அவளோ எளிறுகள் தெரிய சிரித்தாள்.

“ஏ..ஏன் சிரிக்கிற..??”

“ஹாஹா.. பின்ன என்ன..?? என்ன சொன்னாலும் அப்படியே நம்பிடுவியா..?? புத்ஹூ..!! நான் சும்மா லுல்லுலாயிக்கு சொன்னேன்..!!”

“என்னது..?? லுல்லுலாயிக்கா..??” அசோக் எரிச்சலாக கேட்டுக் கொண்டிருக்கும்போதே,

“ஹ்ம்ம்.. என்னைப் பாத்தா என்ன ஹார்ட் ப்ராப்ளம் இருக்குறவ மாதிரியா இருக்கு..?? ம்ம்..??”

என்றவாறே மீரா இப்போது சரக்கென நிமிர்ந்து அமர்ந்தாள்..!! ஷோல்டர்கள் இரண்டையும் சற்றே பின்னுக்கு தள்ளி.. அவள் அந்த மாதிரி விறைப்பாக நிமிரவும்.. அவ்வளவு நேரம் பம்மிக்கொண்டு கிடந்த அவளது மார்புப் பந்துகள் ரெண்டும்.. இப்போது குபுக்கென நிமிர்ந்து நின்றன..!! அவள் அணிந்திருந்த மெல்லிய மஞ்சள் நிற டிஷர்ட்டுக்குள்ளாக.. தங்களது கண.. மற்றும்.. கன.. பரிமானங்களையும் காட்டிக்கொண்டு.. திம்மென விம்மிப்போய் காட்சியளித்தன..!! அந்த காட்சியை மிக அருகில் இருந்து பார்த்த அசோக்குடய ஹார்ட்.. உடனடியாய் ஒரு அட்டாக் வாங்கி துடிதுடியென துடித்தது..!! ‘உப்’ என்று மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்ட அசோக்.. அப்புறம் சிறிது நேரத்திற்கு அப்படியே மூர்ச்சையாகிப் போனான்..!! அவளுடைய அரைக்கோள வடிவழகில் இருந்து பார்வையை அகற்றிக்கொள்ள.. அரும்பாடு பட வேண்டியது இருந்தது அசோக்கிற்கு..!! திணறினான்.. தடுமாறினான்..!!

“எ..என்ன.. ஒண்ணுமே சொல்ல மாட்டேன்ற..??” அசோக் அட்டாக் வந்து அரண்டு போயிருப்பதை மீரா அறியவில்லை. இன்னுமே தனது அங்கங்களின் எழுச்சியை அவள் அடக்க முயலவில்லை.

“இ..இல்ல..” அசோக் திருதிருவென விழித்தவாறே சொன்னான்.

“என்ன இல்ல..??”

“எ..எதும்.. ப்ராப்ளம் இருக்குற மாதிரி இல்ல..!!” திணறலாக சொன்னபோதே அசோக்கின் பார்வை, திருட்டுத்தனமாய் அவளது நெஞ்சை மேய்ந்தது.

“ஹ்ம்ம்..”

மீரா இப்போது விறைப்பு நீங்கி இயல்பாக அமரவும்.. அவளுடைய மார்புகள் ரெண்டும் திமிர் அடங்கிப்போய்.. மீண்டும் பனியனுக்குள் பதுங்கின..!! அசோக்குக்கு அப்புறம்தான் சுவாசம் சீரானது..!!

“யப்பாஆஆ…!!” என்றான் நிம்மதி பெருமூச்சுடன்.

“என்ன யப்பா..??”

“ஒ..ஒன்னுல்ல..!!”

“என்ன ஒன்னுல்ல.. சம்பந்தமில்லாம யப்பான்னுட்டு.. அப்புறம் ஒன்னுல்லன்ற.. லூஸா உனக்கு..??”

“ம்க்கும்.. எனக்கு லூஸா..?? உனக்குத்தான் ரொம்ப டைட்டு..!!”

“வாட்..????” மீரா முகத்தை சுளித்து கத்தினாள்.

“ஹையோ.. ஒன்னுல்லன்னு சொன்னா விடேன்..!! அதையே நோண்டி நொண்டி கேட்டுட்டு இருப்ப..?? சரி.. நான் கேட்டதுக்கு இன்னும் பதிலே சொல்லலையே..??”

“என்ன கேட்ட..??”

“பேக்ல எதுக்கு இவ்வளவு டேப்லட்ஸ் வச்சிருக்குறன்னு கேட்டேன்..!!”

“ப்ச்.. அதுவா.?? ஸ்பெஷலாலாம் எதும் ரீஸன் இல்ல.. அது ஜஸ்ட் என் ஹேபிட்..!! நமக்கு திடீர்னு கோல்ட் வரலாம்.. ஹெட்-ஏக் வரலாம்.. இல்லனா யாராவது ஓங்கி நம்ம மூஞ்சில பன்ச் விட்டு.. மூக்கை பஞ்சர் ஆக்கலாம்.. ஹாஹாஹா..” மீரா பேச்சுக்கு இடையே நக்கலாக சிரிக்க,

“ம்ம்.. ம்ம்..” அசோக் மூக்கு ப்ளாஸ்டரை தடவிக்கொண்டே அவளை முறைத்தான்.

“ஹ்ம்ம்.. அந்த நேரத்துல பக்கத்துல ஃபார்மஸி இருக்குதோ இல்லையோ.. அதான் பைக்குள்ளயே ஒரு மினி ஃபார்மஸி..!!”

“ஓ..!! நல்ல ஹேபிட்தான்..!!”

“இப்போ.. திடீர்னு எனக்கு சூசயிட் பண்ணிக்கனும்னு தோணுச்சுனு வச்சுக்கோயேன்.. ஒரு டென்ஷனும் இல்ல..!! தூக்கமாத்திரை டப்பா ஒன்னு இருக்குது.. அதை அப்படியே வாய்க்குள்ள கொட்டிட்டா போதும்.. மேட்டர் முடிஞ்சது.. கதம் கதம்..!!” மீரா சொல்லிவிட்டு நாக்கை வெளியே துருத்தி காட்ட, அசோக்கால் ஏனோ அவளுடைய பேச்சை ரசிக்க முடியவில்லை.

“ஐயே.. என்ன பேச்சு இது..?? தூக்க மாத்திரை அது இதுன்னுட்டு..??” என்றான் எரிச்சலாக.

“அட.. என்னப்பா நீ.. தூக்க மாத்திரையை இப்படி சீப்பா சொல்லிட்ட..?? சூசயிட் பண்ணிக்கிறதுக்கு தூக்க மாத்திரைதான் பெஸ்ட் ஆப்ஷன் யு நோ..!! மத்ததெல்லாம் ச்சால பெயின்ஃபுல்..!!”

“ஷ்ஷ்ஷ்… ப்பாஆஆ.. முடியல..!!”

“என்ன.. ரொம்ப முடியலையா..?? நான் குடுத்த பெயின் கில்லர் போட்டுக்கோ.. அப்புறம் மூக்கு வலிக்காது..!!”

“நான் மூக்கை சொல்லல.. உன் மொக்கையை சொன்னேன்..!! தா…ங்க முடியல மீரா..!! வேற ஏதாவது பேசுறியா..??”

“வேற.. வேற என்ன பேசுறது..?? வேற ஒன்னுல்ல போ..!! சரி.. எனக்கு டைம் ஆச்சு.. நான் கெளம்புறேன்..!!”

“ஹேய்.. இரு இரு..”

“என்ன..??”

“நா..நாளைக்கு.. நாளைக்கு இங்கயே இதே டைம்ல மீட் பண்ணலாம்ல..??”

“ஹாஹா.. நாளைக்கா..?? நாளைக்கு சான்சே இல்ல..!!”

“ஏன்..??”

“நாளைக்கு நான் வர மாட்டேன்..!!”

“அதான் ஏன்னு கேக்குறேன்..??”

“ஏன்னா.. என்ன சொல்றது..?? நாளைக்கு எனக்கு வேற அப்பாயிண்ட்மண்ட் இருக்கு..!!”

“வே..வேற என்ன அப்பாயிண்ட்மண்ட்..??”

“ஆக்சுவலா நாளைக்கு..”

என்று ஆரம்பித்த மீரா, உடனே பட்டென நிறுத்தினாள். ஏதோ யோசனையாய் நெற்றியை கீறினாள். கட்டைவிரலை பற்களுக்கு இடையில் வைத்து கடித்தாள் . பிறகு குரலில் ஒரு புதுவித உற்சாகத்துடன் கத்தினாள்.

“ஹேய் அசோக்.. உன்கிட்ட பைக் இருக்குன்னு சொன்னேல..??”

“ம்ம்..”

“அப்போ.. இப்படி பண்ணலாமா..??”

“எப்படி..??”

“நாளைக்கு நாம ரெண்டு பேரும் ஜா…லியா ஊர் சுத்தலாமா..??”

அவள் அவ்வாறு கண்களில் ஒரு மின்னலுடன் கேட்கவும்.. அசோக்கிற்கு குப்பென்று இருந்தது… குளுகோஸ் சாப்பிட்டது மாதிரி.. எனர்ஜியுடன் நிமிர்ந்து அமர்ந்தான்..!! விழிகள் ஆச்சரியத்தில் விரிய.. வாயெல்லாம் பல்லாக கேட்டான்..!!

“மீரா…. எ..என்ன மீரா சொல்ற நீ..??”

“ஹ்ம்ம்.. உனக்கு ஓகே வா..?? நாளைக்கு ஃபுல் டே.. நீயும் நானும் மட்டும்.. யார் டிஸ்டர்பன்ஸும் இல்லாம.. தனித்தனியா..!!!”

“என்னது..??? தனித்தனியாவா..???” அசோக் படக்கென முகம் சுருங்கிப்போனவனாய் கேட்டான்.

“ஐயோ.. தனியா..!!!! நீயும் நானும் மட்டும் தனியான்னு சொன்னேன்..!! உனக்கு ஓகேவா..??”

“எ..என்ன கேள்வி இது மீரா..?? உ..உன்கூட தனியா ஊர் சுத்துறதுனா.. எவ்ளோ ஜாலியா இருக்கும்.. அதை எப்படி நான் வேணாம்னு சொல்வேன்..?? எனக்கு டபுள் ஓகே..!! நீ.. நீ… உ..உன்னை.. எப்போ எங்க வந்து பிக்கப் பண்ணனும்னு மட்டும் சொல்லு..!!”

“ம்ம்ம்ம்ம்… நாளைக்கு காலைல.. ஒரு ஒன்பது மணிக்குலாம் வடபழனி பஸ் ஸ்டாண்ட்க்கு வந்துடுறியா..??”

“ஓகே.. டன்..!!”

“ம்ம்ம்.. அப்புறம்.. இன்னொரு மேட்டர்..!!”

“என்ன..??”

“உன் பைக் எவ்ளோ போகும்..??”

“அது என்ன.. ஒரு லிட்டருக்கு முப்பத்தஞ்சு.. நாப்பது கிலோமீட்டர் போகும்..!!”

“ஐயோ.. நான் அதை கேக்கல..??”

“அப்புறம்..??”

“அதை வித்தா.. எவ்ளோக்கு போகும்னு கேட்டேன்..??” மீரா கேஷுவலாக கேட்க, அசோக்குக்கு சுருக்கென்று இருந்தது.

“என்னது..?? வி..வித்தாவா..?? அ..அதுலாம் ஏன் கேக்குற..??”

“அட சும்மாபா.. எந்த மாதிரி பைக்குனு எனக்கு ஒரு ஐடியா வேணும்ல.. அதுக்கு கேட்டேன்..!!”

“அ..அதுக்கு.. எந்த கம்பனி பைக்னு கேட்கலாம்ல..??”

“எனக்கு பைக் கம்பனி பத்திலாம் ஐடியா இல்ல.. அதான் பைசா பத்தி கேக்குறேன்..!!”

“ஓ..!! ம்ம்ம்… அது ஒரு நாப்பதாயிரம், அம்பதாயிரம் போகும்..!!”

“ஓ.. ஓகே ஓகே..!! எனக்கும் டபுள் ஓகே..!!” முகம் முழுதும் பிரகாசமாகிப் போக, மீரா இப்போது அழகாக சிரித்தாள்.

“ச்சலோ..!!” என்றவாறு பேக் எடுத்துக்கொண்டு எழுந்தாள்.

இருவரும் ஃபுட் கோர்ட் விட்டு வெளியே வந்தார்கள்.. ‘பை.. ஸீ யு டுமார்ரோ..’ சொல்லிக்கொண்டார்கள்..!! மீரா வடபழனி பஸ்டாண்ட் இருந்த திசையை நோக்கி நடக்க.. அசோக் அவனுடைய ஆபீஸ் இருந்த பக்கமாய் திரும்பினான்..!! அப்புறம் சிறிது நேரம் கழித்து.. அசோக்கின் ஆபீஸில்..

“ஃபுட்கோர்ட்ல.. ஸ்டெப்ஸ் விட்டு எறங்குற எடத்துல.. சைடுல ஒரு டோர் இருக்குதுல..??” அசோக் கேட்க,

“ஆமாம்..!!” அவனை சுற்றி அமர்ந்திருந்த நண்பர்கள் மூவரும் கோரஸாக சொன்னார்கள்.

“செனைப்பன்னிங்க மாதிரி ரெண்டு பேர்டா.. கொஞ்சம் கூட அறிவே இல்ல அவனுகளுக்கு.. நான் இந்தப்பக்கம் இருக்குறது தெரியாம.. படார்ர்ர்னு கதவை தள்ளிட்டானுக மச்சி..!! யப்பா.. செம அடி.. மூஞ்சிலயே.. மூக்கு வேற கிழிஞ்சு போச்சு..!! அவனுக ரெண்டு பேரும் ‘ஸாரி ஸார்.. ஸாரி ஸார்..’ன்னு.. கால்ல விழாத கொறையா கெஞ்சுனானுக.. அவனுகளை அப்படியே ரெண்டு விடலாம் போல ஆத்திரம் எனக்கு..!! ப்ச்.. என்ன பண்றது.. ஆக்ஸிடன்ட் மாதிரி ஏதோ ஆகிப் போச்சு.. அவனுகளை அடிச்சு நமக்கு என்ன கெடைக்கப் போவுது சொல்லு..?? ‘பரவால பாஸ்.. ஃப்ரீயா விடுங்க..’ன்னு சொல்லிட்டேன்..!! மீராதான் பாவம்.. எனக்கு அடிபட்டுச்சுன்னு தெரிஞ்சதும்.. அப்படியே துடிச்சு போயிட்டா தெரியுமா..?? அவ கண்ணுல அப்படியே பொலபொலன்னு கண்ணீர் வந்துடுச்சு மச்சான்..!! ஹ்ம்ம்.. அப்புறம் அவதான் காயத்தைலாம் க்ளீன் பண்ணி.. இந்த ப்ளாஸ்டர் போட்டுவிட்டா..!!” மனசாட்சியே இல்லாமல் புழுகிய அசோக்,

“ப்ளாஸ்டர் நல்லா அழகா போட்டு விட்ருக்காள்ல..??” என்று வெட்கமே இல்லாமல் இளித்தான்.

நண்பர்கள் மூவரும் எதுவும் பேசவில்லை. அசோக் பேசியதை எல்லாம் அமைதியாக கேட்டுக்கொண்டவர்கள், அதற்கு எந்த ரியாக்ஷனும் காட்டிக்கொள்ளாமல், இவனையே ஒருமாதிரி முறைத்துப் பார்த்தவாறு அமர்ந்திருந்தனர். ஒருவித நமுட்டு சிரிப்பு சிரித்தார்களே ஒழிய, நம்பிக்கை என்பது துளி கூட அவர்கள் முகத்தில் தென்படவில்லை. அவர்கள் அமைதியாக இருந்ததில் இருந்தே, அவர்களுடைய எண்ணத்தை அசோக் புரிந்து கொண்டான். இப்போது முகத்தையும், குரலையும் ஒரு மாதிரி பாவமாக மாற்றிக்கொண்டு சொன்னான்.

“ஏய்.. சத்தியமா அவ அடிக்கலடா..!!”

“கன்ஃபார்ம்ட் மச்சி..!! சத்தியமே பண்ணிட்டான்.. அப்படினா சத்தியமா அவதான் சாத்து சாத்துன்னு சாத்திருக்கா..!! ஹாஹா..!!” சாலமன் சொல்லிவிட்டு சிரித்தான்.

“த்தா.. சத்தியம் பண்றேன்.. அப்புறமும் நம்ப மாட்டீங்களாடா..??”

“சத்தியந்தான..?? நாங்க எவ்ளோ சத்தியம் பண்ணிருப்போம்.. எங்களுக்கு தெரியாதா சத்தியம் பண்ணினா என்ன மீனிங்னு..??” வேணுவும் கிண்டலாகவே சொன்னான்.

“போங்கடா வெண்ணைகளா.. நடந்ததுலாம் உள்ளது உள்ளபடி சொல்லிருக்கேன்.. அதுக்கு மேலயும் நீங்க நம்பலைன்னா நான் என்ன பண்றது..??”

“நீ நம்புறது மாதிரி எதுவுமே சொல்லலையே மச்சி..!! அந்த டோர் மேட்டர் கூட பரவால.. ஆனா.. உனக்கு அடிபட்ருச்சுனதும் அப்படியே அவ துடிச்சு போயிட்டான்ற.. கண்ணுல அப்படியே கண்ணீரா கொட்டுச்சுன்ற.. எதுவுமே நம்புறது மாதிரியே இல்லையடா..?? ஷகீலா சாமி கேரக்டர்ல நடிக்கிறாங்கன்ற மாதிரி இருக்கு..!!” – இது கிஷோர்.

“ஏன்டா..?? எனக்கு அடிபட்டுச்சுனா அவ துடிக்க மாட்டாளா…?? அன்னைக்கு எவன் மேலயோ இருந்த கோவத்துல, என் மூஞ்சி முன்னாடி செருப்பை நீட்டிட்டா.. நேத்து ஏதோ ஒரு அவசரத்துல ரெண்டு நம்பர் மாத்தி சொல்லிட்டா.. அதுக்காக அவளுக்கு என் மேல ப்ரியம் இல்லன்னு ஆயிடுமா..?? என்மேல அவ எவ்வளவு லவ் வச்சிருக்கான்னு.. நான் நல்லா புரிஞ்சுக்கிட்டேன்.. உங்களுக்குக்குத்தான் இன்னும் புரியல..!! உங்களுக்கு இன்னொன்னு சொல்லவா..??”

“என்ன..??”

“நாளைக்கு நானும் அவளும்.. ஃபுல்டே ஜாலியா ஊர் சுத்தப் போறோம்..!!”

அசோக் அவ்வாறு பெருமையாக சொல்ல, இப்போது மற்ற மூவருடைய முகமும் படக்கென இருண்டு போனது. மூவரும் அசோக்கையே ஒருவித பொறாமையும், நம்பிக்கையின்மையுமாய் ஒரு பார்வை பார்த்தனர்.

“எ..என்னடா மச்சி சொல்ற..??” வேணு பரிதாபமாக கேட்டான்.

“நம்ப மாட்டின்கன்னு தெரியும்.. நாளைக்கு போயிட்டு வந்து என்னோட எக்ஸ்பீரியன்ஸ் சொல்றேன்.. அப்போ நம்புனா போதும்..!! அப்புறம்.. இந்த ஊர் சுத்துற ஐடியா ப்ரோபோஸ் பண்ணினது யார்னு நெனைக்கிறீங்க.. சத்தியமா நான் இல்ல.. அவளேதான்..!! ஹ்ஹ.. அவளைப் பத்தி நீங்க புரிஞ்சுக்க வேண்டியது நெறைய இருக்குடா..!! ம்ம்ம்ம்… நாளைக்கு காலைலேயே கெளம்புற மாதிரி ப்ளான்.. அப்படியே பார்க், பீச், மூவின்னு கவலையே இல்லாம சுத்திட்டு, திரும்ப வர்றதுக்கு எப்படியும் லேட்நைட் ஆயிடும்னு நெனைக்கிறேன்.. ஸோ.. நாளைக்கு என்னால ஆபீஸ் வர முடியாது..!!”

- தொடரும்

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

அன்புள்ள ராட்சசி – பகுதி 18

$
0
0

“ஹேய்.. நாளைக்கு அந்த ‘பேச்சி பெருங்காயம்’ ஷூட்டிங் இருக்குடா.. நீ பாட்டுக்கு ஊர் சுத்தப் போறேன்ற..??” சாலமன் திடீரென ஞாபகம் வந்தவனாய் சொன்னான்.

“ஆமாண்டா.. நாளைக்கு விட்டா.. அப்புறம் பரவை முனியம்மா கால்ஷீட் கெடைக்கிறது ரொம்ப கஷ்டம்..!! அப்புறம்.. அந்த மோகன்ராஜ் கெடந்து தையதக்கான்னு குதிப்பான்.. பே..பேசாம நீ ப்ளானை கேன்ஸல் பண்ணிடு மச்சி..!!” என்றான் வேணு, எப்படியாவது அசோக்கின் ஆசையில் மண்ணை போட்டுவிடவேண்டும் என்ற எண்ணத்துடன்.

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

“ஹேய்.. அதான் கிஷோர் இருக்கான்ல.. எல்லாம் அவன் பாத்துப்பான்..!! ஏன்னா..” அசோக் கேஷுவலாக சொல்லிக்கொண்டிருக்கும்போதே,

“அவன்தான் இளிச்சவாயன்..!!!!” என்றான் கிஷோர் கடுப்புடன்.

“என்ன மச்சி இப்படி சொல்லிட்ட.. என் உயிர் நண்பன்னு சொல்ல வந்தேண்டா..!!”

“ம்க்கும்.. ரெண்டும் ஒண்ணுதான்..!!”

“ஹேய்.. ப்ளீஸ்டா..!! ஃபர்ஸ்ட் டைம் நானும் அவளும் வெளில போறோம்.. கொஞ்சம் உன் ப்ரோக்ராம் கேன்ஸல் பண்ணிட்டு இதை கவனிச்சுக்கோயேன்.. ப்ளீஸ்..?? நீயும் சங்கியும் ஊர் சுத்த போறப்போலாம்.. எத்தனை தடவை உன்னோட வேலையும் சேர்த்து நான் கவனிச்சிருப்பேன்.. அதெல்லாம் கொஞ்சம் ஞாபகம் வச்சுக்கோ மச்சி..!!”

“சரி சரி.. போய்த்தொலை.. ஐ வில் டேக் கேர்..!!”

“தேங்க்ஸ் மச்சி..!!” அசோக் கிஷோரிடம் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, சாலமன் இப்போது ஒரு பெருமூச்சுடன் சொன்னான்.

“ஹ்ம்ம்.. உங்க வண்டி ஓவர் ஸ்பீடா போற மாதிரி எனக்கு தோணுது அசோக்.. பாத்து.. எங்கயாவது ஆக்சிடண்ட்னு முட்டிக்கிட்டு நிக்கப் போவுது..!!”

“என்னடா சொல்ற..??”

“ஆமாம்.. பேசுன மொத நாளே ஐ லவ் யூ சொல்லிக்கிட்டிங்க.. இப்போ மூணாவது நாளே ஊர் சுத்த கெளம்பிட்டிங்க.. ரொம்ம்ப ஸ்பீடா போறீங்கடா.. அதான் சொல்றேன்..!!” சாலமனின் பேச்சில் பொறமை மிதமிஞ்சிப் போயிருந்தது. அதை புரிந்து கொண்ட அசோக் நக்கலான குரலில் சொன்னான்.

“ஹாஹா..!! பொறாமை..???? ஹ்ம்ம்.. இருக்கட்டும் இருக்கட்டும்.. ஆனா அதுக்குலாம் நாங்க ஒன்னும் செய்ய முடியாது..!! ம்ம்ம்.. இந்த ரெண்டு நாள்லயே அவளைப் பத்தி நான் எவ்வளவோ புரிஞ்சுக்கிட்டேன்.. அதேமாதிரி.. இனிமே வர்ற ஒவ்வொருநாளும் அவளைப் பத்தி இன்னும் என்னன்னவோ புரிஞ்சுக்கப் போறேன்..!! யு ஜஸ்ட் வெயிட் அண்ட் ஸீ..!!”

அத்தியாயம் 11

நாள் – 3

காலை 9.45 மணி..!! அசோக்கும் மீராவும்.. அடையாறு கஸ்தூர்பா நகரில்.. ஏழாவது மெயின் ரோடும், எட்டாவது மெயின் ரோடும்.. முட்டிக்கொள்கிற இடத்தில் சாலையோரமாக நின்றிருந்தார்கள்.!!

“குட் மார்னிங்.. நான் வினோபா அநாதை விடுதில இருந்து வர்றேன்..!! எங்க.. சொல்லு பார்ப்போம்..??”

“கு..குட் மார்னிங்.. நா..நான் அனோபா விநாதை விடுதில..” அசோக் சொல்லி முடிக்கும் முன்பே, அவனுடைய தலையில் நறுக்கென்று குட்டு வைத்தாள் மீரா.

“ஆஹ்ஹ்ஹ்….!!!!” அசோக் வலி தாங்காமல் தலையை தேய்த்துக் கொண்டான்.

“த்தூ.. இத்தனை வயசாச்சு.. இன்னும் பேச கத்துக்கல நீ..!! ஒரு நாலுவரி.. அதை மனப்பாடம் பண்ண வக்கு இல்ல..??”

“ஷ்ஷ்ஷ்.. ஸாரி மீரா.. டங் ஸ்லிப் ஆயிடுச்சு.. இரு.. திரும்ப சொல்றேன்..!!”

“ம்ம்.. சீக்கிரம்..!! டைம் வேஸ்ட் ஆகிட்டு இருக்கு..!!”

“கு..குட் மார்னிங்.. நா..நான் வினோபா அநாதை விடுதில இருந்து வர்றேன்.. எங்க விடுதி சார்பா ஒரு பெரிய இசை நிகழ்ச்சி நடத்த நெனைச்சிருக்குறோம்.. எ..எங்க விடுதில இருக்குற மாற்று திறனாளிகளை மட்டும் வச்சே.. இந்த இசை நிகழ்ச்சியை நடத்தப் போறோம்.. ரொம்ப ரொம்ப வித்தியாசமான.. நீங்க கட்டாயம் பார்த்து ரசிக்க வேண்டிய ஒரு நிகழ்ச்சி..!! அ..அதுக்கான என்ட்ரன்ஸ் டிக்கெட்தான் ஸார் இது.. ஒரு டிக்கெட்டோட விலை.. ஜஸ்ட் பிஃப்ட்டி ருபீஸ்தான்..!! இதை நீ வாங்கிகிட்டா.. உங்களோட ஒரு நாள் ஈவினிங்க சந்தோஷமா கழிச்ச மாதிரியும் இருக்கும்.. எங்க விடுதில இருக்குற நெறைய ஆதரவற்ற குழந்தைங்களுக்கு உதவி செஞ்ச மாதிரியும் இருக்கும்..!! ப்ளீஸ் ஸார்.. உங்களோட உதவி எங்களுக்கு தேவை..!!” அசோக் தட்டுதடுமாறி சொல்லி முடிக்க,

“ஹ்ம்ம்… குட்..!! இந்தா.. இதுல நூறு டிக்கெட் இருக்கு.. நீ இந்தப்பக்கம் இருக்குற ஏரியாலாம் எடுத்துக்கோ.. நான் அந்தப்பக்கம்.. ஈவினிங் ஆறு மணிக்கு திரும்ப இதே எடத்துல மீட் பண்ணுவோம்.. சரியா..??”

“ம்ம்..!!”

“நல்லா ஞாபகம் வச்சுக்கோ.. ஆறு மணிக்குள்ள எல்லா டிக்கெட்டையும் வித்துட்டு.. ஐயாயிரம் ரூபா பணத்தோட வரணும்.. இல்லனா உன் பைக்கை காயலான் கடைல போட்டு காசை எடுத்துக்க வேண்டியதா இருக்கும்.. புரிஞ்சதா..??” மீரா பைக் சாவியை சுழற்றிக்கொண்டே சொன்னாள்.

“இ..இதுலாம் நல்லா இல்ல மீரா..!!” அசோக் பரிதாபமாக சொன்னான்.

“எதுலாம்..??”

“பார்க் பீச்னு சுத்தப் போறோம் நெனச்சுட்டு ஆசையா வந்தேன்.. இப்படி பாட்டுக்கச்சேரி டிக்கெட் விக்க சொல்றியே.. அதுவும் தெருத்தெருவா.. தனித்தனியா..!! அட்லீஸ்ட் சேர்ந்தாவது போகலாம்ல..??”

“நாம என்ன கொள்ளையடிக்கவா போறோம்.. சேர்ந்து போக சொல்ற..?? டொனேஷன் கேக்க போறோம்.. தனித்தனியா போனாத்தான் நெறைய பேரை மீட் பண்ணலாம்.. நெறைய பேரை மீட் பண்ணாத்தான் நெறைய டிக்கெட்டும் விக்க சான்ஸ் இருக்கு..!!”

“ப்ளீஸ் மீரா..!!”

“ப்ச்.. பைக் திரும்ப வேணுமா வேணாமா உனக்கு..??”

“வேணும்..!!

“அப்போ கெளம்பு..!!”

“நீ பண்றது கொஞ்சம் கூட சரி இல்ல மீரா.. ஜாலியா ஊர் சுத்தலாம்னு கூட்டிட்டு வந்துட்டு.. இப்படி என் பைக்கை வாங்கி வச்சுட்டு மெரட்றியே..?? நீ பண்றதுலாம் தப்புன்னு உனக்கு தோணல..??”

“இல்ல.. தப்பு இல்ல.. நாலு பேருக்கு நல்லது நடந்தா.. எதுவுமே தப்பில்ல..!!” மீரா ‘நாயகன்’ கமல் போல சொல்ல,

“அய்யயையைய்யயே…!!” என்று அசோக் ‘காதல்’ பரத் போல தலையில் அடித்துக் கொண்டான்.

அன்று முழுதும் அசோக் வீதி வீதியாக அலைந்து திரிந்தான்..!! அடையாறு ஏரியாவின் இண்டு இடுக்கு, சந்து பொந்தெல்லாம்.. தெள்ளத் தெளிவாக தெரிந்து கொண்டான்..!! ஒவ்வொரு டிக்கெட்டையும் விற்று தீர்ப்பதற்குள்.. அசோக்குக்கு.. தாவு தீர்ந்தது.. தவிடு தின்ன வேண்டி இருந்தது.. தழை கீழாக நின்று டகீலா அடிக்க நேர்ந்தது..!! இலவசம் என்றதும் ‘ஈஈ’ என இளிக்கிற மனித இனம்.. நன்கொடை என்றதும் நாயைப் போல பார்க்கிற நிதர்சனத்தை.. கண்கூடாக கண்டு கொண்டான்..!!

“இல்லைங்க.. எதுவும் வாங்கறது இல்ல..!!” என்ன ஏது என்று, நின்று கேட்க கூட நேரமின்றி, அசோக்கின் முகத்தில் கதவை அறைந்துவிட்டு, தியாகம் சீரியல் பார்க்க விரைந்தாள் ஒரு இல்லத்தரசி.

“என்க்கு டமில் வராது.. ஐ டோன்ட் நோ இங்க்லீஷ் டூ..!!” வாய் கூசாமல் பொய் சொன்னான் ஒரு நடுத்தர ஆசாமி.

“ச்சே.. லீவ் நாள் ஆனாலே கையில நோட்டு எடுத்துட்டு கெளம்பி வந்துடுறானுக..!!” அசோக்கின் முதுகுக்கு பின்னால் முணுமுணுத்த முறுக்கு மீசை பெரியவர், அவனை பிச்சைக்காரன் போலத்தான் பாவித்தார்.

அசோக் அவ்வளவு அவமானங்களையும் தாங்கிக் கொண்டுதான் ஒவ்வொரு டிக்கெட்டாக விற்க வேண்டி இருந்தது. அடுத்தவர்களுடைய ஏளனப் பார்வை அவனுடைய தன்மானத்தை கிளறி விட்டாலும், மீரா மீதிருந்த காதலுக்காக பொறுத்துக் கொண்டான். ஆனால்.. அவனுடைய பொறுமையை ஒரு பேச்சிலர் பையன், மிக அதிகமாகவே சோதித்து விட்டான். ‘விடுதியில் எத்தனை குழந்தைகள் இருக்கிறார்கள்.. என்னென்ன வசதிகள் இருக்கின்றன.. எப்படி எல்லாம் நிதி திரட்டுகிறார்கள்..’ என்பது மாதிரி ஆயிரெத்தெட்டு கேள்விகள் கேட்டான். அசோக்கும் மீரா தந்த பிரவுசர் உதவியுடன் அவனுக்கு பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டிருந்தான். பத்து நிமிடங்களுக்கு மேல் அசோக்கை கேள்வியால் துளைத்து எடுத்தவன், பிறகு

“ஸாரி பாஸ்.. ஆக்சுவலா நீங்க சொன்ன டேட்ல எனக்கு ஒரு முக்கியமான அப்பாயின்ட்மன்ட் இருக்கு.. இல்லனா கண்டிப்பா இந்த டிக்கெட் வாங்கிருப்பேன்..!! நீங்க ஒன்னு பண்ணுங்க.. நெக்ஸ்ட் டைம் இந்த மாதிரி ஏதாவது ப்ரோக்ராம் நீங்க நடத்தினா.. அப்போ வந்து என்னை மீட் பண்ணுங்க.. நான் கண்டிப்பா வாங்குறேன்.. ஓகேவா..??” என்று கூலாக சொல்லிவிட்டு பீர் டின் எடுத்து உறிஞ்ச ஆரம்பித்தான். அசோக்கோ வெறியாகிப் போனான்.

“ஏண்டா.. நீ குடிக்கிற எம்பது ரூவா பீரு, இன்னும் அரை மணி நேரத்துல பாத்ரூம்ல மூத்திரமா போயிரும்.. ஆதரவு இல்லாத அநாதை புள்ளைங்களுக்கு, அம்பது ரூவா செலவழிக்க மாட்டியா நீ..??”

என்று அவனுடைய உச்சந்தலையிலே ஓங்கி அறைய வேண்டும் போலிருந்தது. தான் பிரதிநிதியாக வந்திருக்கிற அநாதை விடுதியின் பெயர் கெட்டுப் போகக் கூடாதே என்பதற்காக, பொறுமையாக எழுந்து வந்தான்.

ஆறுமணிக்கு அசோக்கும் மீராவும் மீண்டும் சந்தித்துக் கொண்டார்கள். மீரா அனைத்து டிக்கெட்டுகளையும் விற்று முடித்திருந்தாள். அசோக்கின் கையில்தான் ஆயிரம் ரூபாய்க்கான டிக்கெட் மீதம் இருந்தது. ஆனால் மீரா அதற்காக அவனை திட்டவில்லை.

“குட் அசோக்.. யு ஹவ் டன் ரியல்லி எ க்ரேட் ஜாப்..!!” என்று மனதார பாராட்டினாள்.

“சரி.. மிச்ச டிக்கெட்லாம் குடு..!!” என்று மீரா கேட்டபோது, அசோக் தரவில்லை. மாறாக பர்ஸில் இருந்து ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து நீட்டினான்.

“இந்தா..!!”

“ஹேய்.. பரவால.. விக்க முடியலைன்றதுக்காக நீ பணம் தரவேண்டியது இல்ல.. அடுத்தவங்க வாங்கலன்னா அதுக்கு நீ என்ன பண்ணுவ..??”

“இல்ல மீரா.. இன்னைக்கு பூரா அலைஞ்சு திரிஞ்சதுல.. நான் ஒரு விஷயம் கத்துக்கிட்டேன்..!!”

“என்ன..??”

“நல்லது செய்ங்கன்னு நாலு பேர்ட்ட உதவி கேக்குறதுக்கு முன்னாடி.. நாம அதுக்கு தகுதி உள்ளவங்களா இருக்கணும்..!! அதுக்காகத்தான் மிச்ச டிக்கெட்லாம் நானே வாங்கிக்கிறேன்னு சொல்றேன்.. என் ஃப்ரண்ட்ஸ், ஃபேமிலி எல்லாரும் கூட்டிட்டு நான் அந்த பங்க்ஷன்க்கு போக போறேன்..!! இந்தா.. பணத்தை வச்சுக்கோ..!!” அசோக் மீராவின் கையில் பணத்தை திணிக்க, அவள்

“ச்சோ.. ச்ச்வீட்..!!”

என்றாள் அசோக்கின் கண்களை கூர்மையாக பார்த்தவாறு. பணத்தை வாங்கி பேகில் மொத்தமாக வைத்தவள், உள்ளே இருந்து அந்த பொம்மையை எடுத்து அசோக்கிடம் நீட்டினாள்.

“ம்ம்..”

“ஹேய்.. என்ன இது..??”

“ஆயிரம் ரூபா டிக்கெட்டை நீங்க ஒரே ஆளே மொத்தமா வாங்கினதால.. உங்களோட தாராள குணத்தை பாராட்டி.. எங்க விடுதி சார்பா நாங்க தர்ற ஒரு நினைவுப்பரிசு.. எங்க குழந்தைங்க தேங்கா நார்லயே செஞ்ச.. மூக்கு செவந்த கொரங்கு பொம்மை..!!”

“ஹாஹா.. இட்ஸ் க்யூட்..!!” அசோக் புன்னகையுடனே அந்த குரங்கு பொம்மையை கையில் வாங்கிக்கொண்டான்.

“சரி.. கெளம்பலாம்… அர்பனேஜ் போய் பணத்தை ஹேண்ட் ஓவர் பண்ணிடலாம்..!!”

“கெளம்பலாம்.. ஆனா அதுக்கு முன்னாடி எனக்கு உன்கூட சேர்ந்து ஏதாவது சாப்பிடனும் மீரா..!!” அசோக் சற்றே ஏக்கமாக சொன்னான்.

“அவ்வளவுதான..?? சாப்பிட்டா போச்சு.. வா.. நான் உனக்கு ட்ரீட் தர்றேன்..!!” மீராவும் உற்சாகமாகவே சொன்னாள்.

அன்று அவளுடன் சேர்ந்து ரோட்டோர தள்ளு வண்டிக்கடையில் குடித்த தேநீர், தேவாமிர்தமாய் தோன்றியது அசோக்கிற்கு..!!

மூன்றாம் நாளில் அசோக் புரிந்து கொண்டது: மீரா அப்படி ஒன்றும் புரிந்து கொள்ளவே முடியாத புதிர் அல்ல.

நாள் – 8

இடம்: ஃபுட்கோர்ட்

“ஹையோ.. ஸ்பூன் கீழ விழுந்துடுச்சு அசோக்.. கொஞ்சம் எடுத்து தர்றியா..??”

மீரா அவ்வாறு சொன்னதும், சாப்பிட்டுக்கொண்டிருந்த அசோக் எழுந்தான். கீழே குனிந்து அமர்ந்தான். அந்த ஸ்பூனை பார்வையாலேயே தேடி, கையை வைக்கவும் மீரா தன் காலை நகர்த்தி அவன் கைக்கருகே வைக்கவும் சரியாக இருந்தது. இவனுடைய கை அவளுடைய காலை தொட,

“பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழனும் மகனே..”

அசோக் தலையை நிமிர்த்தி பார்த்தான். மீரா தன் கைகள் இரண்டையும் உயர்த்தி அசோக்கை ஆசீர்வாதம் செய்து கொண்டிருந்தாள். அவள் முகத்தில் ஒரு குறும்புப் புன்னகை. அந்த அற்புதக் காட்சியை, தூரத்தில் இருந்த அசோக்கின் நண்பர்களும் கண்டுவிட்டனர்.

“ஹாஹா..!! அவ்ளோ பேர் இருக்குற பப்ளிக் ப்ளேஸ்ல.. அவ கால்ல விழுந்து கெஞ்சுற அளவுக்கு என்னடா மச்சி தப்பு பண்ணின நீ..??” ஆளாளுக்கு அசோக்கை கலாய்த்தனர்.

“ஹேய்.. அவ கால்லலாம் விழடா.. நம்புங்கடா..!!” அசோக் கதறியதை யாருமே பொருட்படுத்தவில்லை.

நாள் – 12

“எப்படி இருக்கு..?? நல்லா இருக்கா..?? பிடிச்சிருக்கா உனக்கு..??”

அசோக் தன் தலையை இப்படியும் அப்படியுமாய் திருப்பி, தன் காதுகளை மீராவிடம் ஆசையாக காட்டினான். அவனுடைய இரண்டு காதுகளிலும் சிவப்பு நிறத்தில் இரண்டு வளையங்கள்..!! ‘ஹேய் அசோக்.. எனக்கு.. இந்த காதுல வளையம் போட்டுக்குற பசங்களலாம் ரொம்ப பிடிக்கும்.. நீயும் அந்த மாதிரி போட்டுக்குறியா..?” என்று அதற்கு முன்தினம்தான் மீரா அசோக்கிடம் சொல்லியிருந்தாள். அதன் விளைவுதான் இது..!! ஆனால் நேற்று அப்படி சொன்னவள், இன்று அசோக்கின் காதுகளை பார்த்ததும் குபீரென்று சிரித்துவிட்டாள்.

“ஹாஹாஹாஹா..!!!”

அசோக் எதுவும் புரியாமல் பரிதாபமாக பார்த்துக் கொண்டிருக்க, அவளோ எதைப்பற்றியும் கவலை இல்லாமல் அவனை பார்த்து கைகொட்டி சிரித்துக் கொண்டிருந்தாள்.

“ஏ..ஏன் மீரா சிரிக்கிற..?? நல்லா இல்லையா..??” அசோக் பாவமாய் கேட்டான்.

“ரொம்ப கேவலமா இருக்கு..!! யாராவது ஏதாவது சொன்னா.. அப்படியே செஞ்சுடுவியா..?? உன் மூஞ்சிக்கு எது செட் ஆகும்னு உனக்கே தெரியாதா..?? ஹையோ ஹையோ..!! ஹாஹாஹாஹா..!!!” மீரா சிரித்துக்கொண்டே இருக்க, அசோக் அப்படியே நொந்து நூலாய் போனான்.

அசோக் புரிந்து கொண்டது: என்னை அசிங்கப்படுத்தி பார்ப்பதில் மீராவுக்கு ஏனோ ஒரு அலாதி ப்ரியம்.

நாள் – 16

இடம்: அதே ஃபுட்கோர்ட்

“ஹேய்.. வாங்கடா.. பயப்படாதிங்க..!! நீங்க நெனைக்கிற மாதிரி இல்லடா.. அவ ரொம்ப நல்லவ… உங்களை ஒன்னும் செய்ய மாட்டா… உங்களை பத்தி எல்லாம் நல்ல விதமா சொல்லி வச்சிருக்குறேன்.. உங்களை மீட் பண்ண அவ எவ்வளவு ஆசையா இருக்குறா தெரியுமா..? வாங்கடா.. வாங்க..!!”

தயங்கிய நண்பர்களை அசோக் வலுக்கட்டாயமாக இழுத்து சென்று மீரா முன்பாக நிறுத்தினான். அவர்களும் அறுக்கப் போகிற ஆடு மாதிரி, மிரள மிரள விழித்துக் கொண்டே, நடுக்கத்துடன் அவள் முன் சென்று நின்றனர்.

“இ..இவங்கதான் என் ஃப்ரண்ட்ஸ் மீரா.. காலேஜ்ல எல்லாம் ஒரே க்ளாஸ்.. அப்போ இருந்தே நாங்க ரொம்ப க்ளோஸ்..!!” அசோக் ஆரம்பித்து வைக்க,

“ஹாய்.. ஐ’ம் கி..கிஷோர்..!!”

கிஷோர் ஒரு தயக்கத்துடனே கை நீட்டினான். மீரா முகமெல்லாம் பிரகாசமாய் சேரை விட்டு எழுந்தாள். கிஷோரின் கையைப் பற்றி குலுக்கிக் கொண்டே சொன்னாள்.

“ஹாய்.. நீங்கதான் கிஷோரா..?? அசோக் உங்களை பத்தி நெறைய சொல்லிருக்கான்..!! உங்களுக்கு ஃபோடாக்ராஃபில ரொம்ப இன்ரஸ்டாமே..??”

“ஹ்ம்ம்.. யெஸ்..!! அதெல்லாம் சொல்லிருக்கானா இவன்..??” கிஷோர் இளித்தான்.

“ம்ம்..!! காலேஜ் படிக்கிறப்போ.. லேடீஸ் ரெஸ்ட் ரூம் எப்படி இருக்கும்னு, போட்டோ எடுத்துட்டு வர்றதா ஃப்ரண்ட்ஸ்ட்ட பெட் கட்டி.. உள்ள ஏறி குதிச்சு.. அங்க எதிர்பாராத விதமா உங்க பிரின்ஸிபால் மேடத்தை மீட் பண்ணி.. கைல கேமராவோட கையும் களவுமா மாட்டிக்கிட்டு.. காலேஜ் மொத்தமும் உங்க மூஞ்சில காறி துப்புச்சாமே..??”

மீரா சிரிப்புடனே சொல்ல, கிஷோரின் முகம் பட்டென இருண்டது. பக்கவாட்டில் திரும்பி அசோக்கை முறைத்தான். அவனோ பாக்யராஜ் மாதிரி ஒரு அசட்டு பாவனையை வெளிப்படுத்தினான்.

“எவ்வளவு கேவலப்பட்டாலும் பரவாலன்னு.. இன்னும் அந்த கேமராவை விடாம, கெட்டியா பிடிச்சிருக்கீங்க பாத்திங்களா..?? ரியல்லி யு ஆர் க்ரேட்..!!” என்ற மீரா, வேணுவிடம் திரும்பி,

“நீங்க..??” என்றாள்.

“ஐ’ம் வேணு..!!” கிஷோருக்கு நேர்ந்ததை பார்த்து வேணுவிடம் அல்ரெடி ஒரு உதறல்.

“ஓ.. நீங்கதானா அது..?? வாவ்.. என்ன ஒரு மனவலிமை ஸார் உங்களுக்கு..?? அப்படி ஒரு சூழ்நிலைல கூட… ச்ச.. சான்ஸே இல்ல..!!”

“நீ..நீங்க எதை பத்தி சொல்றீங்க..?? எ..எனக்கு புரியல..!!”

“அதான் ஸார்.. நீங்க கோவா டூர் போயிருந்தப்போ.. லேடீஸ் மசாஜ் பார்லர்னு நாக்கை தொங்கப் போட்டுட்டு போய்.. கடைசில அவங்க எல்லாத்தையும் உருவிட்டு, உங்களை ஜட்டியோட விட்டுட்டு போயிட்டாங்களே.. அந்த இன்ட்ரஸ்டிங் இன்சிடண்ட் பத்தி சொல்லிட்டு இருக்குறேன்..!!”

இப்போது வேணு திரும்பி அசோக்கை முறைத்தான். அவன் வேணுவிடம் பார்வையாலே ‘ப்ளீஸ் மச்சி.. கொஞ்சம் பொறுத்துக்கோ..’ என்பது மாதிரி கெஞ்சினான்.

“கோவால.. கொட்டுற பனில.. இடுப்புல வெறும் ஜட்டியோட.. அஞ்சு கிலோமீட்டர் நடந்தே, ஹோட்டல்க்கு திரும்ப வந்து சேர்ந்திங்களாமே..?? வரே வா.. என்ன ஒரு அஞ்சா நெஞ்சு ஸார் உங்களுக்கு.. அப்படியே புல்லரிக்குது எனக்கு..!!”

அடுத்து என்ன நேரப் போகிறது என்று, சாலமனுக்கு இப்போது புரிந்து போனது. நைசாக அங்கிருந்து நழுவ முயன்றான். அதை கவனித்துவிட்ட மீரா, அவசரமாய் அவனை அழைத்தாள்.

“ஹலோ.. மிஸ்டர் சாலமன்.. எங்க ஓடுறீங்க.. வாங்க இங்க ..!!”

“அ..அது எப்படி..?? எல்லார்ட்டயும் ‘நீங்கதானா அது.. நீங்கதானா அது..’ன்னு கேட்டிங்க.. என்னை மட்டும் நான்தான் சாலமன்னு கரெக்டா கண்டுபுடிச்சுட்டிங்க..??”

“ஹலோ.. மிச்சம் இருக்குறது நீங்க மட்டுந்தான..?? நீங்க இவ்வளவு பெரிய அதிபுத்திசாலியா இருப்பீங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்ல..!!”

“ஆ..ஆமால்ல.. ஸாரி..!!”

“ஆனா.. நீங்க ஒரு பயங்கர தைரியசாலின்னு எனக்கு நல்லா தெரியும்.. அசோக் சொல்லிருக்கான்..!!”

“ஓ..!! இஸ் இட்..?? அப்டிலாம் அவன் சொல்லிருக்க சான்ஸ் இல்லையே..??” சாலமன் இளித்தான்.

“சொன்னானே..?? நல்லா தண்ணியடிச்சுட்டு.. ஃபுல் மப்புல.. போலீஸ் ஜீப்பை நிறுத்தி லிஃப்ட் கேட்டு.. கான்ஸ்டபில் மடியிலயே படுத்து தூங்கி, போலீஸ் ஸ்டேஷன் வரை போய்.. நைட் ஃபுல்லா தங்கி இருந்து நல்லா வாங்கிட்டு வந்தீங்களாமே..??”

- தொடரும்

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

Viewing all 849 articles
Browse latest View live